current news

புதிய அம்சங்களுடன் வர இருக்கும் ”ஆண்ட்ராய்டு 17″!

புதிய அம்சங்களுடன் வர இருக்கும் ”ஆண்ட்ராய்டு 17″!! அசத்தலான அம்சங்களுடன் ‘ஆண்ட்ராய்டு 17’​ஆண்ட்ராய்டு உலகில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ‘ஆண்ட்ராய்டு 17’ (Android 17) இயங்குதளத்தை, ‘தி ஆண்ட்ராய்டு ஷோ 2026’ (The Android Show 2026) நிகழ்ச்சியில் கூகுள் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ​ஏற்கனவே பாதுகாப்பு, தனிஉரிமை மற்றும் டிஜிட்டல் நலன் சார்ந்த பல புதிய அம்சங்களை கூகுள் அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது ஆண்ட்ராய்டு 17 மூலம் செயற்கை நுண்ணறிவை மையப்படுத்திப் புதிய அனுபவத்தை இந்நிறுவனம் […]

புதிய அம்சங்களுடன் வர இருக்கும் ”ஆண்ட்ராய்டு 17″! Read More »

பணிப்பெண்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – சிங்கப்பூர் மனிதவள அமைச்சின் அதிரடி முடிவு!!

பணிப்பெண்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – சிங்கப்பூர் மனிதவள அமைச்சின் அதிரடி முடிவு!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM) உயரமான இடங்களில் பணிபுரியும் பணிப்பெண்களின் பாதுகாப்பு நிலையை ஆராயும் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அமைச்சகத்தின் அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் உயரமான இடங்களில் பணிபுரியும் பணிப்பெண்களின் பாதுகாப்பு நிலை குறித்த 15 புகார்கள் பெறப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் முதலாளர்களின் கவனக் குறைவால் 6 பணிப்பெண்கள் உயிரிழந்துள்ளதாக MOM தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉

பணிப்பெண்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – சிங்கப்பூர் மனிதவள அமைச்சின் அதிரடி முடிவு!! Read More »

H1B விசா உயர்வு…!!!திறமையாளர்கள் உற்றுநோக்கும் அடுத்த நாடு..??

H1B விசா உயர்வு…!!!திறமையாளர்கள் உற்றுநோக்கும் அடுத்த நாடு..?? சிங்கப்பூர்:அமெரிக்கா உயர் திறமை வாய்ந்த வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான H-1B விசாவிற்கான வருடாந்திர கட்டணம் 100,000 அமெரிக்க டாலராக உயர்த்தியுள்ளது. இதுவரை லாட்டரி முறையில் வழங்கப்பட்ட வீசா இனி அதிக ஊதியம் மற்றும் கட்டணம் செலுத்தும் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படலாம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த மாற்றம் சிறிய நிறுவனங்களுக்கும் சில தொழிலாளர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தக்கூடும்.இதனால் அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கை நிலையானதல்ல என்ற எண்ணம் உருவாகி திறமைகள் பிற நாடுகளுக்கு

H1B விசா உயர்வு…!!!திறமையாளர்கள் உற்றுநோக்கும் அடுத்த நாடு..?? Read More »

பயணிகளின் கவனத்திற்கு…!!! பாதைகள் மூடப்பட்டு சேவைகள் மாற்றம்…!!

பயணிகளின் கவனத்திற்கு…!!! பாதைகள் மூடப்பட்டு சேவைகள் மாற்றம்…!! சிங்கப்பூர்:மவுண்ட்பேட்டன் சாலையில் ஏற்பட்ட சாலை சரிவு காரணமாக, தஞ்சோங் கட்டோங் சாலையின் தெற்குப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) அறிவித்துள்ளது. இந்த பகுதியில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை மேற்பார்வையிடவும், பாதுகாப்பை உறுதி செய்யவும், பொதுப் பயன்பாட்டு ஆணையம் மற்றும் கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், பாதிக்கப்பட்ட நீர் குழாய்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில்

பயணிகளின் கவனத்திற்கு…!!! பாதைகள் மூடப்பட்டு சேவைகள் மாற்றம்…!! Read More »

செங்களுடன் கட்டி வைக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்!!

செங்களுடன் கட்டி வைக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்!! செங்களுடன் கட்டி வைக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்!! இலங்கையைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவரை செங்களுடன் சேர்த்து கட்டி வைக்கப்பட்டது என்பதை காட்டும் காணொளி ஒன்று தென்கொரியாவில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. செங்களுடன் கட்டிவைக்கப்பட்ட ஆடவர் பாரதூக்கில் உயர்த்தப்படுவதையும் காணொளியில் பார்க்க முடிகிறது. அந்தக் காணொளியில் அவரை சுற்றி இருப்பவர்கள் சிரிக்கும் சத்தமும் கேட்கிறது நீங்கள் உடனடியாக மன்னிப்பு கேட்டு விடுங்கள் என்று ஒருவர் கூறுகிறார். CLICK HERE 👉👉 சிங்கப்பூரில்

செங்களுடன் கட்டி வைக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்!! Read More »