breaking news

H1B விசா உயர்வு…!!!திறமையாளர்கள் உற்றுநோக்கும் அடுத்த நாடு..??

H1B விசா உயர்வு…!!!திறமையாளர்கள் உற்றுநோக்கும் அடுத்த நாடு..?? சிங்கப்பூர்:அமெரிக்கா உயர் திறமை வாய்ந்த வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான H-1B விசாவிற்கான வருடாந்திர கட்டணம் 100,000 அமெரிக்க டாலராக உயர்த்தியுள்ளது. இதுவரை லாட்டரி முறையில் வழங்கப்பட்ட வீசா இனி அதிக ஊதியம் மற்றும் கட்டணம் செலுத்தும் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படலாம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த மாற்றம் சிறிய நிறுவனங்களுக்கும் சில தொழிலாளர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தக்கூடும்.இதனால் அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கை நிலையானதல்ல என்ற எண்ணம் உருவாகி திறமைகள் பிற நாடுகளுக்கு […]

H1B விசா உயர்வு…!!!திறமையாளர்கள் உற்றுநோக்கும் அடுத்த நாடு..?? Read More »

சிங்கப்பூரை அதிரவைத்த லஞ்சச் சதி..??? என்ன நடந்தது..??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!

சிங்கப்பூரை அதிரவைத்த லஞ்சச் சதி..??? என்ன நடந்தது..??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் செயிண்ட் ஜோசப் நிறுவனத்தின் (SJI) முன்னாள் வசதி மேலாளர் ஹுவாங் ஜிக்சின், மூன்று தொழில் தொடர்புகளிடமிருந்து S$67,000க்கும் அதிகமான லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இன்று (18.09.25) நான்கு பேர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர். ஊழல் நடைமுறைகள் புலனாய்வுப் பணியகம் (CPIB) வெளியிட்ட தகவலின்படி, 58 வயதான ஹுவாங் ஜிக்சின், தனது பதவியை பயன்படுத்தி FB Services

சிங்கப்பூரை அதிரவைத்த லஞ்சச் சதி..??? என்ன நடந்தது..??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!! Read More »

முதியவர்களை ஏமாற்றி மோசடி செய்த நபர் வங்கி ஊழியரால் அம்பலம்..!!

முதியவர்களை ஏமாற்றி மோசடி செய்த நபர் வங்கி ஊழியரால் அம்பலம்..!! சிங்கப்பூர்: ஆகஸ்ட் 27ஆம் தேதி மாலை 5:30 மணி அளவில் சந்தேகத்திற்கு திடமான நபர் ஒருவர் கிளை கவுண்டரில் காசோலையை பணமாக்குவது குறித்து யுனைடெட் ஓவர்சீஸ்(UOB) வங்கியிடமிருந்து உதவி கோரி அதிகாரிகளுக்கு அழைப்பு வந்ததாக காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது. அரசாங்க அதிகாரியாக ஆள்மாராட்டம் செய்வது தொடர்பான ஒரு மோசடியை யுனைடெட் ஓவர்சீஸ் வங்கி ஊழியர் கண்டுபிடித்து அதை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். CLICK HERE 👉👉

முதியவர்களை ஏமாற்றி மோசடி செய்த நபர் வங்கி ஊழியரால் அம்பலம்..!! Read More »

பெரிய விமான விபத்தை தவிர்த்த விமானி!! என்ன நடந்தது??என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

பெரிய விமான விபத்தை தவிர்த்த விமானி!! என்ன நடந்தது?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! பெரிய விமான விபத்தை தவிர்த்த விமானி! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். அமெரிக்காவில் சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ராணுவ விமானத்தின் மீது மோதுவதை தவிர்க்க முயற்சித்ததில் ரெண்டு சிப்பந்திகள் காயமடைந்தன. இதுவரை பயணிகளுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை CLICK HERE 👉👉 டிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில்

பெரிய விமான விபத்தை தவிர்த்த விமானி!! என்ன நடந்தது??என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

ஆடவர் ஒருவர் ஆற்றில் விழுந்து மாயமானதாக நாடகம்!!ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

ஆடவர் ஒருவர் ஆற்றில் விழுந்து மாயமானதாக நாடகம்!!ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! ஆடவர் ஒருவர் ஆற்றில் விழுந்து மாயமானதாக நாடகம்! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் மூவாரைச் சேர்ந்த 38 வயது தெங்க்கு நிசாருடின் இம்மாதம் 15ஆம் தேதி காணாமல் போனதாக அவரது சகோதரர் தெங்க்கு அப்துல் அஸிஸ் காவல்துறையிடம் புகார் அளித்தார். அவர் கார் ஒரு ஆற்றில் விழுந்து விட்டதாக

ஆடவர் ஒருவர் ஆற்றில் விழுந்து மாயமானதாக நாடகம்!!ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

சூறாவளி எச்சரிக்கை..!!சிங்கப்பூர்-ஹாங்காங் விமான சேவைக்கு தடை..!!

சூறாவளி எச்சரிக்கை..!!சிங்கப்பூர்-ஹாங்காங் விமான சேவைக்கு தடை..!! சிங்கப்பூர்: ஹாங்காங் மற்றும் ஷென்செனில் வெப்பமண்டல சூறாவளி நிலவி வருகிறது. சூறாவளியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங் மற்றும் ஷென்சென் செல்லும் பல விமானங்கள் இன்று (20.07.25) ரத்து செய்யப்பட்டன. ஹாங்காங் ஆய்வகம் அதிகபட்ச எச்சரிக்கையான எண்.10 சூறாவளி சமிக்ஞையை வெளியிட்டது. அப்பகுதியில் மணிக்கு 118 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் அபாயம் ஏற்பட்டுள்ளது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் மினிமார்ட்டில் E-PASS இல் வேலை

சூறாவளி எச்சரிக்கை..!!சிங்கப்பூர்-ஹாங்காங் விமான சேவைக்கு தடை..!! Read More »

பெண்ணுக்கு 16 ஆண்டுகள் சிறை!! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.!!

பெண்ணுக்கு 16 ஆண்டுகள் சிறை!! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.!! சிங்கப்பூர்: பெண்ணுக்கு 16 ஆண்டுகள் சிறை!! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! பாங் லியன் எனும் 42 வயதுடைய சிங்கப்பூர் பெண் அவர் செய்த இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். 2023 ஆம் ஆண்டு தமது அம்மாவின் மருத்துவச் செலவுகளை கவனித்துக் கொள்வதற்காக கஞ்சாவை விநியோகிக்க தொடங்கியுள்ளார். அனைவரும் எதிர்பார்த்த சிங்கப்பூர் Warehouse வேலை வாய்ப்பு

பெண்ணுக்கு 16 ஆண்டுகள் சிறை!! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.!! Read More »

சிங்கப்பூரில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள்…!!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அநாகரீகமான தாக்குதல்களுக்காக 10 ஆண்கள் மீது நாளை (15.07.2025) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது. பொதுப் பேருந்தில் 20 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக, 19 வயது நபர் ஒருவருக்கு எதிராக இந்த ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! 60 வயதுடைய நபர் ஒருவர், கடந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி மார்க்கெட் தெருவிலுள்ள வணிகக் கட்டிடத்தில் 42 வயது

சிங்கப்பூரில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள்…!!! Read More »

சிங்கப்பூரில் இயந்திர பாதுகாப்பு மீறல்..!!!3 இடங்களில் வேலை நிறுத்த உத்தரவு…!!!

சிங்கப்பூரில் இயந்திர பாதுகாப்பு மீறல்..!!!3 இடங்களில் வேலை நிறுத்த உத்தரவு…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மனிதவள அமைச்சகம் இயந்திரப் பாதுகாப்பு மீறல்களைத் தடுக்க அமலாக்க நடவடிக்கைகளை தொடங்கியது. கட்டுமானம், உற்பத்தி மற்றும் கடல்சார் துறைகளில் உள்ள பணியிடங்களில் 514 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 1,200க்கும் மேற்பட்ட பாதுகாப்பற்ற நடைமுறைகள் இருப்பது கண்டறியப்பட்டன. நல்ல சம்பளத்தோடு சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! இதன் தொடர்ச்சியாக மூன்று வேலைநிறுத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, S$230,100

சிங்கப்பூரில் இயந்திர பாதுகாப்பு மீறல்..!!!3 இடங்களில் வேலை நிறுத்த உத்தரவு…!!! Read More »

குற்றவாளி ஞானசேகரனுக்கு என்ன தண்டனை?

குற்றவாளி ஞானசேகரனுக்கு என்ன தண்டனை? அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியான ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையில்லாத ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று (ஜூன் 2) தீர்ப்பளித்துள்ளது.அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது மொத்தம் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 11 வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் ஞானசேகரனை குற்றவாளி என சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி கடந்த மே 28ஆம் தேதி

குற்றவாளி ஞானசேகரனுக்கு என்ன தண்டனை? Read More »