sgtamilan news

சிங்கப்பூரில் ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்ட இரு கடத்தல் சம்பவங்கள்..!!!

சிங்கப்பூரில் ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்ட இரு கடத்தல் சம்பவங்கள்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஒரே நாளில் நடைபெற்ற இரண்டு தனித்தனி சோதனைகளில், குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) மொத்தம் 2,600க்கும் மேற்பட்ட இ-சிகரெட்டுகளை பறிமுதல் செய்தது. இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 19 மற்றும் 21 வயதுடைய இரண்டு மலேசியர்கள் கைது செய்யப்பட்டனர். CLICK HERE👉👉சிங்கப்பூருக்கு Couple விசாவில் செல்ல விரும்புறீங்களா? இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! நவம்பர் 15ஆம் தேதி காலை […]

சிங்கப்பூரில் ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்ட இரு கடத்தல் சம்பவங்கள்..!!! Read More »

இனி மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி..!!மெட்டா களமிறக்கும் புதிய ஆயுதம்..!!!

இனி மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி..!!மெட்டா களமிறக்கும் புதிய ஆயுதம்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரர்களை மோசடிகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் மெட்டா நிறுவனம் தனது வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் செயலிகளில் புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அறிமுகமில்லாத நபருடன் வீடியோ அழைப்பின்போது திரையைப் பகிரும் சமயங்களில் வாட்ஸ்அப்பில் எச்சரிக்கை செய்தி தோன்றும். CLICK HERE👉👉சிங்கப்பூரில் மாதம் ரூ.1,30,000 வரை சம்பளம் வாங்க NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இதன் மூலம் பயனர்களின் வங்கிக் கணக்கு, சிங்பாஸ் அல்லது மின்னஞ்சல் போன்ற தனிப்பட்ட

இனி மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி..!!மெட்டா களமிறக்கும் புதிய ஆயுதம்..!!! Read More »

பரபரப்பு..!!சிங்கப்பூரை அதிரவைத்த S$1.6 மில்லியன் மோசடி..!!

பரபரப்பு..!!சிங்கப்பூரை அதிரவைத்த S$1.6 மில்லியன் மோசடி..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் S$1.6 மில்லியனுக்கு மேல் பண மோசடி செய்யப்பட்டது தொடர்பாக 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 14 ஆண்களும் 3 பெண்களும் அடங்குவர். காவல் துறை இன்று (02.11.25) வெளியிட்ட அறிக்கையில், இவர்கள் அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்தல், வேலை மற்றும் மின் வணிக மோசடிகள், முதலீட்டு ஏமாற்றங்கள், போலி டெபாசிட் திட்டங்கள், பண பரிமாற்ற மோசடி மற்றும் ஃபிஷிங் தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு

பரபரப்பு..!!சிங்கப்பூரை அதிரவைத்த S$1.6 மில்லியன் மோசடி..!! Read More »

பெண்ணுக்கு 16 ஆண்டுகள் சிறை!! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.!!

பெண்ணுக்கு 16 ஆண்டுகள் சிறை!! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.!! சிங்கப்பூர்: பெண்ணுக்கு 16 ஆண்டுகள் சிறை!! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! பாங் லியன் எனும் 42 வயதுடைய சிங்கப்பூர் பெண் அவர் செய்த இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். 2023 ஆம் ஆண்டு தமது அம்மாவின் மருத்துவச் செலவுகளை கவனித்துக் கொள்வதற்காக கஞ்சாவை விநியோகிக்க தொடங்கியுள்ளார். அனைவரும் எதிர்பார்த்த சிங்கப்பூர் Warehouse வேலை வாய்ப்பு

பெண்ணுக்கு 16 ஆண்டுகள் சிறை!! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.!! Read More »