current news

சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் விற்கும் கடையில் மோசடி..! போலீசாரிடம் சிக்கியது எப்படி.?

சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் விற்கும் கடையில் மோசடி..! போலீசாரிடம் சிக்கியது எப்படி.? சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்ட ஆடம்பரப் பொருட்களை விற்கும் பிரபல கடையின் உரிமையாளர், வாடிக்கையாளர்களின் $140,000 களவாடிய குற்றத்திற்காகச் சட்டத்தின் பிடியில் சிக்கியள்ளார். வணிகப் பகுதியான ஓயுஇ டவுன்டவுன் கேலரி (OUE Downtown Gallery) வளாகத்தில் கடை நடத்தி வந்த அவர், தற்போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த மோசடிச் சம்பவத்தில் ஈடுபட்டு நீதிமன்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் 36 வயது ரிங்கா துவீ ரிஸ்கி இரியாந்தோ என்ற […]

சிங்கப்பூரில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் விற்கும் கடையில் மோசடி..! போலீசாரிடம் சிக்கியது எப்படி.? Read More »

சிங்கப்பூரில் இன்று தேசிய தின கொண்டாட்டம்..! உற்சாகமாக கொண்டாடும் மக்கள்.!

சிங்கப்பூரில் இன்று தேசிய தின கொண்டாட்டம்..! உற்சாகமாக கொண்டாடும் மக்கள்.! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 61-வது தேசிய தினக் கொண்டாட்டங்கள் இன்று (ஆகஸ்ட் 9, ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கல்லாங் தேசிய விளையாட்டு அரங்கத்தில் (National Stadium) விழா ஏற்பாடுகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நாட்டின் சுதந்திர தினப் பேரணி பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கல்லாங் விளையாட்டு அரங்கத்திற்குத் திரும்பியுள்ளதால், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் உற்சாகமும் நிலவுகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் இன்று தேசிய தின கொண்டாட்டம்..! உற்சாகமாக கொண்டாடும் மக்கள்.! Read More »

எதிர்க்கட்சித் தலைவர் லிம் டீன் ஜோகூர் சென்ற விவகாரம்..!! 2 பேர் மீது வழக்கு..!!

எதிர்க்கட்சித் தலைவர் லிம் டீன் ஜோகூர் சென்ற விவகாரம்..!! 2 பேர் மீது வழக்கு..!! சிங்கப்பூர்: நீதிமன்றத்தில் சரணடையாமல் சட்டவிரோதமாக மலேசியாவின் ஜோகூருக்கு தப்பிச் செல்ல முயன்ற எதிர்க்கட்சித் தலைவரும் வழக்கறிஞருமான லிம் டீனுக்கு (Lim Tean) உதவியதாக, இரண்டு சிங்கப்பூர் ஆடவர்கள் மீது இன்று (ஆகஸ்ட் 8, சனிக்கிழமை) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM பெர்மீட்டில் டெக்னீசியன் வேலை வாய்ப்பு..!! குற்றம் சாட்டப்பட்டுள்ள சுலைமான் முகமது பிர்தௌஸ் (37) மற்றும் முகமது

எதிர்க்கட்சித் தலைவர் லிம் டீன் ஜோகூர் சென்ற விவகாரம்..!! 2 பேர் மீது வழக்கு..!! Read More »

சிங்கப்பூரின் 61-வது தேசிய தினக் கொண்டாட்டம்: இன்று மாலை பிரதமர் லாரன்ஸ் ஹோங் உரை..!!

சிங்கப்பூரின் 61-வது தேசிய தினக் கொண்டாட்டம்: இன்று மாலை பிரதமர் லாரன்ஸ் ஹோங் உரை..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 61-வது தேசிய தினக் கொண்டாட்டங்களுக்கு (SG61) முன்னோடியாக, பிரதமர் லாரன்ஸ் வோங் இன்று (ஆகஸ்ட் 8, சனிக்கிழமை) மாலை 6:45 மணிக்குத் தனது அதிகாரப்பூர்வ தேசிய தினச் செய்தியை நாட்டு மக்களுக்கு வழங்கி உரை ஆற்றுகிறார். நாளை (ஆகஸ்ட் 9) தேசிய தினம் விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ள நிலையில், நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சவால்கள், தொழில்நுட்ப வளர்ச்சி, வேலைவாய்ப்பு மாற்றங்கள்

சிங்கப்பூரின் 61-வது தேசிய தினக் கொண்டாட்டம்: இன்று மாலை பிரதமர் லாரன்ஸ் ஹோங் உரை..!! Read More »

சிங்கப்பூர் வாகன ஓட்டிகளே உஷார் !! டயரில் சாவியை வைத்துவிட்டுச் சென்றதால் பறிபோன கார்..!!

சிங்கப்பூர் வாகன ஓட்டிகளே உஷார் !! டயரில் சாவியை வைத்துவிட்டுச் சென்றதால் பறிபோன கார்..!! சிங்கப்பூர்: கிராஞ்சி பகுதியில், கார் சாவியை டயரின் மீது வைத்துவிட்டுச் சென்றதைச் சாதகமாக்கிக் கொண்டு காரைத் திருடிய ஒரு ஆண் மற்றும் பெண் இருவரையும் சிங்கப்பூர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த ஜூலை 24 அன்று இரவு 7:45 மணியளவில், கிராஞ்சி லூப்(kranji Loop) பகுதியில் உள்ள ஒரு பல அடுக்கு வாகன நிறுத்தும் இடத்தில் (Multi-storey Car Park)

சிங்கப்பூர் வாகன ஓட்டிகளே உஷார் !! டயரில் சாவியை வைத்துவிட்டுச் சென்றதால் பறிபோன கார்..!! Read More »

மலேசியாவில் மின்சிகரெட் புகையிலை கடத்தல்..!! பல மில்லியன் ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்..!!

மலேசியாவில் மின்சிகரெட் புகையிலை கடத்தல்..!! பல மில்லியன் ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்..!! கோலாலம்பூர் : சிலாங்கூர்மாநிலத்தில் வரி செலுத்தப்படாத (Uncustomed) மின்சிகரெட்டுகளையும் (Vapes), வழக்கமான சிகரெட்டுகளையும் சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த 2 முக்கிய கடத்தல் கும்பல்களை மலேசியக் காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. சிலாங்கூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளின் மூலம் இந்த 2 பெரும் கடத்தல் நெட்வொர்க்குகள் காவல்துறையின் மூலம் கண்டறியப்பட்டு தகர்க்கப்பட்டது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block

மலேசியாவில் மின்சிகரெட் புகையிலை கடத்தல்..!! பல மில்லியன் ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்..!! Read More »

சிறையில் இருந்து வெளியே வந்த சில நாட்களில்..!! மீண்டும் நீதிமன்றம் சென்ற மிதிவண்டி ஓட்டுநர்..!!

சிறையில் இருந்து வெளியே வந்த சில நாட்களில்..!! மீண்டும் நீதிமன்றம் சென்ற மிதிவண்டி ஓட்டுநர்..!! சிங்கப்பூரில் புங்கோல் (Punggol) பகுதியில் பேருந்தை வழிமறித்து ஓட்டுநருடன் சண்டையிட்ட 49 வயது மிதிவண்டி ஓட்டுநர் சியா மெங் சியாங் தனக்கு விதிக்கப்பட்ட 7 நாட்கள் குறுகிய காலத் தடுப்புக் காவலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சியா பொதுச்சாலையில் திடீரென வழித்தடம் மாறி பேருந்தின் முன்னே வந்துள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிறையில் இருந்து வெளியே வந்த சில நாட்களில்..!! மீண்டும் நீதிமன்றம் சென்ற மிதிவண்டி ஓட்டுநர்..!! Read More »

சிங்கப்பூரில் சிவப்பு விளக்கை மீறிய கார்..!! அடுத்த நொடியே பயங்கர விபத்து..!!

சிங்கப்பூரில் சிவப்பு விளக்கை மீறிய கார்..!! அடுத்த நொடியே பயங்கர விபத்து..!! சிங்கப்பூரின் ஜாலான் பெசார் பகுதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில், அபாயகரமாக வாகன ஓட்டி காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக 46 வயது கார் ஓட்டுநரை காவல்துறை கைது செய்துள்ளது. ஜூலை 12 ஆம் தேதி அன்று இரவு 9:40 மணியளவில் கிச்சனர் ரோடு (Kitchener Road) மற்றும் ஜாலான் பெசார் சந்திப்பில் இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் சிவப்பு விளக்கை மீறிய கார்..!! அடுத்த நொடியே பயங்கர விபத்து..!! Read More »

இனி ஷாப்பிங் செய்வதற்கு முன் இதை பாருங்கள்..!! FairPrice-ன் புதிய வசதி..!!

இனி ஷாப்பிங் செய்வதற்கு முன் இதை பாருங்கள்..!! FairPrice-ன் புதிய வசதி..!! சிங்கப்பூரின் முன்னணி பல்பொருள் அங்காடி நிறுவனமான ஃபேர்பிரைஸ் குழுமம் (FairPrice Group) வாடிக்கையாளர்கள் விலைகளை எளிதாக ஒப்பிட்டுப் பார்த்து வாங்கும் வகையில், அலகு விலை நிர்ணயத் திட்டத்தை (Unit Pricing Intiative) நாடு முழுவதும் உள்ள தனது அனைத்து கடைகளிலும் விரிவுப்படுத்துகிறது. தங்களது சோதனை திட்டம் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக FairPrice நிறுவனம் செய்து வெளியிட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

இனி ஷாப்பிங் செய்வதற்கு முன் இதை பாருங்கள்..!! FairPrice-ன் புதிய வசதி..!! Read More »

இது விளையாட்டா… உயிருக்கு ஆபத்தா..?? சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!!

இது விளையாட்டா… உயிருக்கு ஆபத்தா..?? சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!! சிங்கப்பூர்: பொதுச் சாலையில் பகிரப்பட்ட மிதிவண்டிகளில் இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் ஒருவரை ஒருவர் துரத்தி விளையாடியக் காணொளி இணையத்தில் வெளியாகி, இணையவாசிகளிடையே கடுமையான கண்டனங்களைப் பெற்றுள்ளது. சிங்கப்பூரில் அண்மைக் காலமாக மிதிவண்டி ஓட்டுநர்களின் இத்தகைய பொறுப்பற்ற நடத்தைகள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! போக்குவரத்து அதிகம் உள்ள பொதுச் சாலைகளில் ‘HelloRide’

இது விளையாட்டா… உயிருக்கு ஆபத்தா..?? சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!! Read More »