malasiya news

மலேசியாவின் சபாவில் கடும் வெள்ளம் – 5,000 மக்கள் அவதி..!

மலேசியாவின் சபாவில் கடும் வெள்ளம் – 5,000 மக்கள் அவதி..! மலேசியா: மலேசியா நாட்டின் சபா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பல கிராமங்கள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலைமை தொடர்பாக மலேசியத் துணைப் பிரதமர் அஹமது ஸாஹித் ஹமிடி அவசர ஆலோசனை நடத்தினார். அரசாங்கத்தின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட […]

மலேசியாவின் சபாவில் கடும் வெள்ளம் – 5,000 மக்கள் அவதி..! Read More »

மலேசியாவில் 12 காவல் அதிகாரிகள் கைது..!! காரணம்..??

மலேசியாவில் 12 காவல் அதிகாரிகள் கைது..!! காரணம்..?? மலேசியா: மலேசியாவில் ஒரு கொள்ளை சம்பவம் தொடர்பாக சீன நாட்டினரிடமிருந்து சுமார் 2 இலட்சம் ரிங்கிட் (S$58,000) அளவிலான குறியீட்டு நாணயத்தை மிரட்டி பறித்ததாக 12 மலேசிய காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் மலேசிய காவல் படையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 24 முதல் 47 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களில் ஒருவராக உதவி காவல் ஆணையர் பதவியில் உள்ள அதிகாரியும் அடங்குகிறார். CLICK HERE👉👉சிங்கப்பூரில்

மலேசியாவில் 12 காவல் அதிகாரிகள் கைது..!! காரணம்..?? Read More »

மலேசியா லாரியில் சட்டவிரோத சரக்கு…!!

மலேசியா லாரியில் சட்டவிரோத சரக்கு…!! SFA வலை…!!! சிங்கப்பூர்:மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சுமார் 360 கிலோ புதிய காய்கறிகளை சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) பறிமுதல் செய்துள்ளது. ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில் நடத்தப்பட்ட கூட்டு சோதனையில், குடிவரவு அதிகாரிகள் சந்தேகத்துக்கிடமான சரக்குகளை கண்டுபிடித்து, SFA-க்கு ஒப்படைத்தனர். CLICK HERE 👉👉 ஆண்/ பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! ஆய்வில் மரவள்ளிக்கிழங்கு, சுண்ணாம்பு,இஞ்சி,துளசி உள்ளிட்ட அறிவிக்கப்படாத அல்லது

மலேசியா லாரியில் சட்டவிரோத சரக்கு…!! Read More »

ஆடவர் ஒருவர் ஆற்றில் விழுந்து மாயமானதாக நாடகம்!!ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

ஆடவர் ஒருவர் ஆற்றில் விழுந்து மாயமானதாக நாடகம்!!ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! ஆடவர் ஒருவர் ஆற்றில் விழுந்து மாயமானதாக நாடகம்! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் மூவாரைச் சேர்ந்த 38 வயது தெங்க்கு நிசாருடின் இம்மாதம் 15ஆம் தேதி காணாமல் போனதாக அவரது சகோதரர் தெங்க்கு அப்துல் அஸிஸ் காவல்துறையிடம் புகார் அளித்தார். அவர் கார் ஒரு ஆற்றில் விழுந்து விட்டதாக

ஆடவர் ஒருவர் ஆற்றில் விழுந்து மாயமானதாக நாடகம்!!ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »