tamil cinema

திரையுலகில் அஜித்தின் புதிய பரிணாமம்..!!

திரையுலகில் அஜித்தின் புதிய பரிணாமம்..!! “குட் பேட் அக்லி” படத்திற்குப் பிறகு அஜித் அவரது அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. ஆனால் அவர் நடிக்கும் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போவதாக முடிவாகிவிட்டது. அந்த படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்..!! தயாரிப்பு நிறுவனங்களான மைத்ரி மூவி மேக்கர்ஸ், சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் வேல்ஸ் பிலிம்ஸ் போன்றவை […]

திரையுலகில் அஜித்தின் புதிய பரிணாமம்..!! Read More »

கூலி திரைப்படம் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்..!!!

கூலி திரைப்படம் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்..!!! ரஜினிகாந்த் திரை உலகில் காலடி வைத்த 50 ஆண்டுகள் ஆகின்றன. அதை பிரமாண்டமாக கொண்டாட ரசிகர்கள் திரண்டுள்ளனர். திரைக்கு வந்து 50 ஆண்டு நிறைவையொட்டி இன்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘கூலி’ திரைப்படம் வெளியானது. முதல் நாள் முதல் காட்சி இன்று (14 ஆம் தேதி) உள்ளூர் நேரமான காலை 6:30 மணிக்கு Carnival திரையரங்கத்தில் திரையிடப்பட்டது. ரசிகர்கள் காலை 5:00 மணிக்கு திரையரங்கிற்கு சென்று விட்டனர். ரஜினி

கூலி திரைப்படம் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்..!!! Read More »

சிறப்பு காவலர்களுக்கு ரூபாய் 30 லட்சம் கேட்கும் நயன்தாரா!

சிறப்பு காவலர்களுக்கு ரூபாய் 30 லட்சம் கேட்கும் நயன்தாரா! பிரபல பத்திரிகையாளர் அந்தணன் அளித்த பேட்டி ஒன்றில் நயன்தாரா பற்றிய ஒரு சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதில்,நயன்தாராவுடன் படப்பிடிப்பிற்கு நிறைய பாதுகாவலர்கள் பாதுகாப்புக்காக வருகிறார்கள். அவர்களுக்கு துணையாக சிலர் வருகிறார்கள். இவர்களுக்கு செலவு மட்டுமே ரூபாய் 30 லட்சத்திற்கும் மேலாகிறது. இதற்கும் தயாரிப்பு நிறுவனம் தான் செலவு செய்கிறது. அப்படி செலவு செய்தும் நயன்தாராவை வைத்து எடுக்கும் சில படங்கள் சரியாக ஓடுவதில்லை. அனைவரும் எதிர்பார்த்த

சிறப்பு காவலர்களுக்கு ரூபாய் 30 லட்சம் கேட்கும் நயன்தாரா! Read More »