singapore breaking news

சிங்கப்பூரில் கார் மோதி காற்றில் பறந்தவரின் நிலை என்ன..??

சிங்கப்பூரில் கார் மோதி காற்றில் பறந்தவரின் நிலை என்ன..?? சிங்கப்பூர்: ஹௌகாங் சாலையில் நடந்த ஒரு விபத்து இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது குறித்து புகைப்படங்களை “சிங்கப்பூரா சேனல்” என்ற முகநூல் பக்கம் பகிர்ந்துள்ளது. இந்தப் புகைப்படங்களின் மூலம் ஒரு மிதிவண்டி ஓட்டுநர் வரிக்குதிரை கடக்கும் பாதையை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக ஒரு வெள்ளி நிற செடான் கார் அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் மினிமார்ட்டில் வேலை […]

சிங்கப்பூரில் கார் மோதி காற்றில் பறந்தவரின் நிலை என்ன..?? Read More »

அங் மோ கியோவில் சாலை விபத்து..!!

அங் மோ கியோவில் சாலை விபத்து..!! சிங்கப்பூர் : அங் மோ கியோவில் நேற்று (ஏப்ரல் 10) நள்ளிரவுக்குப் பின் சாலை விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தானது 12:20 மணியளவில் புவாங்கோக் கிரீன் மற்றும் இயோ சூ ஹாங் சாலை சந்திப்பில் நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! அந்த விபத்தில் மஞ்சள் நிற டாக்ஸி ஒன்று போக்குவரத்து விளக்குக் கம்பம் ஒன்றின் நடுவே உள்ள தடுப்புகளில் மோதியுள்ளது. டாக்ஸி மோதியதில்

அங் மோ கியோவில் சாலை விபத்து..!! Read More »

சிங்கப்பூரில் உணவக உரிமையாளர்களுக்கு சிக்கல்..!! மக்களையும் பாதிக்குமா..??

சிங்கப்பூரில் உணவக உரிமையாளர்களுக்கு சிக்கல்..!! மக்களையும் பாதிக்குமா..?? தற்போது மத்திய கிழக்கில் நிலவு வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்கனவே சர்வதேச எண்ணெய் விலைகள் உயர்ந்து இருக்கிறது. அதனோட பிளாஸ்டிக் மூலப்பொருட்களின் விநியோகமும் தற்போது பாதித்துள்ளது. அண்மையில் மூலப்பொருட்களின் விலையானது 20 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாக உள்ளூர் பிளாஸ்டிக் விற்பனையாளர்கள் கூறுகின்றனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும்..!! சிங்கப்பூரில் பிளாஸ்டிக் விற்பனை செய்பவர் உணவு மற்றும் பான

சிங்கப்பூரில் உணவக உரிமையாளர்களுக்கு சிக்கல்..!! மக்களையும் பாதிக்குமா..?? Read More »

ICA & MOM – இன் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய 6 பேர்..!!

ICA & MOM – இன் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய 6 பேர்..!! சிங்கப்பூரில் மார்ச் 16 முதல் ஏப்ரல் 6 வரை குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையமும்(ICA) மனிதவள அமைச்சகமும்(MOM) இணைந்து திடீர் அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் நேற்று (ஏப்ரல் 10) ICA & MOM சேர்ந்து அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டபோது, நேபாள நாட்டினர் பிடிபட்டனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! 1990 – க்கு மேல் பிறந்தவர்கள் இந்த வேலைக்கு

ICA & MOM – இன் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய 6 பேர்..!! Read More »

ஆரஞ்சு நிறத்தில் புதிய வட்டப்பாதை ரயில்கள்..!! LTA அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

ஆரஞ்சு நிறத்தில் புதிய வட்டப்பாதை ரயில்கள்..!! LTA அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! சிங்கப்பூரில் புதிய வட்டப் பாதை ரயில்களுக்கு ஆரஞ்சு நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில்கள் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் சிறந்த செயல்பாட்டு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரயில்கள் ஆரஞ்சு அல்லது மஞ்சள் – இந்த இரண்டு நிறங்களில் எது பொருத்தமாக இருக்கும் என்ற நீண்ட யோசனைக்கு பிறகு நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) ஆனது ரயில்களுக்கு ஆரஞ்சு நிறம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆரஞ்சு நிறத்தில் புதிய வட்டப்பாதை ரயில்கள்..!! LTA அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூர் நெடுஞ்சாலையில் தீப்பிடித்த வாகனம்..!!

சிங்கப்பூர் நெடுஞ்சாலையில் தீப்பிடித்த வாகனம்..!! சிங்கப்பூர்: புங்கோல் நெடுஞ்சாலையில் திடீரென வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவமானது நேற்று (ஏப்ரல் 10) மாலை சுமார் 7:25 மணி அளவில் நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉டிரைவிங் லைசன்ஸ் இருந்தால் போதும்..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! இது குறித்த புகைப்படங்கள் சிங்கப்பூரா சேனல் என்ற சமூக ஊடகப் பக்கம் முகநூல் பதிவில் வெளியிட்டிருந்தது. இதில் சம்பளம் நடந்த நேரத்தில் போதே ஒரு பெரிய வெடிச்சட்டம் கேட்டதாகவும் அதனை தொடர்ந்து சம்பவ

சிங்கப்பூர் நெடுஞ்சாலையில் தீப்பிடித்த வாகனம்..!! Read More »

விலங்குகள் கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு சிறைத் தண்டனை..!!

விலங்குகள் கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு சிறைத் தண்டனை..!! சிங்கப்பூரில் பல பூனைகளைத் துன்புறுத்தி அவற்றை கத்தியால் குத்தியக் குற்றத்திற்காக ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு HDB கட்டிடத்தின் 34 வது மாடியில் இருந்து பல பூனைகளைக் கீழே வீசியது உட்பட, அவற்றைக் கொடூரமாக துன்புறுத்திய குற்றத்திற்காகவும் இந்த தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉டிரைவிங் லைசன்ஸ் இருந்தால் போதும்..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! துன்புறுத்தலில் பூனைகளில் இரண்டு இறந்துள்ளன. விலங்குகள் மீதான கொடுமை வழக்குகளில் இதுவரை

விலங்குகள் கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு சிறைத் தண்டனை..!! Read More »

குடியிருப்பு பகுதியாக மாறும் பள்ளி..!! காரணம் என்ன..??

குடியிருப்பு பகுதியாக மாறும் பள்ளி..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர்: ஜூரோங் ஈஸ்ட் பகுதியில் உள்ள ஷூச்சின் உயர்நிலைப்பள்ளி இருந்த நிலப்பகுதியானது தற்போது வசிப்பிடமாக மாற உள்ளது. ஏப்ரல் 10, 2026 அன்று நகர மறு சீரமைப்பு நாணயமானது 2025 ஆம் ஆண்டு பிறந்திட்டத்தில் முன்னுரைக்கப்பட்ட பரிந்துரையை வெளியிட்டுள்ளது. இதில் நிலப்பகுதியில் பரப்பளவை 5.0 அன்றாவிக அளவில் விரிவுபடுத்த பரிந்துரைக்கப்பட்டிருந்தது. CLICK HERE👉👉டிரைவிங் லைசன்ஸ் இருந்தால் போதும்..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! குடியிருப்பு பகுதிக்கு தற்போது 3.5 சதவிகித

குடியிருப்பு பகுதியாக மாறும் பள்ளி..!! காரணம் என்ன..?? Read More »

சாலையைக் கடக்கும் போது சிறுமி செய்த செயல்..!! இணையவாசிகளின் பாராட்டைப் பெற்ற வீடியோ..!!

சாலையைக் கடக்கும் போது சிறுமி செய்த செயல்..!! இணையவாசிகளின் பாராட்டைப் பெற்ற வீடியோ..!! சிங்கப்பூரில் பள்ளிச் சீருடை அணிந்த சிறுமி, பாதசாரிகளின் சாலையைக் கடக்கும்போது, சாலையில் சென்ற வாகனத்தை நிறுத்தி ஓட்டுநருக்கு வணக்கம் தெரிவித்துள்ளார். சிறுமியின் இந்த பண்பான செயலானது இணையத்தில் காணொளியாக பதிவேற்றப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் Maintenance வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! அந்த சிறுமியின் செயலுக்காக பல இணையவாசிகள் அந்த சிறுமிக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். sgfollowsall என்ற

சாலையைக் கடக்கும் போது சிறுமி செய்த செயல்..!! இணையவாசிகளின் பாராட்டைப் பெற்ற வீடியோ..!! Read More »

சிங்கப்பூர் – கம்போடியா புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்..!!

சிங்கப்பூர் – கம்போடியா புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்..!! சிங்கப்பூரின் நிலையான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் பூவும் கம்போடியாவின் வர்த்தக அமைச்சர் சான் நிம்மும் இணைந்து இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று (ஏப்ரல் 10) கையெழுத்திட்டனர். திறந்த வர்த்தகத்தின் மூலம் உணவு பாதுகாப்பையும் இருதரப்பினருக்கும் அரிசி வர்த்தகத்தையும் வலுப்படுத்துவதற்கும் தேவையற்ற வர்த்தக கட்டுப்பாடுகளை தவிர்ப்பதற்காகவும் சிங்கப்பூர் மற்றும் கம்போடியா ஆகிய இரு நாடுகளின் உறுதிபாட்டை மீண்டும் இன்று கையெழுத்திட்ட புரிந்துணர்வு

சிங்கப்பூர் – கம்போடியா புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்..!! Read More »