சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய சாலை விபத்து..!!
சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய சாலை விபத்து..!! சிங்கப்பூர் குடி வரவு மற்றும் சோதனை சாவடிகள்(ICA) ஆணையம் இன்று (ஏப்ரல் 14) பிற்பகல் சுமார் 3:16 மணியளவில் முகநூல் பக்கத்தில் ஒரு பரபரப்பு செய்தியை பதிவிட்டுள்ளது. உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்கு செல்லும் தரை பாலத்தில் காஸ்வேயில் திடீரென சாலை விபத்து ஏற்பட்டது. இதனால் மூன்று வழிதடங்களில் ஒரு வழித்தடம் ஆனது முற்றிலுமாக தடைப்பட்டது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் டெக்னீசியன் வேலை வாய்ப்பு..!! 1988-ல் பிறந்தவர்கள் முதல் அப்ளை செய்யலாம்..!! உட்லண்ட்ஸ் […]
சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய சாலை விபத்து..!! Read More »










