worldnews

பேங்காக் நகரில் குறைந்தது ஐந்து பேரை சுட்டுக்கொன்ற சந்தேக நபர்! இறுதியாக செய்த செயல் என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

பேங்காக் நகரில் குறைந்தது ஐந்து பேரை சுட்டுக்கொன்ற சந்தேக நபர்! இறுதியாக செய்த செயல் என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். பேங்காக் நகரில் குறைந்தது ஐந்து பேரை சுட்டுக்கொன்ற சந்தேக நபர்! இறுதியாக செய்த செயல் என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். பேங்காக்கில் உள்ள டோர் கோர் சந்தையில் இன்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. பேங்காக் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் குறைந்தது ஆறு பேர் மாண்டனர். […]

பேங்காக் நகரில் குறைந்தது ஐந்து பேரை சுட்டுக்கொன்ற சந்தேக நபர்! இறுதியாக செய்த செயல் என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

மான்கள் மீது மோதிய விமானம்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

மான்கள் மீது மோதிய விமானம்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! ஜூலை 24ஆம் தேதி அமெரிக்காவில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள கொடியக் பென்னி பென்சன் ஸ்டேட் விமான நிலையத்தில் தரை இறங்கும் சமயத்தில் ஓடுபாதையில் மான்கள் இருப்பதை விமானி கவனித்தார். அதனை விமான கட்டுப்பாட்டு நிலையத்தில் தெரிவித்தனர். ஜூலை 24ஆம் தேதி அமெரிக்காவில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள கொடியக் பென்னி பென்சன்

மான்கள் மீது மோதிய விமானம்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

அதிர்ச்சி.!!ஆஸ்திரேலிய காட்டுக்குள் சரிந்த போர்ஷே சூப்பர் கார்..!!

அதிர்ச்சி.!!ஆஸ்திரேலிய காட்டுக்குள் சரிந்த போர்ஷே சூப்பர் கார்..!! ஆஸ்திரியா:மில்லியன் கணக்கான மதிப்புள்ள போர்ஷே கரேரா ஜிடி சூப்பர் காரை ஓட்டிச் சென்ற சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர், ஆல்ப்ஸின் அழகிய போஸ்டல்ம் மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து காட்டுக்குள் சறுக்கிய பரபரப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ஜூலை 11 ஆம் தேதி காலை 11:25 மணியளவில் சால்ஸ்பர்க்கில் உள்ள ஸ்ட்ரோபில்மில் இந்த விபத்து ஏற்பட்டதாக, உள்ளூர் தன்னார்வ தீயணைப்பு படை தெரிவித்துள்ளது. விபத்து மற்றும் மீட்பு:மஞ்சள் நிறத்தில் வந்த கரேரா

அதிர்ச்சி.!!ஆஸ்திரேலிய காட்டுக்குள் சரிந்த போர்ஷே சூப்பர் கார்..!! Read More »

முன்னாள் காதலியை மறக்க முயன்ற ஆடவர் செய்த செயல் என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

முன்னாள் காதலியை மறக்க முயன்ற ஆடவர் செய்த செயல் என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். முன்னாள் காதலியை மறக்க முயன்ற ஆடவர் செய்த செயல் என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!சீனாவில் சியாங்லின் என்பவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடால் பிரிந்து விட்டனர். தனது காதலியை மறக்க முடியாமல் கைத்தொலைபேசியை வீட்டிலேயே வைத்துவிட்டு அருகில் இருக்கும் மலைப்பகுதிக்கு சென்று விட்டார்.

முன்னாள் காதலியை மறக்க முயன்ற ஆடவர் செய்த செயல் என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

89 பேர் மட்டுமே வசிக்கும் தீவில் நிலநடுக்கம்!!

89 பேர் மட்டுமே வசிக்கும் தீவில் நிலநடுக்கம்!! ஜப்பானில் தென்மேற்குப் பகுதியில் ஐந்து புள்ளி ஐந்து ரிட்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றி ஜப்பானிய வானிலை ஆய்வகவும் தெரிவிக்கும் பொழுது ககோஷிமா மாநிலத்தின் தொக்காரா தீவுக் கூட்டம் அருகே நில நடுக்கமானது மையம் கொண்டிருந்தது என்று அறிவித்தது. சிங்கப்பூரில் மாதம் ₹1,60,000 சம்பளத்தோடு E-PASS வேலைவாய்ப்பு!! அகுசெக்கி தீவில் சுமார் 20 கிலோ மீட்டர் வரையில் நிலநடுக்கத்தை உணர முடிந்துள்ளது. மேலும் அங்கு 89 பேர்

89 பேர் மட்டுமே வசிக்கும் தீவில் நிலநடுக்கம்!! Read More »

மலேசியாவில் உள்ள சில கடைகளில் பூஜை எண்ணெய் கலப்படம்!!

மலேசியாவில் உள்ள சில கடைகளில் பூஜை எண்ணெய் கலப்படம்!! மலேசியாவில் உள்ள சில கடைகளில் பூஜை எண்ணெய் கலப்படம்!! மலேசியாவில் சமையல் எண்ணெயை பூஜை எண்ணெய் என்ற பெயரில் விற்று வருவதாக பினாங்கு மாநில இந்து சங்கம் குற்றசாட்டை வைத்துள்ளது. ஒரு லிட்டர் பூஜை எண்ணெய் மலேசிய மதிப்பின் படி 9-ரிங்கிட்டுக்கு விற்கப்படுகிறது. ஆனால் உண்மையில் அந்த எண்ணெய் அரசாங்க சலுகை பெற்ற சமையல் எண்ணெய் என்றும் ஒரு லிட்டரின் விலை வெறும் 2 ரிங்கிட் 50

மலேசியாவில் உள்ள சில கடைகளில் பூஜை எண்ணெய் கலப்படம்!! Read More »

வர்த்தக ஒழுங்கு முறையில் திருப்புமுனை…!!! ஜூலை முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள்..!!!

வர்த்தக ஒழுங்கு முறையில் திருப்புமுனை…!!! ஜூலை முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் போட்டித் திருத்த மசோதா 2025 அமலுக்கு வந்தவுடன், சிங்கப்பூர் போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் ஜூலை 1 முதல் அதன் ஒழுங்குமுறைப் பொறுப்புகளை விரிவுபடுத்த உள்ளது. மேலும் எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் முன்பு கையாண்ட நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வ அளவீட்டு விஷயங்களை ஏற்றுக் கொள்ளவிருக்கிறது. இதன் பொருள், வணிகங்களும் நுகர்வோரும் எதிர்காலத்தில் நியாயமான வர்த்தக நடைமுறைகள், நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்புத்

வர்த்தக ஒழுங்கு முறையில் திருப்புமுனை…!!! ஜூலை முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள்..!!! Read More »

ஜோகூர் பாரு -சிங்கப்பூர் இடையிலான தானியக்க ரயில் சேவையில் இடம்பெறும் சிறப்பம்சங்கள்…!!!

ஜோகூர் பாரு -சிங்கப்பூர் இடையிலான தானியக்க ரயில் சேவையில் இடம்பெறும் சிறப்பம்சங்கள்…!!! சிங்கப்பூர்: ஜோகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு போக்குவரத்து அமைப்பு அடுத்த ஆண்டு இறுதியில் பயணிகள் செயல்பாடுகளைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில், பயணிகள் சிங்கப்பூரில் உள்ள உட்லேண்ட்ஸ் வடக்கு நிலையத்திலிருந்து மலேசியாவின் ஜோகூர் பாருவில் உள்ள புக்கிட் சாகர் நிலையத்திற்கு சுமார் ஐந்து நிமிடங்களில் நேரடியாக பயணிக்க முடியும். சுங்க அனுமதி செயல்திறனை மேம்படுத்த, இரு நாடுகளும் குடியேற்றம் மற்றும் தனிமைப்படுத்தல் மையங்களை (CIQ)

ஜோகூர் பாரு -சிங்கப்பூர் இடையிலான தானியக்க ரயில் சேவையில் இடம்பெறும் சிறப்பம்சங்கள்…!!! Read More »

என்ன..!!!சிங்கப்பூரில் உருவான பசையால் புற்று நோய்க்கு தீர்வா..???

என்ன..!!!சிங்கப்பூரில் உருவான பசையால் புற்று நோய்க்கு தீர்வா..??? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட ஒரு மருத்துவ பசை( ஹைட்ரோஜால்) ஒன்று வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளிக்கும் சரியான சிகிச்சையைக் கண்டறிய பயன்படுத்தப்படுகிறது. இந்த பசை 2023 இல் உருவாக்கப்பட்டது. பசை தொடர்பான ஆராய்ச்சியில் டாக்டர் ஃபாங் மற்றும் டாக்டர் ஓங் இணைந்து செயல்பட்டனர். இந்தப் பசை கட்டிகளுக்கு எதிராகக் கூட, உடலுக்கு வெளியே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தற்போது வயிற்றுப் புற்றுநோய்க்கான சிகிச்சைகளைக் கண்டறிய ஆராய்ச்சியில்

என்ன..!!!சிங்கப்பூரில் உருவான பசையால் புற்று நோய்க்கு தீர்வா..??? Read More »

HealthHub செயலியில் ஏற்பட்ட பிரச்சனை..!!!! இது தொடர்பான விவரங்களை அறிய இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்…!!!

HealthHub செயலியில் ஏற்பட்ட பிரச்சனை..!!!! இது தொடர்பான விவரங்களை அறிய இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் உள்ளூர் மருத்துவ நிறுவன பயன்பாடான HealthHub இன்று காலை அவ்வப்போது சேவை தடங்கல்களை சந்தித்தது. ஆனால் இப்போது வழக்கமான செயல்பாடுகளை மீண்டும் தொடங்கியுள்ளது. HealthHub பயன்பாட்டை நிர்வகிக்கும் நிறுவனமான Synapxe, இன்று (30.06.25) நள்ளிரவு 12 மணிக்கு அதன் முகநூல் பக்கத்தில்,HealthHub பயன்பாடு சமீபத்தில் அனைத்து பொது மருத்துவ நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்தவும் அமைப்புகளை ஒருங்கிணைக்கவும் பெரிய அளவிலான

HealthHub செயலியில் ஏற்பட்ட பிரச்சனை..!!!! இது தொடர்பான விவரங்களை அறிய இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்…!!! Read More »