செங்களுடன் கட்டி வைக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்!!

செங்களுடன் கட்டி வைக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்!! செங்களுடன் கட்டி வைக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்!! இலங்கையைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவரை செங்களுடன் சேர்த்து கட்டி வைக்கப்பட்டது என்பதை காட்டும் காணொளி ஒன்று தென்கொரியாவில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. செங்களுடன் கட்டிவைக்கப்பட்ட ஆடவர் பாரதூக்கில் உயர்த்தப்படுவதையும் காணொளியில் பார்க்க முடிகிறது. அந்தக் காணொளியில் அவரை சுற்றி இருப்பவர்கள் சிரிக்கும் சத்தமும் கேட்கிறது நீங்கள் உடனடியாக மன்னிப்பு கேட்டு விடுங்கள் என்று ஒருவர் கூறுகிறார். CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் […]

செங்களுடன் கட்டி வைக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்!! Read More »