உலக செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிரடி..!!ரூ.3.50 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!!

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிரடி..!!ரூ.3.50 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!! திருச்சி விமானt நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.3.50 கோடி போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  CLICK HERE 👉👉2026: ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம், போதைப் பொருட்கள், […]

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிரடி..!!ரூ.3.50 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!! Read More »

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மருந்து முறைகேடு..? தற்காலிக பணியாளர் கைது ..!!

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மருந்து முறைகேடு..? தற்காலிக பணியாளர் கைது ..!! புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து தூக்க மாத்திரைகள் திருடப்பட்டு, அவை போதைப் பொருளாக பயன்படுத்துவதற்காக இளைஞர்களிடம் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. CLICK HERE 👉👉2026: ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! இந்த வழக்கில், மருத்துவமனையின் மருந்தகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றிய பிரேம்குமார் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்து நீதிமன்ற சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மருந்து முறைகேடு..? தற்காலிக பணியாளர் கைது ..!! Read More »

ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் 15 முக்கிய மாற்றங்கள்..!! பொதுமக்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்..!

ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் 15 முக்கிய மாற்றங்கள்..!! பொதுமக்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்..! தமிழக மக்களுக்கும் இந்திய அளவில் பொதுமக்கள் அனைவருக்கும் பயன்தரக்கூடிய பல்வேறு புதிய நடைமுறைகள் மற்றும் சட்டத் திருத்தங்கள் இந்த மாதம் (ஆகஸ்ட்) முதல் அமலுக்கு வருகின்றன. வங்கி சேவைகள், போக்குவரத்து கட்டுப்பாடுகள், அரசு திட்டங்கள், மற்றும் தனிநபர் சான்றிதழ்கள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இதில் அடங்கும். அவை பின்வருமாறு: 1. தட்கல் டிக்கெட் முன்பதிவு:கவுண்டரில் தட்கல் டிக்கெட் புக் செய்ய

ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் 15 முக்கிய மாற்றங்கள்..!! பொதுமக்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்..! Read More »

டாஸ்மாக் முறைகேடு வழக்கு..!! செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு..!! செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு! சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! 20 வயது முதல் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்..!! இந்த

டாஸ்மாக் முறைகேடு வழக்கு..!! செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு! Read More »

சிங்கப்பூர் எல்லையில் கடத்தல் முயற்சி முறியடிப்பு..!!31 வயது மலேசியர் கைது!

சிங்கப்பூர் எல்லையில் கடத்தல் முயற்சி முறியடிப்பு..!!31 வயது மலேசியர் கைது! சிங்கப்பூரில் ஒரு வேனின் சரக்குப் பகுதியில் 4300க்கும் மேற்பட்ட மின்னணு சிகரெட் கார்ட்ரிச்சுகளை மறைத்து வைத்துக்கொண்டு, நாட்டிற்குள் நுழைய முயன்ற மலேசிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (ஜூலை 29) முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்ட ஒரு காணொளியின்படி, மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட அந்த வேன் இந்த மாதம் 10ஆம் தேதி அன்று உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் இடைமறிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉தேசிய தின விழாவிற்கு செல்லும்

சிங்கப்பூர் எல்லையில் கடத்தல் முயற்சி முறியடிப்பு..!!31 வயது மலேசியர் கைது! Read More »

காமன்வெல்த் 2026: சிங்கப்பூருக்கு முதல் பதக்கம்…! 16 வயது அமண்டா யாப் அசத்தல்!

காமன்வெல்த் 2026: சிங்கப்பூருக்கு முதல் பதக்கம்…! 16 வயது அமண்டா யாப் அசத்தல்! கிளாஸ்கோ: ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் (Commonwealth Games) விளையாட்டுப் போட்டிகளில், சிங்கப்பூர் தனது முதல் பதக்கத்தைக் கைப்பற்றி நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது. 16 வயதையான இளம் வீராங்கனை அமண்டா யாப் பெண்களுக்கான சீருடற்பயிற்சி (Gymnastics) பேலன்ஸ் பீம் பிரிவில் வெள்ளி பதக்கத்தை உறுதி செய்த சாதனை படைத்துள்ளார். CLICK HERE 👉👉தேசிய தின விழாவிற்கு செல்லும்

காமன்வெல்த் 2026: சிங்கப்பூருக்கு முதல் பதக்கம்…! 16 வயது அமண்டா யாப் அசத்தல்! Read More »

பெண் குரலில் பேசி ரூ.29 லட்சம் மோசடி..!! திருச்சி இன்ஜினியர் கைது!

பெண் குரலில் பேசி ரூ.29 லட்சம் மோசடி..!! திருச்சி இன்ஜினியர் கைது! தேனி: சமூக வலைதளத்தில் பெண் பெயரில் போலி கணக்கு உருவாக்கி, டிஜிட்டல் தங்க முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ரூ.29 லட்சம் மோசடி செய்த வழக்கில், திருச்சியைச் சேர்ந்த என்ஜினியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (32) என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். CLICK HERE 👉👉தேசிய தின

பெண் குரலில் பேசி ரூ.29 லட்சம் மோசடி..!! திருச்சி இன்ஜினியர் கைது! Read More »

எவெரெஸ்ட்’டுக்கு வந்த சோதனை: உலகின் ‘உயரமான’ குப்பைமேடு?

எவெரெஸ்ட்’டுக்கு வந்த சோதனை: உலகின் ‘உயரமான’ குப்பைமேடு? எவெரெஸ்ட் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 8,848.86 மீட்டர் (29,028 அடி) உயரத்தில் அமைந்த உலகின் மிக உயர்ந்த சிகரமாகும். வரலாற்றுச் சாதனை: 1953 மே 29 அன்று நியூசிலாந்தின் சர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தின் தென்சிங் நார்கே ஆகியோர் முதன்முதலில் எவெரெஸ்ட் உச்சியைத் தொட்டு சாதனை படைத்தனர். CLICK HERE 👉👉தேசிய தின விழாவிற்கு செல்லும் மக்களே கவனம்.! MRT மற்றும் பேருந்து சேவைகளில் சிறப்பு ஏற்பாடு!

எவெரெஸ்ட்’டுக்கு வந்த சோதனை: உலகின் ‘உயரமான’ குப்பைமேடு? Read More »

ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத்தீ! 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றம்!

ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத்தீ! 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றம்! ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் கடுமையான வெப்பநிலை மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக கட்டுப்பாடு இன்றி பரவி வரும் காட்டுத்தீயால் 200,000க்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். இரண்டு நாடுகளிலும் தீயின் வேகம் மிக தீவிரமாக இருப்பதால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் இரு நாடுகளும் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் அவசர உதவியை நாடியுள்ளன. CLICK HERE

ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத்தீ! 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றம்! Read More »

60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்..!! 2 கோடி ரூபாயை இழந்தும் அதிர்ஷ்டத்தை நாடும் முதியவர்..!!

60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்..!! 2 கோடி ரூபாயை இழந்தும் அதிர்ஷ்டத்தை நாடும் முதியவர்..!! கண்ணூர் மாவட்டம் கரிவெள்ளூர் பாலக்குன்னு என்ற இடத்தைச் சேர்ந்தவர் பி.பி. ராகவன். இவர் முதலில் 1967ஆம் ஆண்டு பூட்டான் லாட்டரி சீட்டை வாங்கினார். அதிர்ஷ்ட தேவதை தன்னை தேடி வருவான் என்ற நம்பிக்கையில் சீட்டுகளை எடுத்தார். பரிசுத்தொகை விழாத நிலையிலும் ஆண்டு கணக்கில் எடுத்த அவர் 60 ஆண்டுகளாக லாட்டரி மோகத்தில் இருந்து வருகிறார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பணிபுரிய ஆட்கள்

60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்..!! 2 கோடி ரூபாயை இழந்தும் அதிர்ஷ்டத்தை நாடும் முதியவர்..!! Read More »