breaking news

சிங்கப்பூரில் சட்டவிரோத குடியேற்றம்..!! வீட்டு உரிமையாளர்களுக்கு ICA முக்கிய அறிவுரை..!!

சிங்கப்பூரில் சட்டவிரோத குடியேற்றம்..!! வீட்டு உரிமையாளர்களுக்கு ICA முக்கிய அறிவுரை..!! சிங்கப்பூர்: சட்டவிரோதமாக சிங்கப்பூரில் தங்கியிருந்த குடியேறிகளுக்கு அடைக்கலம் அளித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், மூன்று இந்தியக் குடிமக்கள் மீது இன்று (ஆகஸ்ட் 27) நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று வெவ்வேறு சம்பவங்களில் சட்டவிரோத குடியேறிகளுக்கு அடைக்கலம் அளித்ததாகக் கூறி இந்த மூவருக்கும் எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக சிங்கப்பூரின் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது. ICA வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையின்படி, சிங்கப்பூரில் […]

சிங்கப்பூரில் சட்டவிரோத குடியேற்றம்..!! வீட்டு உரிமையாளர்களுக்கு ICA முக்கிய அறிவுரை..!! Read More »

சிங்கப்பூரில் அதிகாலை நேரத்தில் பயங்கர பேருந்து விபத்து..!! ஜூரோங் கிழக்கில் நடந்தது என்ன..!!

சிங்கப்பூரில் அதிகாலை நேரத்தில் பயங்கர பேருந்து விபத்து..!! ஜூரோங் கிழக்கில் நடந்தது என்ன..!! சிங்கப்பூர் :சிங்கப்பூரின் ஜூரோங் கிழக்கு பகுதியில் இன்று (27ஆம் தேதி) அதிகாலை இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாக பேருந்து நிறுவனமான டவர் டிரான்சிட் தெரிவித்துள்ளது. இந்த விபத்து இன்று அதிகாலை சுமார் 12:25 மணியளவில், ஜூரோங் கிழக்கு சென்ட்ரல் சாலை

சிங்கப்பூரில் அதிகாலை நேரத்தில் பயங்கர பேருந்து விபத்து..!! ஜூரோங் கிழக்கில் நடந்தது என்ன..!! Read More »

சிங்கப்பூரில் மத்தியஸ்த மையத்தில் புதிய சீர்திருத்தம்..!! மத்தியஸ்தர் பட்டியலில் முக்கிய மாற்றம்..!!

சிங்கப்பூரில் மத்தியஸ்த மையத்தில் புதிய சீர்திருத்தம்..!! மத்தியஸ்தர் பட்டியலில் முக்கிய மாற்றம்..!! சிங்கப்பூர் :தகராறுகளைத் தீர்ப்பதற்கான முறைகள் நாளுக்கு நாள் சிக்கலாகி வரும் நிலையில், சிங்கப்பூர் மத்தியஸ்த மையம் (SMC) தனது மத்தியஸ்தர் பட்டியல் கட்டமைப்பில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஆராய்ந்து வருகிறது. அதே நேரத்தில், மத்தியஸ்தப் பணிகளில் செயற்கை நுண்ணறிவை (AI) பொறுப்புடனும் முறையாகவும் பயன்படுத்துவதற்கான புதிய வழிகாட்டுதலையும் மையம் வெளியிட்டுள்ளது. சிங்கப்பூர் மத்தியஸ்த மையத்தின் தலைவர் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதியான மா

சிங்கப்பூரில் மத்தியஸ்த மையத்தில் புதிய சீர்திருத்தம்..!! மத்தியஸ்தர் பட்டியலில் முக்கிய மாற்றம்..!! Read More »

சிங்கப்பூர் கிளமென்டியில் HDB குடியிருப்பில் திடீர் தீ விபத்து – கரும்புகையால் பரபரப்பு!

சிங்கப்பூர் கிளமென்டியில் HDB குடியிருப்பில் திடீர் தீ விபத்து – கரும்புகையால் பரபரப்பு! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கிளமென்டி வெஸ்ட் ஸ்ட்ரீட் 2-ல் HDB குடியிருப்பில் தீ விபத்து – அடர்த்தியான கருப்புப் புகையால் பரபரப்பு சிங்கப்பூரின் கிளமென்டி வெஸ்ட் ஸ்ட்ரீட் 2-இல் உள்ள பிளாக் 729-ன் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பில் இன்று (ஆகஸ்ட் 27) காலை சுமார் 8 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பிலிருந்து அடர்த்தியான கருப்புப் புகை

சிங்கப்பூர் கிளமென்டியில் HDB குடியிருப்பில் திடீர் தீ விபத்து – கரும்புகையால் பரபரப்பு! Read More »

நேபாளம்–திபெத் நிலச்சரிவு..!! காணாமல் போனோர் எண்ணிக்கை 1,500-ஐ நெருங்கியது..!!

நேபாளம்–திபெத் நிலச்சரிவு..!! காணாமல் போனோர் எண்ணிக்கை 1,500-ஐ நெருங்கியது..!! நேபாளம் :நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் பகுதிகளை இணைக்கும் இமயமலை எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. இந்த இயற்கைப் பேரிடரில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தற்போது 1,500-ஐ நெருங்கியுள்ளது. அவர்களில் 700-க்கும் மேற்பட்டோர் வெளிநாட்டவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 26ஆம் தேதி இமயமலைப் பகுதியில் பனிப்பாறையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து, அதிலிருந்து ஏற்பட்ட பனிக்கட்டி,

நேபாளம்–திபெத் நிலச்சரிவு..!! காணாமல் போனோர் எண்ணிக்கை 1,500-ஐ நெருங்கியது..!! Read More »

சிங்கப்பூரில் தந்தையின் 26 ஆண்டு சாதனைக்கு முற்றுப்புள்ளி..!! இளம் வீரரின் சாதனைப் பயணம்..!!

சிங்கப்பூரில் தந்தையின் 26 ஆண்டு சாதனைக்கு முற்றுப்புள்ளி..!! இளம் வீரரின் சாதனைப் பயணம்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஷி ஜெகாய், தனது முதல் ஐயன்மேன் சூப்பர் டிரையத்லானை வெற்றிகரமாக நிறைவுசெய்து புதிய சாதனை படைத்துள்ளார். எஸ்டோனியாவின் தலைநகரான டாலினில் நடைபெற்ற இந்த கடினமான போட்டியை வெற்றிகரமாக முடித்ததன் மூலம், சிங்கப்பூரில் சூப்பர் டிரையத்லானை நிறைவுசெய்த மிக இளவயது தடகள வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஷி ஜெகாய்,

சிங்கப்பூரில் தந்தையின் 26 ஆண்டு சாதனைக்கு முற்றுப்புள்ளி..!! இளம் வீரரின் சாதனைப் பயணம்..!! Read More »

சிங்கப்பூரில் கம்போங் பாரு சாலை அருகே பயங்கர கார்–டாக்சி விபத்து..!!4 பேர் மருத்துவமனையில்!!

சிங்கப்பூரில் கம்போங் பாரு சாலை அருகே பயங்கர கார்–டாக்சி விபத்து..!!4 பேர் மருத்துவமனையில்!! சிங்கப்பூரின் கம்போங் பாரு சாலை மற்றும் கெப்பல் சாலை சந்திப்பு அருகே இன்று (ஆகஸ்ட் 26) கார் மற்றும் டாக்சி சம்பந்தப்பட்ட சாலை விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காலை சுமார் 9 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், அடர் நிற மெர்சிடிஸ் கார் மற்றும் வெள்ளை நிற லிமோசின் டாக்சி ஆகியவை மோதியதாகத்

சிங்கப்பூரில் கம்போங் பாரு சாலை அருகே பயங்கர கார்–டாக்சி விபத்து..!!4 பேர் மருத்துவமனையில்!! Read More »

Singapore News in Tamil | செய்திகள்

சிங்கப்பூரில் Singpost லாபம் கிடுகிடு உயர்வு..! காரணம் என்ன.?

சிங்கப்பூரில் Singpost லாபம் கிடுகிடு உயர்வு..! காரணம் என்ன.? சிங்கப்பூர் போஸ்ட் நிறுவனமான சிங்போஸ்ட்(Singpost), ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் $4.1 மில்லியன் செயல்பாட்டு லாபத்தை ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு(2025) இதே காலாண்டில் $2.6 மில்லியனாக இருந்த செயல்பாட்டு லாபத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு(2026) லாபம் 55.2% அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக செலவு நிர்வாகம், ஊழியர்கள் தொடர்பான செலவுகள் குறைந்தது மற்றும் நிறுவனத்தின் செயல்திறன் அதிகரித்தது ஆகியவற்றை சிங்போஸ்ட் தெரிவித்துள்ளது. இதன்

சிங்கப்பூரில் Singpost லாபம் கிடுகிடு உயர்வு..! காரணம் என்ன.? Read More »

ஊழியர்களுக்கு $190,000க்கும் மேல் சம்பளம் பாக்கி..? TechTV Network மீது 14 குற்றச்சாட்டுகள்..!

ஊழியர்களுக்கு $190,000க்கும் மேல் சம்பளம் பாக்கி..? TechTV Network மீது 14 குற்றச்சாட்டுகள்..! சிங்கப்பூரைச் சேர்ந்த ஊடகம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனமான TechTV Network, நான்கு முன்னாள் ஊழியர்களுக்கு $190,000க்கும் அதிகமான சம்பளத்தை வழங்கவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டு, வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ் 14 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறது. இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த ஊழியர்கள் முன்னதாக Tripartite Alliance for Dispute Management (TADM) அமைப்பிடம் புகார் அளித்திருந்தனர். அதன் பின்னர்,

ஊழியர்களுக்கு $190,000க்கும் மேல் சம்பளம் பாக்கி..? TechTV Network மீது 14 குற்றச்சாட்டுகள்..! Read More »

சிங்கப்பூரில் கேசினோவில் கள்ள S$100 நோட்டு..!!அடுத்தடுத்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்..!!

சிங்கப்பூரில் கேசினோவில் கள்ள S$100 நோட்டு..!!அடுத்தடுத்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்..!! சிங்கப்பூர் ரூபாய் நோட்டுகளை கள்ளத்தனமாக அச்சிட்டு பயன்படுத்த முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் சீனாவைச் சேர்ந்த 33 வயது ஆடவர் மற்றும் 25 வயது பெண் ஆகிய இருவர் மீது இன்று (ஆகஸ்ட் 26) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். காவல்துறைக்கு ஆகஸ்ட் 24ஆம் தேதி அதிகாலை சுமார் 3.50 மணியளவில் Marina Bay

சிங்கப்பூரில் கேசினோவில் கள்ள S$100 நோட்டு..!!அடுத்தடுத்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்..!! Read More »