இறுதியில் அதை பார்த்தவுடன் ரயிலானது சுமார் காரில் இருந்து 100 மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டது.
இந்த சம்பவமானது டிசம்பர் 5ஆம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் Nghe An மாகாணத்தில் உள்ள தியென் நான் கம்யூனில் உள்ள வடக்கு தெற்கு ரயில் பாதையில் பேரழிவு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
இந்த காணொளி இணையத்தில் பரவியதை அடுத்து ரயில் தண்டவாளத்தில் ஒரு சிவப்பு நிற கார் நிறுத்தப்பட்டு இருப்பதையும் சரக்கு ரயில் நெருங்கி வருவது போல் இந்த காணொளியில் காட்சி ஆகியுள்ளது.
இந்த சரக்கு ரயில் கிட்டத்தட்ட 850 டன் எடை கொண்ட 24 சரக்கு கார்களை ஏற்றிச் சென்று அதிவேகத்தில் சென்றுள்ளதாக அறிக்கையில் தெரியவந்துள்ளது.