சிங்கப்பூரில் சட்டவிரோத குடியேற்றம்..!! வீட்டு உரிமையாளர்களுக்கு ICA முக்கிய அறிவுரை..!!
சிங்கப்பூரில் சட்டவிரோத குடியேற்றம்..!! வீட்டு உரிமையாளர்களுக்கு ICA முக்கிய அறிவுரை..!! சிங்கப்பூர்: சட்டவிரோதமாக சிங்கப்பூரில் தங்கியிருந்த குடியேறிகளுக்கு அடைக்கலம் அளித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், மூன்று இந்தியக் குடிமக்கள் மீது இன்று (ஆகஸ்ட் 27) நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று வெவ்வேறு சம்பவங்களில் சட்டவிரோத குடியேறிகளுக்கு அடைக்கலம் அளித்ததாகக் கூறி இந்த மூவருக்கும் எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக சிங்கப்பூரின் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது. ICA வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையின்படி, சிங்கப்பூரில் […]
சிங்கப்பூரில் சட்டவிரோத குடியேற்றம்..!! வீட்டு உரிமையாளர்களுக்கு ICA முக்கிய அறிவுரை..!! Read More »










