சிங்கப்பூரில் ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்ட இரு கடத்தல் சம்பவங்கள்..!!!
சிங்கப்பூரில் ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்ட இரு கடத்தல் சம்பவங்கள்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஒரே நாளில் நடைபெற்ற இரண்டு தனித்தனி சோதனைகளில், குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) மொத்தம் 2,600க்கும் மேற்பட்ட இ-சிகரெட்டுகளை பறிமுதல் செய்தது. இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 19 மற்றும் 21 வயதுடைய இரண்டு மலேசியர்கள் கைது செய்யப்பட்டனர். CLICK HERE👉👉சிங்கப்பூருக்கு Couple விசாவில் செல்ல விரும்புறீங்களா? இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! நவம்பர் 15ஆம் தேதி காலை […]
சிங்கப்பூரில் ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்ட இரு கடத்தல் சம்பவங்கள்..!!! Read More »




