worldnews

மது போதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய இளைஞர்!! என்ன நடந்தது? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….

மது போதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய இளைஞர்!! என்ன நடந்தது? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. சிங்கப்பூரில் புக்கிட் திமா விரைவுச்சாலையில்(BKE) மது போதையில் வாகனத்தை ஓட்டி ஒரு காருடன் மோதி விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 28 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை காவல்துறை கைது செய்தது. அந்த இளைஞர் காயமடைந்திருந்ததால் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இந்த விபத்து ஜூன் 25 ஆம் தேதி(நேற்று) மாலை 7.15 மணியளவில் புக்கிட் திமா விரைவுச்சாலையில்,உட்லண்ட்ஸ் நோக்கி மண்டாய் சாலை […]

மது போதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய இளைஞர்!! என்ன நடந்தது? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. Read More »

நீதிமன்றத்தில் இன்று 39 பேர் மீது குற்றச்சாட்டு!! அவர்கள் மீது சுமத்தப்படும் குற்றம் என்ன?

நீதிமன்றத்தில் இன்று 39 பேர் மீது குற்றச்சாட்டு!! அவர்கள் மீது சுமத்தப்படும் குற்றம் என்ன? சிங்கப்பூரில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் 39 பேர் மீது ஜூலை 26 ஆம் தேதி (இன்று) நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும். 35 ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் என்று காவல்துறை காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவ்வாண்டு மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே போக்குவரத்து காவல்துறை நடத்திய சோதனையில் பிடிபட்டனர். CLICK HERE 👉👉 15 மணி நேரம்

நீதிமன்றத்தில் இன்று 39 பேர் மீது குற்றச்சாட்டு!! அவர்கள் மீது சுமத்தப்படும் குற்றம் என்ன? Read More »

சிங்கப்பூரில் நான்கு பேருக்கு சிறை!! என்ன காரணம்? அப்படி என்ன செய்தார்கள்!! தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…..

சிங்கப்பூரில் நான்கு பேருக்கு சிறை!! என்ன காரணம்? அப்படி என்ன செய்தார்கள்!! தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….. சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரை வேலையிட விபத்துகள் தொடர்பாக வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார சட்டத்தை மீறியதற்காக 4 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நான்கு பேருக்கும் நான்கு மாதங்கள் இரண்டு வாரங்கள் முதல் ஏழு மாதங்கள் இரண்டு வாரங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்த தகவல் மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ள

சிங்கப்பூரில் நான்கு பேருக்கு சிறை!! என்ன காரணம்? அப்படி என்ன செய்தார்கள்!! தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….. Read More »

அடுத்த சில மாதங்களில் பொங்கோல் வட்டாரத்தில்…..தெரிந்து கொள்ள இப்பதிவை முழுமையாக படியுங்கள்….

அடுத்த சில மாதங்களில் பொங்கோல் வட்டாரத்தில்…..தெரிந்து கொள்ள இப்பதிவை முழுமையாக படியுங்கள்…. அடுத்த சில மாதங்களில் பொங்கோல் பகுதியில் புதிய பேருந்துச் சேவை எண் 104 அறிமுகம் காண உள்ளது.இது குறித்து பொங்கோல் வெஸ்ட் தனித்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுன் ஷுவெலிங் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பொங்கோலிருந்து பயணம் செய்பவர்களுக்கு கூடுதலான தேர்வுகள் இருக்கும்.புதிய பேருந்து சேவை குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று ஷுவெலிங் கூறினார். “இந்த புதிய பேருந்து சேவை பொங்கோல் குடியிருப்பாளர்கள்

அடுத்த சில மாதங்களில் பொங்கோல் வட்டாரத்தில்…..தெரிந்து கொள்ள இப்பதிவை முழுமையாக படியுங்கள்…. Read More »

டெங்கு பாதிப்புகள் குறித்த நிலவரம்!! எங்கு? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுமையாக படியுங்கள்….

டெங்கு பாதிப்புகள் குறித்த நிலவரம்!! எங்கு? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுமையாக படியுங்கள்…. சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமை நிலவரப்படி 106 டெங்கு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 3 வாரங்களில் முதல்முறையாக டெங்கு பாதிப்புகள் குறைந்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 2496 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது. APPLY NOW CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் STUDENT PASS இல் வேலை வாய்ப்பு!! சிங்கப்பூரில் இதுவரை மொத்தம் 8 பேருக்கு ஜிகா வைரஸ்

டெங்கு பாதிப்புகள் குறித்த நிலவரம்!! எங்கு? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுமையாக படியுங்கள்…. Read More »

அறிவியலின் ஆச்சரியத்தால் மாணவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!!

அறிவியலின் ஆச்சரியத்தால் மாணவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் வீட்டுப்பாடம் செய்ததற்காக தனக்கு மதிப்பெண் வழங்கப்படவில்லை என்று ஒரு பல்கலைக்கழக மாணவர் கூறியுள்ளார். நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அவர், அவ்வாறு செய்த மற்ற மாணவர்களும் இதேபோல் தண்டிக்கப்பட்டனர் என்று ஒரு சமூக வலைப்பதிவில் குறிப்பிட்டார். மாணவர்கள் வீட்டுப்பாடம் செய்ய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் போக்கு இப்போது சர்வசாதாரணமாகிவிட்டது என்று அவர் கூறினார். இதுபோன்ற நடைமுறைகளுக்கு எதிராக பள்ளி நிர்வாகங்கள் கடுமையான விதிகளை அமல்படுத்தினாலும்,

அறிவியலின் ஆச்சரியத்தால் மாணவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!! Read More »

சிங்கப்பூரில் பொதுவெளியில் ஒரு உடல் கண்டடுப்பு!! மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்!

சிங்கப்பூரில் பொதுவெளியில் ஒரு உடல் கண்டடுப்பு!! மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்! சிங்கப்பூர்:நோவெனா பிளாசாவுக்கு வெளியே இன்று (24.06.25) காலை ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. மேலும் இது தொடர்பான விவரம் இன்னும் வெளியாகவில்லை. இன்று காலை நடைபெற்ற இச்சம்பவம் குறித்த புகைப்படம் ஒன்றை சியாவோஹோங்ஷு பயனர் ஒருவர் இணையத்தில் வெளியிட்டார். அதில் யுனைடெட் சதுக்கத்திற்கு வெளியே போலீஸ் கார்கள் மற்றும் அதிகாரிகள் நிற்பதை காணலாம். அந்த புகைப்படத்தில் சில பகுதிகள் தடுக்கப்பட்டு

சிங்கப்பூரில் பொதுவெளியில் ஒரு உடல் கண்டடுப்பு!! மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்! Read More »

சிங்கப்பூர் இளைஞர்களிடையே ஆயுதம் வைத்திருக்கும் போக்கு அதிகரிக்கிறதா…???

சிங்கப்பூர் இளைஞர்களிடையே ஆயுதம் வைத்திருக்கும் போக்கு அதிகரிக்கிறதா…??? சிங்கப்பூர்:சிங்கப்பூர் இளைஞர்களிடையே துப்பாக்கிகளை ஒரு அலங்காரப் பொருள் போல வைத்திருக்கும் போக்கு கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பொது இடங்களில் ஆயுதங்களுடன் சுற்றித் திரியும் இளைஞர்கள் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபடும்போது அவற்றை காட்டி,அவர்களை அச்சுறுத்துவதாக ஆலோசகர்கள் தெரிவித்தனர். செரிட்டி இம்பார்ட் நிறுவனத்தின் திரு. நரசிம்மன் திவாசிஹா மணி கூறியதாவது, சில ஆயுதங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும், இளைஞர்கள் அவற்றை வாங்கி பொது இடங்களுக்குச் சென்று மற்றவர்களுக்குக்

சிங்கப்பூர் இளைஞர்களிடையே ஆயுதம் வைத்திருக்கும் போக்கு அதிகரிக்கிறதா…??? Read More »

“When life gives you tangerines” கொரியன் ட்ராமாவில் நடித்த நடிகர் சிங்கப்பூருக்கு வருகிறார்? எப்போது? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…

“When life gives you tangerines” கொரியன் ட்ராமாவில் நடித்த நடிகர் சிங்கப்பூருக்கு வருகிறார்? எப்போது? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்… “When life gives you tangerines” கொரியன் ட்ராமாவில் நடித்த நடிகர் சிங்கப்பூருக்கு வருகிறார்? எப்போது? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்… சிங்கப்பூருக்கு சமீபத்தில் வந்த தென்கொரிய நடிகரான பார்க் போ-கமை சந்திக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்த ரசிகர்களுக்கு தற்போது நற்செய்தி….. “When life gives you tangerines” தொடரில் ஹீரோவாக

“When life gives you tangerines” கொரியன் ட்ராமாவில் நடித்த நடிகர் சிங்கப்பூருக்கு வருகிறார்? எப்போது? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்… Read More »

சிங்கப்பூரில் 6 பயண நிறுவனங்களின் உரிமம் ரத்து…!!

சிங்கப்பூரில் 6 பயண நிறுவனங்களின் உரிமம் ரத்து…!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் அல்லது வருடாந்திர வணிக மேலோட்ட அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறியதற்காக 6 உள்ளூர் பயண நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்துள்ளது. ரத்து செய்யப்பட்ட பயண நிறுவனங்கள்: 👉 ஜெமினி டிராவல் அண்ட் டூர்ஸ் இன்டர்சிஸ்👉 எஸ்ஜிவான்கா👉 VS டிராவல்👉 விஸ்ஃபேர் டிராவல் 👉 ஜெய்ன் டிராவல்ஸ். அவற்றில், VS Travel நிறுவனம் அதன் உரிம விதிமுறைகளின்படி குறைந்தபட்சம் S$17958.20 நிகர

சிங்கப்பூரில் 6 பயண நிறுவனங்களின் உரிமம் ரத்து…!! Read More »