தமிழக ஏழை மாணவர்களின் வாழ்க்கையை மாற்றிய காமராஜர்..!! கல்விப் புரட்சியின் வரலாறு!

தமிழக ஏழை மாணவர்களின் வாழ்க்கையை மாற்றிய காமராஜர்..!! கல்விப் புரட்சியின் வரலாறு! தமிழகத்தின் வரலாற்றில் கல்விப் புரட்சிக்கு அடித்தளம் அமைத்த தலைவராக போற்றப்படுபவர் கர்மவீரர் காமராஜர். “கல்விக் கண் திறந்த காமராஜர்” என்ற புகழ் அவருக்கு கிடைத்தது சாதாரணமாக அல்ல. ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய எண்ணமே அவரது ஆட்சியின் அடையாளமாக அமைந்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! […]

தமிழக ஏழை மாணவர்களின் வாழ்க்கையை மாற்றிய காமராஜர்..!! கல்விப் புரட்சியின் வரலாறு! Read More »