worldnews

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்கு!! திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி??

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்கு!! திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி?? மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஜூன் 28 வெளிக்கிழமை இரவு பாடிக் ஏர் விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது ஒரு பயணி உடைமையில் சந்தேகத்திற்குரிய பொருள் இருப்பது தெரிய வந்தது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரிலிருந்து சென்னை மற்றும் […]

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்கு!! திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி?? Read More »

பொதுமக்களுக்கு எச்சரிக்கை பதிவை வெளியிட்ட சுங்கத்துறை அதிகாரிகள்…!!!

பொதுமக்களுக்கு எச்சரிக்கை பதிவை வெளியிட்ட சுங்கத்துறை அதிகாரிகள்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மோசடி செய்பவர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்து, மலேசியாவில் சிக்கியுள்ள பொருட்களை அகற்ற பணம் செலுத்துமாறு பொதுமக்களிடம் கேட்டு வருகின்றனர். எனவே இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இது குறித்து சுங்கத்துறை இன்று (27 ஆம் தேதி) காலை அதன் முகநூல் பக்கத்தில் எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வாட்ஸ்அப் வழியாக ஒரு மோசடி ஆவணம் பரவி வருவதாகவும்

பொதுமக்களுக்கு எச்சரிக்கை பதிவை வெளியிட்ட சுங்கத்துறை அதிகாரிகள்…!!! Read More »

கடல் மட்ட உயர்வால் சிங்கப்பூரை சுற்றியுள்ள தீவுகள் மூழ்குமா என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்…..

கடல் மட்ட உயர்வால் சிங்கப்பூரை சுற்றியுள்ள தீவுகள் மூழ்குமா?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்…. சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடல் மட்டம் உயர்வதால் எட்டு தீவுகளில் ஏற்படும் தாக்கத்தை மதிப்பிடுவதற்காக பொதுப் பயன்பாட்டு வாரியம் ஒரு இடர் மதிப்பீட்டு கணக்கெடுப்பை நடத்துகிறது. எட்டு தீவுகள்:  1. புலாவ் டெகோங் 2. தெற்குத் தீவுகள்3. புலாவ் குசுவோ4. சகோதரி தீவுகள்5. புலாவ் மவோகுவாங் 6. புலாவ் ஹண்டோ7. புலாவ் பவாய்8. புலாவ் அன்லே CLICK HERE

கடல் மட்ட உயர்வால் சிங்கப்பூரை சுற்றியுள்ள தீவுகள் மூழ்குமா என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்….. Read More »

என்விடியா சிப்கள் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு…!! காரணம்..?? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….

என்விடியா சிப்கள் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு…!! காரணம்..?? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. சிங்கப்பூர்:சிங்கப்பூரில் என்விடியா சிப்கள் பொருத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு சர்வரின் இருப்பிடம் குறித்து தவறாகப் புகாரளித்ததாக மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு விசாரணையானது இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வழக்கின் விசாரணையை மேலும் ஒத்திவைக்குமாறு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர். இச்சம்பவம் தொடர்பான குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்கள் மீது குற்றம்

என்விடியா சிப்கள் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு…!! காரணம்..?? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. Read More »

சிங்கப்பூர் கிளெமென்டியில் ஒரு கட்டிடத்தில் இருந்து விழுந்த பெண்!!

சிங்கப்பூர் கிளெமென்டியில் ஒரு கட்டிடத்தில் இருந்து விழுந்த பெண்!! இன்று காலை கிளெமென்டி அவன் யூ 3 பிளாக் 411A இல் ஒரு பெண் விழுந்து உயிரிழந்தார். உடனடியாக சம்பவ இடத்தை சுற்றி காவல்துறை வளைத்தது. சிங்கப்பூர் நேரப்படி , 27ஆம் தேதி (இன்று) காலை 10:50 மணியளவில் கட்டடத்தில் இருந்து ஒருவர் விழுந்துவிட்டதாக தகவல் கிடைத்ததாக குடிமை பாதுகாப்பு படை தெரிவித்தது. CLICK HERE👉👉 என்ன..!!!தனியார் குடியிருப்புகளின் மறுவிற்பனை சரிந்ததா…?? சம்பவ இடத்திலேயே அந்த பெண்

சிங்கப்பூர் கிளெமென்டியில் ஒரு கட்டிடத்தில் இருந்து விழுந்த பெண்!! Read More »

உலகக் கோப்பை கால்பந்து போட்டி!! இன்டர் மிலன் , ரிவர் பிளேட் அணிக்கு இடையே நடந்த போட்டி!! வெற்றி பெற்றது யார்? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….

உலகக் கோப்பை கால்பந்து போட்டி!! இன்டர் மிலன் , ரிவர் பிளேட் அணிக்கு இடையே நடந்த போட்டி!! வெற்றி பெற்றது யார்? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் கிளப் அணிகளுக்கான 21 வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடந்து வருகிறது.இதில் 32 அணிகள் பங்கேற்றுள்ளனர். அவை 8 பிரிவாக மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் “நாக்-அவுட்” சுற்றுக்கு தகுதி பெறும். CLICK

உலகக் கோப்பை கால்பந்து போட்டி!! இன்டர் மிலன் , ரிவர் பிளேட் அணிக்கு இடையே நடந்த போட்டி!! வெற்றி பெற்றது யார்? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. Read More »

மலேசியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் சிங்கப்பூரர்கள்!! அவர்கள் செய்த குற்றம் என்ன? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…..

மலேசியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் சிங்கப்பூரர்கள்!! அவர்கள் செய்த குற்றம் என்ன? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….. மலேசியாவில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக சந்தேகிக்கப்படும் மூன்று சிங்கப்பூரர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம். கடந்த வியாழக்கிழமை கோலாலம்பூரின் அம்பாங் ஜெயாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வெளியே மலேசிய காவல்துறை சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.இந்த நடவடிக்கையில் 57 வயதுடைய மலேசிய சீன ஆண் டிரைவர் மற்றும் மூன்று சிங்கப்பூரர்கள் உட்பட நான்கு

மலேசியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் சிங்கப்பூரர்கள்!! அவர்கள் செய்த குற்றம் என்ன? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….. Read More »

சிங்கப்பூருக்குள் நுழைய தடை!! அந்த நபர் செய்த செயல்?! என்னவென்று தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…..

சிங்கப்பூருக்குள் நுழைய தடை!! அந்த நபர் செய்த செயல்?! என்னவென்று தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….. குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததாக சந்தேகிக்கப்படும் சீனாவைச் சேர்ந்த Du Bochuan மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்த தகவலை லஞ்ச ஊழல் புலனாய்வு பிரிவு(CPIB) இன்று(ஜூன் 26) வெளியிட்டது. இந்த மாதம் 6 ஆம் தேதி டூ சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.அவருக்கு தடை விதிக்கப்பட்டபோது அவர் Seah Zhen Hui

சிங்கப்பூருக்குள் நுழைய தடை!! அந்த நபர் செய்த செயல்?! என்னவென்று தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….. Read More »

பாட்டிலில் பூனைக்குட்டியை அடைத்து சித்ரவதை செய்த சம்பவம்!!

பாட்டிலில் பூனைக்குட்டியை அடைத்து சித்ரவதை செய்த சம்பவம்!! துவாஸில் ஒரு கட்டுமான ஊழியர் ஒரு பூனைக் குட்டியை ப்ளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து மீண்டும் மீண்டும் உருட்டி துன்புறுத்திய சம்பவம் குறித்து தேசிய பூங்கா வாரியம் புகார் ஒன்றை பெற்றுள்ளதை அது உறுதிப்படுத்தியது.தற்போது விசாரித்து வருவதாகவும் தெரிவித்தது. மார்ச் 26 ஆம் தேதி அன்று இரவு 9.45மணி முதல் இரவு 10.30 மணி வரை ஒரு ஊழியர் பூனைக் குட்டியை ஒரு ப்ளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து மீண்டும் மீண்டும்

பாட்டிலில் பூனைக்குட்டியை அடைத்து சித்ரவதை செய்த சம்பவம்!! Read More »

சிங்கப்பூர் இந்த வருடம் உற்பத்தித் துறையில் ஏற்றம் கண்டுள்ளதா???

சிங்கப்பூர் இந்த வருடம் உற்பத்தித் துறையில் ஏற்றம் கண்டுள்ளதா??? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கடந்த மாதம் உற்பத்தி மதிப்பு ஆண்டுக்கு ஆண்டு 3.9% அதிகரித்துள்ளது. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது குறுகிய வளர்ச்சி விகிதமாகும். பொருளாதார மேம்பாட்டு வாரியத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, உயிரி மருந்துத் துறையைத் தவிர்த்து, உற்பத்தி மதிப்பு கடந்த மாதம் 4.9% அதிகரித்துள்ளது. பொது உற்பத்தித் துறையில் நிபுணர்களின் கூற்றுப்படி, கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளும் வளர்ச்சியடைந்துள்ளது. அவற்றில், போக்குவரத்து பொறியியல் துறை சிறப்பாகச் செயல்பட்டது. அது ஆண்டுக்கு

சிங்கப்பூர் இந்த வருடம் உற்பத்தித் துறையில் ஏற்றம் கண்டுள்ளதா??? Read More »