தமிழகத்தில் ஒரு லட்சம் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபாடு..!! எதற்கு..??

தமிழகத்தில் ஒரு லட்சம் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபாடு..!! எதற்கு..?? தமிழகத்தில் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகம், கேரளா, புதுவை, அஸ்ஸாம், மேற்குவங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது பதிவாகியுள்ள வாக்குகள் வருகின்ற திங்கட்கிழமை (மே 4) எண்ணப்பட உள்ளன. இதற்காக தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் காவல் […]

தமிழகத்தில் ஒரு லட்சம் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபாடு..!! எதற்கு..?? Read More »