குடியிருப்பு பகுதியாக மாறும் பள்ளி..!! காரணம் என்ன..??

குடியிருப்பு பகுதியாக மாறும் பள்ளி..!! காரணம் என்ன..??

சிங்கப்பூர்: ஜூரோங் ஈஸ்ட் பகுதியில் உள்ள ஷூச்சின் உயர்நிலைப்பள்ளி இருந்த நிலப்பகுதியானது தற்போது வசிப்பிடமாக மாற உள்ளது.

ஏப்ரல் 10, 2026 அன்று நகர மறு சீரமைப்பு நாணயமானது 2025 ஆம் ஆண்டு பிறந்திட்டத்தில் முன்னுரைக்கப்பட்ட பரிந்துரையை வெளியிட்டுள்ளது. இதில் நிலப்பகுதியில் பரப்பளவை 5.0 அன்றாவிக அளவில் விரிவுபடுத்த பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

குடியிருப்பு பகுதிக்கு தற்போது 3.5 சதவிகித நிலப்பரப்பானது ஒதுக்கப்பட்டுள்ளது.

உயர்நிலைப் பள்ளி இருந்த நிலப்பகுதி கிட்டத்தட்ட மூன்று ஹெக்டர் பரப்பளவை கொண்டு இருக்கிறது. இது ஏறக்குறைய நான்கு கால்பந்தாட்ட திடல்களுக்கு சமமாகும்.

யூஹூவா தொடக்கப்பள்ளி, யூஹூவா வில்லேஜ் சந்தை, உணவகங்காடி நிலையம் மற்றும் கிரெஸ் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றிற்கு அருகில் அந்த நிலப்பகுதி அமைந்துள்ளது.

அங்கு 1,150 இலிருந்து 1,250 கழக வீடுகள் வரை அல்லது 1,750 இல் இருந்து 1,800 கூட்டுரிமை வீடுகள் வரை கட்டப்படலாம் என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

ஷூச்சின் உயர்நிலைப்பள்ளி புதிதாக கட்டப்படும் தோ குவான் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் இந்த இடமானது அமைந்துள்ளது.

இந்த வீடுகள் துவாஸ், ஜூரோங் பகுதியில் வேலை செய்பவர்களுக்கு முக்கிய உதவியாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஷூச்சின் உயர்நிலைப் பள்ளி ஆனது 1925 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட டுவான் செங் பொதுப்பள்ளியின் மூலமாக வந்தது.

1985 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை ஜூரோங் ஈஸ்டில் இந்த பள்ளி செயல்பட்டது. 2019 ஆம் ஆண்டு இந்த பள்ளி யூஹூவா உயர்நிலைப் பள்ளியுடன் இணைந்து செயல்பட்டது.

அதன் பிறகு அப்பள்ளியின் வளாகமானது கோவிட் 19 ஒருங்கிணைந்த பரிசோதனை தடுப்பூசி நிலையமாக பயன்படுத்தப்பட்ட வந்தது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK