சிங்கப்பூரில் இயந்திர பாதுகாப்பு மீறல்..!!!3 இடங்களில் வேலை நிறுத்த உத்தரவு…!!!

சிங்கப்பூரில் இயந்திர பாதுகாப்பு மீறல்..!!!3 இடங்களில் வேலை நிறுத்த உத்தரவு…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மனிதவள அமைச்சகம் இயந்திரப் பாதுகாப்பு மீறல்களைத் தடுக்க அமலாக்க நடவடிக்கைகளை தொடங்கியது. கட்டுமானம், உற்பத்தி மற்றும் கடல்சார் துறைகளில் உள்ள பணியிடங்களில் 514 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 1,200க்கும் மேற்பட்ட பாதுகாப்பற்ற நடைமுறைகள் இருப்பது கண்டறியப்பட்டன. நல்ல சம்பளத்தோடு சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! இதன் தொடர்ச்சியாக மூன்று வேலைநிறுத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, S$230,100 […]

சிங்கப்பூரில் இயந்திர பாதுகாப்பு மீறல்..!!!3 இடங்களில் வேலை நிறுத்த உத்தரவு…!!! Read More »