singaproe current update

உட்லண்ட்ஸில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 41 வயது பெண்..!!

உட்லண்ட்ஸில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 41 வயது பெண்..!! உட்லண்ட்ஸில் உள்ள பல அடுக்கு வாகன நிறுத்தும் இடத்தில் திடீரென கார் சறுக்கி விபத்து ஏற்பட்டது. இது குறித்த புகைப்படத்தை Roads.Sg இன்று இணையதளத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தில் பல அடுக்கு வாகன நிறுத்தும் இடத்தின் நுழைவாயிலுக்கு அருகே ஒரு கருப்பு நிற கார் சறுக்கி கவர்ந்து கிடப்பதும் அதனுடைய சக்கரங்கள் மேலே தூக்கிய படி இருப்பதும் தெரியவந்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Skilled டெஸ்ட் […]

உட்லண்ட்ஸில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 41 வயது பெண்..!! Read More »

போக்குவரத்து நெரிசல் குறித்து ICA வெளியிட்ட அறிவிப்பு..!!

போக்குவரத்து நெரிசல் குறித்து ICA வெளியிட்ட அறிவிப்பு..!! குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையம் (ICA) இன்று (ஏப்ரல் 25) காலை 9:11 மணிக்கு முகநூலில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறித்து பதிவிட்டுள்ளது. மலேசியா பக்கத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக இன்று காலை உட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் இருந்து வெளியேறும் வாகனங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! எனவே போக்குவரத்து நிலவரங்களை பயணிகள் புறப்படுவதற்கு முன்பு சரி

போக்குவரத்து நெரிசல் குறித்து ICA வெளியிட்ட அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூர் மக்களுக்கு அரசு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி..!!

சிங்கப்பூர் மக்களுக்கு அரசு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி..!! சிங்கப்பூர்: அன்மேஹியா மலை மருத்துவமனையின் 65 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யே குங் இன்று (ஏப்ரல் 9) பங்கேற்றார். இந்த விழா கொண்டாட்டத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் மக்களுக்கு குறைந்த செலவிலான தனியார் சுகாதார பராமரிப்பிற்கான ஒரு மற்றொரு வாய்ப்பாக லாப நோக்கமற்ற தனியார் மருத்துவமனை ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். இதற்காக கிழக்கு சிங்கப்பூரில் நிலத்தை ஒதுக்குவதாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் மக்களுக்கு அரசு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி..!! Read More »

துவாஸ் துறைமுகம் நியூ அப்டேட்..!!

துவாஸ் துறைமுகம் நியூ அப்டேட்..!! சிங்கப்பூர் கடல் சார் மற்றும் துறைமுக ஆணையம் தனது முகநூல் பக்கத்தில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பதிவில் நிலத்தின் பிஎஸ்சி குழுமம் பராமரிப்பு தளம் மற்றும் முனைய உள் கட்டமைப்பு கட்டுமான திட்டங்களை மேற்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளது. சிங்கப்பூரில் துவாஸ் துறைமுகம் கட்டுவதற்காக நில மீட்பு திட்டம் தற்போது தொடங்கப்பட்டு இரண்டாம் கட்டடத்திற்கான முதல் கட்ட நிலமானது தற்போது மீட்கப்பட்டுள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டில் ஃபாஸ்ட் ஃபுட் ரெஸ்டாரண்டில்

துவாஸ் துறைமுகம் நியூ அப்டேட்..!! Read More »

சிங்கப்பூர் – இந்தோனேசியா புதிய ஒப்பந்தம்..!!

சிங்கப்பூர் – இந்தோனேசியா புதிய ஒப்பந்தம்..!! சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கிடையேயான தகவல் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதத்தில் புதிய ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஆசியான் நீதிபதிகளுக்கான தொடக்க நீதித்துறை நல்வாழ்வு பயிர் அரங்கின் போது இரு நாடுகளுடைய தலைமை நீதிபதிகளும் இவ்விழாவில் பங்கேற்று ஒரு புதிய ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் ஆப்ரேட்டர் வேலை வாய்ப்பு..!! இந்த விழாவானது கையொப்பம் விடுவதற்காக நடத்தப்பட்டது எனவும், இன்று (மார்ச்

சிங்கப்பூர் – இந்தோனேசியா புதிய ஒப்பந்தம்..!! Read More »