singapore breaking news

நிதி திரட்டும் நோக்கத்தில் NTUC..!! எதற்கு..??

நிதி திரட்டும் நோக்கத்தில் NTUC..!! எதற்கு..?? தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC) குழந்தைகள் கல்விக்கான பிரைட் ஹொரைசன்ஸ் நிதி மற்றும் ஹெல்த் ஃபார் லைஃப் நிதி ஆகிய இரண்டும் ஏற்கனவே உள்ள அறக்கட்டளை நிதிகளை ஒன்றிணைப்பதன் மூலமாக இன்று (ஏப்ரல் 9) NTUC சமூக நீதி தொடங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் மூத்த குடி மக்களுக்கு கூடுதல் உதவிகளை வழங்குவதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் $500 மில்லியன் திரட்டும் நோக்கத்துடன் ஒரு புதிய சமூக நிதி நிறுவப்பட்டிருக்கிறது. CLICK […]

நிதி திரட்டும் நோக்கத்தில் NTUC..!! எதற்கு..?? Read More »

சிங்கப்பூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து..!!குடியிருப்பாளர்களின் நிலை என்ன..??

சிங்கப்பூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து..!!குடியிருப்பாளர்களின் நிலை என்ன..?? சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 9) அதிகாலை சோவா சூ காங் வடக்கு சாலை 6, எண் 52 இல் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 4:50 மணி அளவில், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைப்புக்கு (SCDF) விபத்து குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு SCDF வீரர்கள் விரைந்து வந்தனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் Aircon டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள்

சிங்கப்பூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து..!!குடியிருப்பாளர்களின் நிலை என்ன..?? Read More »

சிங்கப்பூர் பாதுகாப்பில் கவனம் தேவை – பிரதமர் வோங்

சிங்கப்பூர் பாதுகாப்பில் கவனம் தேவை – பிரதமர் வோங் சிங்கப்பூர் பாதுகாப்பில் அதிக கவனம் தேவை என பிரதமர் வோங் இன்று (ஏப்ரல் 9) காலை மண்டாய் ஹில் படைத்தளத்தில் உள்ள ஆறாவது சிங்கப்பூர் டிவிஷன்/சென்ஸ் & ஸ்ட்ரைக் தலைமையகத்தை பார்வையிட்டபோது தெரிவித்தார். தற்போது கோரிமேகம் அதிகமாக இருப்பதால் ஆளில்லா அமைப்புகளின் பரவலான பயன்பாடு மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் ஒரு போக்காக மாறி வருகின்றன என்பதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ரிப்பேர் டெக்னீசியன் வேலையில்

சிங்கப்பூர் பாதுகாப்பில் கவனம் தேவை – பிரதமர் வோங் Read More »

100-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்த சிங்கப்பூர் காவல்துறை..!! காரணம் என்ன..??

100 -க்கும் மேற்பட்டோரைக் கைது செய்த சிங்கப்பூர் காவல்துறை..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் காவல்துறை 2 வார காலமாக அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டது. அந்த நடவடிக்கையில் மோசடி அல்லது பணக் கடத்தல்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் நூற்றுக்கணக்கானோரைக் காவல்துறை கைது செய்துள்ளது. சந்தேகத்தின் பேரில் 251 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த 251 பேரும் 665 இருக்கும் மேற்பட்ட வழக்குகளில் ஈடுபட்டவர்கள். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட மொத்த இழப்பானது $3.9 மில்லியன்

100-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்த சிங்கப்பூர் காவல்துறை..!! காரணம் என்ன..?? Read More »

பள்ளி உணவு வழங்கும் முறை: கல்வி அமைச்சகம் ஆய்வு..!!

பள்ளி உணவு வழங்கும் முறை: கல்வி அமைச்சகம் ஆய்வு..!! சிங்கப்பூரின் மத்திய சமையலறை உணவு வழங்கும் மாதிரியின் செயலாக்கத்தை மேம்படுத்துவதற்காக கல்வி அமைச்சகம் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. மாணவர்கள் தொடர்ந்து சத்தான, குறைந்த விலையில் சுவையான உணவுகள் பெறுவதை உறுதி செய்வதற்காக மற்ற உணவக மாதிரிகளையும் ஆராய உள்ளதாக கல்வி அமைச்சர் லீ சி-ஷெங் தெரிவித்துள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! நேற்று (ஏப்ரல் 8) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, மத்திய சமையலறை உணவு வழங்கல் மாதிரி

பள்ளி உணவு வழங்கும் முறை: கல்வி அமைச்சகம் ஆய்வு..!! Read More »

சிங்கப்பூர் மக்களுக்கு அரசு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி..!!

சிங்கப்பூர் மக்களுக்கு அரசு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி..!! சிங்கப்பூர்: அன்மேஹியா மலை மருத்துவமனையின் 65 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யே குங் இன்று (ஏப்ரல் 9) பங்கேற்றார். இந்த விழா கொண்டாட்டத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் மக்களுக்கு குறைந்த செலவிலான தனியார் சுகாதார பராமரிப்பிற்கான ஒரு மற்றொரு வாய்ப்பாக லாப நோக்கமற்ற தனியார் மருத்துவமனை ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். இதற்காக கிழக்கு சிங்கப்பூரில் நிலத்தை ஒதுக்குவதாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் மக்களுக்கு அரசு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி..!! Read More »

துவாஸ் கப்பல் பட்டறையில் நடந்த கொடூர சம்பவம்..!!

துவாஸ் கப்பல் பட்டறையில் நடந்த கொடூர சம்பவம்..!! சிங்கப்பூர் : துவாஸ் செளத் பொலிவார்டில் (South Boulevard ) உள்ள கப்பல் பட்டறையில் தொழிலாளர் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் ஆனது ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று நிகழ்ந்துள்ளதாக மனிதவள அமைச்சகம் இன்று (ஏப்ரல் 9) அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! அந்த ஊழியர் கப்பலுக்கு உள்ளே இருக்கும் ஒரு எஃகு குழாய்க்குள் சுயநினைவின்றி

துவாஸ் கப்பல் பட்டறையில் நடந்த கொடூர சம்பவம்..!! Read More »

சிங்கப்பூரில் 34 வயது ஆடவர் கைது..!! இன்று நீதிமன்றத்தில் ஆஜர்..!!

சிங்கப்பூரில் 34 வயது ஆடவர் கைது..!! இன்று நீதிமன்றத்தில் ஆஜர்..!! சிங்கப்பூர்: தெலோக் பிளாங்கா க்ரசென்டில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் நடந்த ஒரு சம்பவம் குறித்து காவல்துறை நேற்று(ஏப்ரல் 8) அறிக்கை வெளியிட்டுள்ளது. குடியிருப்பு பகுதியின் கதவு மிதிவண்டி பூட்டு மூலம் பூட்டப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து நேற்று முன்தினம் (ஏப்ரல் 7) மாலை 5:30 மணி அளவில் தங்களுக்கு புகார் வந்ததாக காவல்துறையினர் அறிக்கையில் பதிவிட்டுள்ளனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் Aircon டெக்னீசியன் வேலையில்

சிங்கப்பூரில் 34 வயது ஆடவர் கைது..!! இன்று நீதிமன்றத்தில் ஆஜர்..!! Read More »

ஹஜ் யாத்திரை குறித்த முக்கிய தகவலை இஸ்லாமிய தற்காலிக அமைச்சர் ஃபைசல் வெளியிட்ட செய்தி..!!

ஹஜ் யாத்திரை குறித்த முக்கிய தகவலை இஸ்லாமிய தற்காலிக அமைச்சர் ஃபைசல் வெளியிட்ட செய்தி..!! சிங்கப்பூர்: விமான போக்குவரத்து மற்றும் பிற போக்குவரத்து சேவைகளை பாதிக்கும் மத்திய கிழக்கு சூழலுக்கு நடுவே, இந்த ஆண்டு (2026) ஹஜ் யாத்திரை பயணத்திற்கான ஏற்பாடுகள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா என்றால் தகவல் குறித்த இஸ்லாமிய விபரங்களுக்கான தற்காலிக அமைச்சர் ஃபைசல் ஒரு முக்கிய செய்தி வெளியிட்டுள்ளார். ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகள் திட்டமிட்டபடி நடந்து வருவதாகவும், மத்திய கிழக்கில் நிகழும் அசாதாரண சூழ்நிலையால்

ஹஜ் யாத்திரை குறித்த முக்கிய தகவலை இஸ்லாமிய தற்காலிக அமைச்சர் ஃபைசல் வெளியிட்ட செய்தி..!! Read More »

ரயில் பயணிகளுக்கான சூப்பரான அப்டேட்…!!

ரயில் பயணிகளுக்கான சூப்பரான அப்டேட்…!! சிங்கப்பூர் – ஜோகூர் பாரு இரு வழிகளிலும் ரயில் மூலம் பயணிக்கும் பயணிகளுக்கு சுலபமாகும் வண்ணம் ஒரு புதிய மசோதா முன்மொழியப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் பெயர் Cross Border Railways Bill என அழைக்கப்படும். சிங்கப்பூரையும் ஜோகூர் பார்வையும் இணைக்கின்ற புதிய RTS விரைவு ரயில் சேவைக்க மசோதா ஒரு முக்கிய பங்கு வகிக்கும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மெக்கானிக் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நார்த் ரயில் நிலையத்தையும் ஜோகூர்

ரயில் பயணிகளுக்கான சூப்பரான அப்டேட்…!! Read More »