singapore current updates

சூப்பர் ஏஜ் சமுதாயத்தில் அதிகரிக்கும் பணவீக்கம்…!!! வெள்ளை அறிக்கை சொல்வது என்ன..???

சூப்பர் ஏஜ் சமுதாயத்தில் அதிகரிக்கும் பணவீக்கம்…!!! வெள்ளை அறிக்கை சொல்வது என்ன..??? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள சிங்லைஃப் காப்பீட்டு நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வில், நீண்டகால பராமரிப்பு செலவுகள் உண்மையில் கிட்டத்தட்ட மாதம் S$560 வரை இருக்கலாம் என்பது தெரியவந்தது. ஆனால் அதில் பங்கேற்றவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் இந்த செலவுகளை மிகக் குறைவாகவே மதிப்பீடு செய்துள்ளனர். வெள்ளை அறிக்கை ஒன்றில், மக்கள் இதுவரை இந்த செலவுகளுக்கான விழிப்புணர்வை பெறவில்லை என்றும், நமது சமூகத்தில் உள்ள ஓய்வூதிய பாதுகாப்புக்கு […]

சூப்பர் ஏஜ் சமுதாயத்தில் அதிகரிக்கும் பணவீக்கம்…!!! வெள்ளை அறிக்கை சொல்வது என்ன..??? Read More »

சிங்கப்பூர் MRT மாஸ்டர் பிளான்..!!சாங்கி விமான நிலையம் 5க்கு நேரடி இணைப்பு..!!!

சிங்கப்பூர் MRT மாஸ்டர் பிளான்..!!சாங்கி விமான நிலையம் 5க்கு நேரடி இணைப்பு..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தாம்சன்–ஈஸ்ட் கோஸ்ட் (TEL) MRT பாதை, சாங்கி விமான நிலையம் முனையம் 5 (Terminal 5) வரை நீட்டிக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) அறிவித்துள்ளது. இந்த பாதையில் புதிய MRT நிலையம் ஒன்று சேர்க்கப்பட உள்ளது. தற்காலிகமாக TE32 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய MRT நிலையம், TEL மற்றும் குறுக்கு தீவு பாதை (Cross Island Line

சிங்கப்பூர் MRT மாஸ்டர் பிளான்..!!சாங்கி விமான நிலையம் 5க்கு நேரடி இணைப்பு..!!! Read More »

புக்கிட் திமா விரைவுச்சாலையில் பயங்கர விபத்து..!! போக்குவரத்து தாமதம்…!!

புக்கிட் திமா விரைவுச்சாலையில் பயங்கர விபத்து..!! போக்குவரத்து தாமதம்…!! சிங்கப்பூர்: புக்கிட் திமா விரைவுச்சாலையில் (BKE) இன்று (ஜூலை 25) காலை 6.55 மணியளவில் ஒரு மோசமான விபத்து ஏற்பட்டது. இதில் 23 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 23 வயது பயணி ஒருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து, பான் தீவு விரைவுச்சாலை (PIE) நோக்கிய சிலேத்தார் விரைவுச்சாலை (SLE) வெளியேறும் பகுதி அருகே

புக்கிட் திமா விரைவுச்சாலையில் பயங்கர விபத்து..!! போக்குவரத்து தாமதம்…!! Read More »

மிகப்பெரிய விபத்து! கடலுக்குள் யாரும் இறங்க வேண்டாம் என்று எச்சரிக்கை! எங்கே எப்பொழுது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

மிகப்பெரிய விபத்து! கடலுக்குள் யாரும் இறங்க வேண்டாம் என்று எச்சரிக்கை! எங்கே எப்பொழுது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். ஜூலை 24ஆம் தேதி மாலை 5.41 மணி அளவில் துவாஸ் இரண்டாம் இணைப்பில் ரசாயனம் இருந்த கொள்கலன் கடலுக்குள் விழுந்தது. மலேசியாவில் இருக்கும் துவாஸ் இரண்டாம் இணைப்பு பகுதியில் இரண்டு கனரக லாரிகள் மோதி கொண்டதைத் தொடர்ந்து இந்த விபத்து நேரிட்டது. அதனால் ராஃபிள்ஸ் மரினாவின் சுற்று வட்டாரத்தை உள்ளடக்கிய துவாஸ் இரண்டாம்

மிகப்பெரிய விபத்து! கடலுக்குள் யாரும் இறங்க வேண்டாம் என்று எச்சரிக்கை! எங்கே எப்பொழுது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

இந்தியர்கள் இனி விசா இல்லாமல் இந்த நாடுகளுக்குச் செல்ல முடியுமா..??? முழு விவரத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!!

இந்தியர்கள் இனி விசா இல்லாமல் இந்த நாடுகளுக்குச் செல்ல முடியுமா..??? முழு விவரத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!! இந்தியர்கள் உலகம் முழுவதும் அதிகம் பயணம் செய்யும் மக்கள் என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. அதற்கு இன்னொரு உறுதியான சான்றாக 2025 ஆம் ஆண்டுக்கான ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் தரவரிசை வந்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியப் பாஸ்போர்ட் 8 இடங்கள் முன்னேறி, தற்போது 77 வது இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் இந்தியர்கள் இனி

இந்தியர்கள் இனி விசா இல்லாமல் இந்த நாடுகளுக்குச் செல்ல முடியுமா..??? முழு விவரத்தையும் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!! Read More »

அதிர்ச்சி வீடியோ வைரல்…!!! நூலிலையில் உயிர் தப்பிய 9 வயது சிறுவன்..!!!

அதிர்ச்சி வீடியோ வைரல்…!!! நூலிலையில் உயிர் தப்பிய 9 வயது சிறுவன்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மவுல்மைன் சாலையில், 9 வயது சிறுவன் ஒருவர் போக்குவரத்து ஒழுங்குகளை பின்பற்றாமல் சாலையை கடக்க முயன்றபோது, ஒரு கார் மோதி அவர் கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. எஸ்ஜி ரோடு விஜிலன்ட் யூடியூப்பில் பகிர்ந்துள்ள வீடியோவில், பள்ளி சீருடையில் இருந்த ஒரு சிறுவன் மவுல்மைன் சாலையில் விதிகளை பின்பற்றாமல் சாலையைக் கடப்பது

அதிர்ச்சி வீடியோ வைரல்…!!! நூலிலையில் உயிர் தப்பிய 9 வயது சிறுவன்..!!! Read More »

அதிர்ச்சி..!!வாட்ஸ்அப் மூலம் இ-சிகரெட் விற்பனை செய்த இளம்பெண்..!!!

அதிர்ச்சி..!!வாட்ஸ்அப் மூலம் இ-சிகரெட் விற்பனை செய்த இளம்பெண்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வாட்ஸ்அப் மூலம் இ-சிகரெட்டுகளை விற்றதாக 19 வயது பெண் ஒருவர் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். அல்பீ சாய் புவோ யின் என்ற சிங்கப்பூர் பெண், புகையிலை (விளம்பரக் கட்டுப்பாடு மற்றும் பொருட்களின் விற்பனை) சட்டத்தின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி, ஜேவியர் என்ற நபருக்கு மூன்று ஒருமுறை பயன்படுத்தக்கூடிய இ-சிகரெட்டுகளை விற்றதாக கூறப்படுகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

அதிர்ச்சி..!!வாட்ஸ்அப் மூலம் இ-சிகரெட் விற்பனை செய்த இளம்பெண்..!!! Read More »

சிங்கப்பூரில் போலி திருமணம் செய்தவருக்கு சிறை!

சிங்கப்பூரில் போலி திருமணம் செய்தவருக்கு சிறை!! சிங்கப்பூரில் போலி திருமணம் செய்தவருக்கு சிறை! சிங்கப்பூர் குடிமகனான கோ செங் ஃபெங்,அலெக்ஸ் என்பவருக்கு வயது 31. அவருக்கு 60 ஆயிரம் வெள்ளிக்கு மேல் கடன் இருந்துள்ளது. ஜேசன் என்பவர் அவரை குற்றம் புரிய தூண்டி உள்ளார். வியட்நாமை சேர்ந்த டோலி என்ற பெண்ணை திருமணம் செய்து நீண்ட கால வருகை அனுமதி அட்டை பெறுவதற்கு உதவினால் 6000 வெள்ளி வாங்க அவர் ஒப்புக் கொண்டார். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் விவாகரத்து

சிங்கப்பூரில் போலி திருமணம் செய்தவருக்கு சிறை! Read More »

ராஃபிள்ஸ் நகரில் பரபரப்பு..!!! அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…!!!

ராஃபிள்ஸ் நகரில் பரபரப்பு..!!! அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராஃபிள்ஸ் நகர கோபுரத்தில், இன்று காலை ஏற்பட்ட கேபிள் உடைப்பு விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ நேரத்தில், துப்புரவு பணியாளர் ஒருவர் தொங்கும் மேடையில் இருந்து கட்டிடத்தின் ஜன்னல்களை சுத்தம் செய்யும் வேலையில் இருந்தார். அதே நேரம், ஒரு எஃகு கேபிள் திடீரென உடைந்து, தொழிலாளி சமநிலையை இழந்த நிலையில் உதவிக்காக கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. CLICK HERE 👉👉 RMI தேவை!! சிங்கப்பூரில் E-Pass

ராஃபிள்ஸ் நகரில் பரபரப்பு..!!! அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…!!! Read More »