singapore breaking news

சிங்கப்பூர் – கம்போடியா புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்..!!

சிங்கப்பூர் – கம்போடியா புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்..!! சிங்கப்பூரின் நிலையான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் பூவும் கம்போடியாவின் வர்த்தக அமைச்சர் சான் நிம்மும் இணைந்து இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று (ஏப்ரல் 10) கையெழுத்திட்டனர். திறந்த வர்த்தகத்தின் மூலம் உணவு பாதுகாப்பையும் இருதரப்பினருக்கும் அரிசி வர்த்தகத்தையும் வலுப்படுத்துவதற்கும் தேவையற்ற வர்த்தக கட்டுப்பாடுகளை தவிர்ப்பதற்காகவும் சிங்கப்பூர் மற்றும் கம்போடியா ஆகிய இரு நாடுகளின் உறுதிபாட்டை மீண்டும் இன்று கையெழுத்திட்ட புரிந்துணர்வு […]

சிங்கப்பூர் – கம்போடியா புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்..!! Read More »

கல்லாங் குளோசில் இருக்கும் குடியிருப்பு இடத்தை ஏலம் எடுத்தவர் யார்..??

கல்லாங் குளோசில் இருக்கும் குடியிருப்பு இடத்தை ஏலம் எடுத்தவர் யார்..?? கல்லாங் குளோசில் உள்ள ஒரு குடியிருப்பு இடமானது ஏலத்திற்கு வந்ததை அடுத்த இது குறித்த அறிக்கை இன்று (ஏப்ரல் 10) வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த இடத்திற்கான டெண்டர் டிசம்பர் 8, 2025 அன்று தொடங்கப்பட்ட ஏப்ரல் 7, 2026 அன்று முடிவடைந்து இருக்கிறது. CLICK HERE👉👉சிவில் படித்தவர்களுக்கு வெளிநாட்டில் சூப்பர்வைசர் வேலை வாய்ப்பு..!! இந்தியாவில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் போதும்..!! இந்த இடத்தை ஏலத்திற்கு எடுத்தவர்

கல்லாங் குளோசில் இருக்கும் குடியிருப்பு இடத்தை ஏலம் எடுத்தவர் யார்..?? Read More »

சிங்கப்பூரில் குப்பை லாரியில் ஏற்பட்ட தீ விபத்து..!!

சிங்கப்பூரில் குப்பை லாரியில் ஏற்பட்ட தீ விபத்து..!! சிங்கப்பூர் டம்பைன்ஸ் தெரு 12, பிளாக் 143-ல் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் குப்பை லாரி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த குப்பை லாரிக்குள் வீசப்பட்ட ப பொருட்களில் இருந்து இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியதாவது: இந்த தீ விபத்து சம்பவமானது நேற்று (ஏப்ரல்

சிங்கப்பூரில் குப்பை லாரியில் ஏற்பட்ட தீ விபத்து..!! Read More »

சிங்கப்பூரில் பிடிபட்ட 18 ஓட்டுநர்கள்..!!

சிங்கப்பூரில் பிடிபட்ட 18 ஓட்டுநர்கள்..!! உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஏப்ரல் 3ஆம் தேதிக்கும் 5ஆம் தேதிக்கும் இடையே கூடுதல் சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டது. ஓட்டுனர்கள் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவதையும் போக்குவரத்து குற்றங்கள் புரிவதையும் தடுப்பதற்காக இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் Maintenance வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்த சோதனையின் போது 18 ஓட்டுநர்கள் பிடிபட்டுள்ளனர். சிங்கப்பூரிலிருந்து சென்ற ஓட்டுநர்களில் 15 பேர் சிக்கியுள்ளனர். மீதமுள்ள மூவர் சிங்கப்பூருக்குள்

சிங்கப்பூரில் பிடிபட்ட 18 ஓட்டுநர்கள்..!! Read More »

சிங்கப்பூரில் இலங்கையைச் சேர்ந்த நபர் கைது..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் இலங்கையைச் சேர்ந்த நபர் கைது..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர் : குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA), ஏப்ரல் 8-ஆம் தேதி அன்று ஒரு அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டது. அந்த நடவடிக்கையில் இலங்கைசேயைச் சேர்ந்த ஒரு நபரை கைது செய்துள்ளது. புலனாய்வுத் தகவல்களை சேகரித்தல், செயல்பாட்டுப் பணிகளில் ஈடுபடுத்துதல் மற்றும் சம்பவ இடத்திலேயே பதில் அளித்தல் போன்ற நடவடிக்கைகளில் சட்ட அமலாக்க அதிகாரிகளின் ஒருங்கிணைப்பும், தொழில் முறை திறனும் வெளிப்படுகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் இலங்கையைச் சேர்ந்த நபர் கைது..!! காரணம் என்ன..?? Read More »

DBS வங்கியில் ஏற்பட்ட இடையூறு..!! காரணம் என்ன..??

DBS வங்கியில் ஏற்பட்ட இடையூறு..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர்: DBS வங்கி அதன் சேவைகளில் சில மாற்றங்களை கொண்டுவர முயற்சித்துள்ளது. அவ்வப்போது எடுத்த தவறான நடவடிக்கையால் அதன் சேவைகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இந்த செய்தியை துணை பிரதமர் கான் கிம் யோங் கூறியுள்ளார். மார்ச் 19ஆம் தேதி DBS வங்கியில் ஏற்பட்ட இடையூறு குறித்து விசாரணை மேற்கொண்டதன் மூலமாக இந்த தகவல் தெரியவந்தது. Click here சிங்கப்பூர் நாணய வாரியம், DBS வங்கியின் சேவை மாற்றும் நிர்வாக

DBS வங்கியில் ஏற்பட்ட இடையூறு..!! காரணம் என்ன..?? Read More »

எரிபொருள் விலை உயர்வு..!!போக்குவரத்துச் சேவை நிறுவனங்களுக்கு உதவும் அரசு.!!

எரிபொருள் விலை உயர்வு..!!போக்குவரத்துச் சேவை நிறுவனங்களுக்கு உதவும் அரசு.!! சிங்கப்பூர் : அதிகரித்து வரும் எரிபொருள் விலைகளால் மக்களின் செயல்பாட்டுச் செலவின் அழுத்தங்களைக் குறைக்கும் வகையில், போக்குவரத்துச் சேவை நிறுவனங்களுக்கு அரசாங்க மானியங்கள் வழங்கப்பட உள்ளது. மாணவர்கள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தடையற்ற போக்குவரத்துச் சேவைகளை உறுதி செய்வதற்காகவும் இந்த மானியங்களை அரசு அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் ரெஸ்டாரண்டில் நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு..!! இந்த அரசு மானியங்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரை

எரிபொருள் விலை உயர்வு..!!போக்குவரத்துச் சேவை நிறுவனங்களுக்கு உதவும் அரசு.!! Read More »

SMRT மற்றும் ரெயின்போ சென்டர் இணைந்து புதிய முயற்சி..!! யாருக்காக..??

SMRT மற்றும் ரெயின்போ சென்டர் இணைந்து புதிய முயற்சி..!! யாருக்காக..?? சிங்கப்பூர்: SMRT மற்றும் ரெயின்போ சென்டர் இணைந்து ஒரு புதிய முயற்சியை கையாண்டுள்ளது. உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு உள்ளூர் சமூக சேவை அமைப்பாளர் ரெயின்போ சென்டர் SMRT உடன் இணைந்து, அவர்களின் புரிதலுக்காக குரல் எழுப்பி சுரங்கப்பாதை நிலையத்தில் அவர்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்..!! இன்று முதல் (ஏப்ரல் 10)

SMRT மற்றும் ரெயின்போ சென்டர் இணைந்து புதிய முயற்சி..!! யாருக்காக..?? Read More »

நிதி திரட்டும் நோக்கத்தில் NTUC..!! எதற்கு..??

நிதி திரட்டும் நோக்கத்தில் NTUC..!! எதற்கு..?? தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC) குழந்தைகள் கல்விக்கான பிரைட் ஹொரைசன்ஸ் நிதி மற்றும் ஹெல்த் ஃபார் லைஃப் நிதி ஆகிய இரண்டும் ஏற்கனவே உள்ள அறக்கட்டளை நிதிகளை ஒன்றிணைப்பதன் மூலமாக இன்று (ஏப்ரல் 9) NTUC சமூக நீதி தொடங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் மூத்த குடி மக்களுக்கு கூடுதல் உதவிகளை வழங்குவதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் $500 மில்லியன் திரட்டும் நோக்கத்துடன் ஒரு புதிய சமூக நிதி நிறுவப்பட்டிருக்கிறது. CLICK

நிதி திரட்டும் நோக்கத்தில் NTUC..!! எதற்கு..?? Read More »

சிங்கப்பூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து..!!குடியிருப்பாளர்களின் நிலை என்ன..??

சிங்கப்பூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து..!!குடியிருப்பாளர்களின் நிலை என்ன..?? சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 9) அதிகாலை சோவா சூ காங் வடக்கு சாலை 6, எண் 52 இல் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 4:50 மணி அளவில், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைப்புக்கு (SCDF) விபத்து குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு SCDF வீரர்கள் விரைந்து வந்தனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் Aircon டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள்

சிங்கப்பூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து..!!குடியிருப்பாளர்களின் நிலை என்ன..?? Read More »