current news

சிங்கப்பூரில் $1,200 பணப்பையை பேருந்தில் தவறவிட்ட பயணி…! ஓட்டுநர் செய்த நெகிழ்ச்சி செயல்..!

சிங்கப்பூரில் $1,200 பணப்பையை பேருந்தில் தவறவிட்ட பயணி…! ஓட்டுநர் செய்த நெகிழ்ச்சி செயல்..! சிங்கப்பூரில் பணியில் இருந்த பேருந்து ஓட்டுநர் ஒருவர் S$1,200 ரொக்கம் இருந்த பணப்பையை கண்டெடுத்து, அதனை பாதுகாப்பாக உரியவரிடம் ஒப்படைக்க உதவிய சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது Go-Ahead Singapore நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் Er Soon Beng, 72-ஆம் எண் பேருந்தை இயக்கியபோது பயணி ஒருவர் தவறவிட்ட பணப்பையை கண்டெடுத்துள்ளார். அந்தப் பணப்பையில் S$1,200 ரொக்கம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது CLICK HERE […]

சிங்கப்பூரில் $1,200 பணப்பையை பேருந்தில் தவறவிட்ட பயணி…! ஓட்டுநர் செய்த நெகிழ்ச்சி செயல்..! Read More »

பிறக்கும்போதே 40% தோல் இல்லை…! சிங்கப்பூர் மருத்துவர்கள் செய்த அதிசய சிகிச்சை..!!

பிறக்கும்போதே 40% தோல் இல்லை…! சிங்கப்பூர் மருத்துவர்கள் செய்த அதிசய சிகிச்சை..!! சிங்கப்பூரில் பிறக்கும்போதே தோல் இன்றி பிறந்த சிறுமிக்கு அவரது சொந்த திசுக்களைக் கொண்டு ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட தோலைப் பொறுத்தி, சிங்கப்பூர் பொது மருத்துவமனை (SGH) மருத்துவர்கள் மருத்துவச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு பிறந்த சுமாயாவுக்கு, உடலின் கிட்டத்தட்ட 40% தோல் இல்லை. அவரது தலை உடல் கைகள் மற்றும் கால்களில் தோல் அற்ற ஒரு சவ்வுப் படலம் மட்டுமே இருந்தது.

பிறக்கும்போதே 40% தோல் இல்லை…! சிங்கப்பூர் மருத்துவர்கள் செய்த அதிசய சிகிச்சை..!! Read More »

ICA அதிகாரிகள் போல் நடித்து மோசடி..! சிங்கப்பூர் காவல்துறை அவசர எச்சரிக்கை!

ICA அதிகாரிகள் போல் நடித்து மோசடி..! சிங்கப்பூர் காவல்துறை அவசர எச்சரிக்கை! சிங்கப்பூர் அதிகாரிகளைப் போல் நடித்து S$6.1 மில்லியனை ஏமாற்றிய மோசடி கும்பல் குறித்துச் சிங்கப்பூர் காவல்துறை அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். குடிவரவு மற்றும் சோதனைச்சாவடி ஆணையம் (ICA) மற்றும் வெளிநாட்டு அரசு அதிகாரிகளாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு பொதுமக்களை ஏமாற்றும் மோசடிச் செய்திகள் சமீபகாலமாகத் தீவிரமடைந்துள்ளன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் கன்ஸ்ட்ரக்சன் துறையில் வேலை..!! மாதம் ரூ.3 லட்சத்திற்கும் மேல் சம்பளம் பெற வாய்ப்பு..!!

ICA அதிகாரிகள் போல் நடித்து மோசடி..! சிங்கப்பூர் காவல்துறை அவசர எச்சரிக்கை! Read More »

தொங் சாய் மருத்துவமனை பெயரில் போலி சுகாதாரப் பொருட்கள்..!! HSA எச்சரிக்கை.!

தொங் சாய் மருத்துவமனை பெயரில் போலி சுகாதாரப் பொருட்கள்..!! HSA எச்சரிக்கை.! சிங்கப்பூரில் பிரபலமான தொங் சாய் மருத்துவமனையின் (Thong Chai Hospital) பெயர் மற்றும் லோகோவைப் பயன்படுத்தி போலியான சுகாதாரப் பொருட்கள் இணையத்தில் விற்பனை செய்யப்படுவதாக சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘பு ஷென் யி ஜிங் வான்’ எனப்படும் பொருள், தொங் சாய் மருத்துவமனையின் பெயர் மற்றும் லோகோ அச்சிடப்பட்ட போலி மருந்து பொருள் Facebook உள்ளிட்ட இணைய தளங்களில் விற்பனை

தொங் சாய் மருத்துவமனை பெயரில் போலி சுகாதாரப் பொருட்கள்..!! HSA எச்சரிக்கை.! Read More »

சிங்கப்பூரில் புகைமூட்டம் ஏற்படும் அபாயம்..! இப்போதே தயாராகும் அதிகாரிகள்.. ஏன்?

சிங்கப்பூரில் புகைமூட்டம் ஏற்படும் அபாயம்..! இப்போதே தயாராகும் அதிகாரிகள்.. ஏன்? சிங்கப்பூரில் புகைமூட்டம் ஏற்படும் சூழ்நிலையைச் சமாளிக்க முன்கூட்டியே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலைமை மோசமடைந்தால் பொதுமக்களின் தேவைக்குப் போதுமான N95 முகக்கவசங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அதிகாரிகள் முக்கிய சில்லறை விற்பனைக் கடைகளிடம் முகக்கவசங்களின் இருப்பைக் கண்காணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் கன்ஸ்ட்ரக்சன் துறையில் வேலை..!! மாதம் ரூ.3 லட்சத்திற்கும் மேல் சம்பளம் பெற வாய்ப்பு..!! அமைப்புகளுக்கு இடையிலான புகைமூட்டப் பணிக்குழு, நாட்டின்

சிங்கப்பூரில் புகைமூட்டம் ஏற்படும் அபாயம்..! இப்போதே தயாராகும் அதிகாரிகள்.. ஏன்? Read More »

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..! 5 கார்கள் – மோட்டார் சைக்கிள் மோதல்..!!

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..! 5 கார்கள் – மோட்டார் சைக்கிள் மோதல்..!! சிங்கப்பூர்: கெய்லாங் ஈஸ்ட் சென்ட்ரல் பகுதியில் 5 கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட பயங்கர சாலை விபத்து நேற்று (ஆகஸ்ட் 14) மாலை நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 67 வயதுடைய கார் ஓட்டுநர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் கன்ஸ்ட்ரக்சன் துறையில் வேலை..!! மாதம் ரூ.3 லட்சத்திற்கும் மேல் சம்பளம் பெற வாய்ப்பு..!! நேற்று (ஆகஸ்ட்

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..! 5 கார்கள் – மோட்டார் சைக்கிள் மோதல்..!! Read More »

சிங்கப்பூர் பெயரில் போலி தயாரிப்பு முத்திரை!! சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிங்கப்பூர் பெயரில் போலி தயாரிப்பு முத்திரை!! சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை..!! சீனாவில் தயாரிக்கப்பட்ட மெத்தைகளை சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்டவை எனப் பொய்யான முத்திரையிட்டு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ததாக சிங்கப்பூர் சுங்கத்துறை 3 நபர்கள் மற்றும் ஒரு நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளது. ஹெல்தி லிவிங் பயோடெக் என்ற சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் மீதும், சிங்கப்பூரைச் சேர்ந்த பெர்னார்ட் கோ வீ யியாப் (வயது 54) மற்றும் யுஷி (வயது28), சீன நாட்டைச் சேர்ந்த சூ சின் (வயது

சிங்கப்பூர் பெயரில் போலி தயாரிப்பு முத்திரை!! சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை..!! Read More »

சைனாடவுனில் இந்த ஆண்டு பிரம்மாண்ட விளக்குகள் இல்லை..! அதற்குப் பதிலாக என்ன நடக்கிறது.?

சைனாடவுனில் இந்த ஆண்டு பிரம்மாண்ட விளக்குகள் இல்லை..! அதற்குப் பதிலாக என்ன நடக்கிறது.? சிங்கப்பூரின் சைனாடவுனில் (Chinatown) ஒவ்வொரு ஆண்டும் மத்திய இலையுதிர் கால விழாவை முன்னிட்டு நடைபெறும் பிரம்மாண்டமான விளக்கலங்காரம், இந்த ஆண்டு முக்கிய சாலைகளில் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, சமூகத்தை மையமாகக் கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் மத்திய இலையுதிர் கால விழா கொண்டாடப்பட உள்ளது.வழக்கமாக சைனாடவுனின் Eu Tong Sen Street மற்றும் New Bridge Road ஆகிய முக்கிய சாலைகள்,

சைனாடவுனில் இந்த ஆண்டு பிரம்மாண்ட விளக்குகள் இல்லை..! அதற்குப் பதிலாக என்ன நடக்கிறது.? Read More »

சிங்கப்பூரில் அடுத்தடுத்து கொள்ளை..! வெளிநாட்டவர் சிக்கியது எப்படி.??

சிங்கப்பூரில் அடுத்தடுத்து கொள்ளை..! வெளிநாட்டவர் சிக்கியது எப்படி.?? சிங்கப்பூருக்கு முதல் முறையாக வந்த சீனாவைச் சேர்ந்த 41 வயது ஆடவர், நாட்டின் செல்வச் செழிப்பைக் கண்டு கொள்ளையடித்து பணம் சம்பாதிக்கத் திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடு மற்றும் ஹோட்டல் அறைக்குள் அத்துமீறி நுழைந்து S$105,750 மதிப்பிலான பொருட்களைத் திருடிய அவருக்கு 3 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஜங்ஷன் உணவகத்தில் தீ விபத்து.!! SCDF அதிரடி நடவடிக்கை..!! Huang Xiaozong

சிங்கப்பூரில் அடுத்தடுத்து கொள்ளை..! வெளிநாட்டவர் சிக்கியது எப்படி.?? Read More »

சிறார்களின் பார்வையில் எதிர்காலம் எப்படி இருக்கும்..? சிங்கப்பூரில் இலவச கண்காட்சி..!!

சிறார்களின் பார்வையில் எதிர்காலம் எப்படி இருக்கும்..? சிங்கப்பூரில் இலவச கண்காட்சி..!! சிங்கப்பூர் கலை அரும்பொருளகம் (SAM) பிள்ளைகளின் எதிர்கால கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் “Hello Future: Adventure Awards” என்ற சிறப்புக் கண்காட்சியை நடத்துகிறது. இந்த கண்காட்சி சிங்கப்பூர் தேசிய நூலகக் கட்டிடத்தில் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் இலவசமாக அனுமதிக்கப்படுகிறார்கள். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஜங்ஷன் உணவகத்தில் தீ விபத்து.!! SCDF அதிரடி நடவடிக்கை..!! இது சிங்கப்பூர் கலை

சிறார்களின் பார்வையில் எதிர்காலம் எப்படி இருக்கும்..? சிங்கப்பூரில் இலவச கண்காட்சி..!! Read More »