போலி ஏஜென்ட்டுகளிடம் சிக்காதீர்கள்..! சிங்கப்பூரில் வேலை தேடுபவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!
போலி ஏஜென்ட்டுகளிடம் சிக்காதீர்கள்..! சிங்கப்பூரில் வேலை தேடுபவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!! சிங்கப்பூரில் வேலை தேடுபவர்களையும், அங்கு பணிபுரிபவர்களையும் இலக்காகக் கொண்டு நடைபெறும் வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகிறது. குறிப்பாக, தனிநபர்கள் தங்களை ஏஜென்ட் என்று கூறிக்கொண்டு பணத்தை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஒர்க் பெர்மிட் வைத்திருப்பவர்கள் ஏஜென்ட் தொழில் செய்யலாமா?: சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிட் (Work Permit), எஸ் பாஸ் (S Pass) அல்லது இ-பாஸ் (E Pass) ஆகியவற்றில் பணிபுரிபவர்கள், தங்களது […]










