singapore breaking updates

சிங்கப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு …!!

சிங்கப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு …!! சிங்கப்பூரில் பார்வைத்திறன் குறைந்தவர்களுக்காக “பூக்குவிமாடம்” (Flower Dome)பகுதியைச் சுற்றிப் பார்க்கும் வகையில் கரையோரப் பூந்தோட்டத்தில் இயந்திர நாய் வழிகாட்டி இலவசமாக பயன்பாட்டிற்கு விரைவில் வரவிருக்கிறது. பார்வைக்குறைபாடு உள்ளவர்கள் தங்களைச் சுற்றி உள்ள சூழ்நிலையைக் கண்டறிய உதவும் வகையில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் காதொலிப்பான் (Headphone) கருவியும் உருவாக்கப்பட்டு வருகிறது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! இந்த வகை தொழில் நுட்பமானது பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் பூங்காவின் […]

சிங்கப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு …!! Read More »

வான்வழி போக்குவரத்து தொடர்புடைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட SIA நிறுவனம்..!!

வான்வழி போக்குவரத்து தொடர்புடைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட SIA நிறுவனம்..!! சன் குரூப் மற்றும் சாங்கி ஏர்போர்ட் இன்டர்நேஷனல் ஆகியவை ஒன்று சேர்ந்து ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தச் செய்தியை SIA நிறுவனம் ஒரு கூட்ட அறிக்கையில் அறிவித்துள்ளது. வியட்நாமிய ரியல் எஸ்டேட் நிறுவனமான சன் க்ரூப் மற்றும் சாங்கி ஏர்போர்ட் இன்டர்நேஷனல் (SIA) ஒன்றிணைந்து முதல்முறையாக வியட்நாமில் இருக்கும் ஃபூ குவோக் சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்துவதற்காக நேற்று முன் தினம் (மார்ச் 21) அன்று ஒரு

வான்வழி போக்குவரத்து தொடர்புடைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட SIA நிறுவனம்..!! Read More »

சிங்கப்பூரில் புதிய தேசிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தொடக்கம்..!!

சிங்கப்பூரில் புதிய தேசிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தொடக்கம்..!! சிங்கப்பூரில் ஏப்ரல் 1ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தொடங்கப்பட உள்ளது . இந்த விண்வெளி அமைப்பானது, விண்வெளி தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டத்திற்காக $210 மில்லியன் முதலீட்டுடன் அதிகாரப்பூர்வமாக உதயமாக உள்ளது. சிங்கப்பூரில் தொழிற்துறைகள் நன்கு கட்டமைக்கப்பட்டிருந்தாலும்,விண்வளித் துறை அப்படி இல்லாமல் இருந்த பட்சத்தில், இந்த புதிய விண்வெளி ஆய்வுத்துறை ஆனது மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. CLICK HERE 👉👉10th

சிங்கப்பூரில் புதிய தேசிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தொடக்கம்..!! Read More »

குழந்தை பராமரிப்புத் தொகையைச் செலுத்தாத தந்தை..!! எச்சரிக்கை விடுத்துள்ள நீதிமன்றம் …!!

குழந்தை பராமரிப்புத் தொகையைச் செலுத்தாத தந்தை..!! எச்சரிக்கை விடுத்துள்ள நீதிமன்றம் …!! சிங்கப்பூரில் தன் மகளின் குழந்தை பராமரிப்புத் தொகையைச் செலுத்தாத காரணத்தினால் தந்தைக்கு குடும்ப நீதிமன்றம் ஆனது எச்சரிக்கை விடுத்துள்ளது. தனது முன்னாள் மனைவிக்கும், அவருக்கும் மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், மூத்த மகளையும் மகனையும் அவர் மனைவி வளர்த்து வருகிறார் என்றும், அவரது இளைய மகனை அவர் பராமரித்து வருவதாகவும் நீதிமன்றத்தில் அந்த நபர் கூறியுள்ளார். அவரது மகளுக்காக மாதம் $400 மற்றும் அவனுக்காக $300

குழந்தை பராமரிப்புத் தொகையைச் செலுத்தாத தந்தை..!! எச்சரிக்கை விடுத்துள்ள நீதிமன்றம் …!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட பெண்..!! என்ன காரணம்..??

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட பெண்..!! என்ன காரணம்..?? சாங்கி விமான நிலையத்தில் ஒரு முஸ்லிமா   விமான நிலையத்தில்  உள்ள கடை ஒன்று வேலை செய்து கொண்டிருந்தபோது அவர் அவர் சில சரும பராமரிப்பு பொருட்களை திருடி உளளார். அந்த திருடிய பொருட்களில் டிப்டிக் (Diptyque), டியோர்(Dior), மற்றும் சேனல் (Chanel) என்ற புகழ்பெற்ற நிறுவனங்களின் விலை அதிகம் உள்ள வாசனை திரவியங்கள், சரும பராமரிப்பு பொருட்கள் மற்றும் ஒப்பனை பொருட்கள் ஆகியவை உள்ளது. CLICK HERE

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட பெண்..!! என்ன காரணம்..?? Read More »

சிங்கப்பூரில் 66 வயதான மூதாட்டி பரிதாபமாக உயரிழப்பு…!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 66 வயதான மூதாட்டி பரிதாபமாக உயரிழப்பு…!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் பென்கூலன் தெருப்பகுதியில் ஒரு கார் விபத்து நடந்துள்ளது. பென்கூலன் தெருவில் உள்ள பிராஸ் பாசா சாலை நோக்கி செல்லும் வழியில் கார் விபத்து ஏற்பட்டுள்ளதாக  நேற்று (மார்ச் 17) மாலை 5:15 மணியளவில் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு..!! விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்த  காவல்துறையினர் விபத்து  குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த

சிங்கப்பூரில் 66 வயதான மூதாட்டி பரிதாபமாக உயரிழப்பு…!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூரில் 36 வயது ஆடவர் கைது.!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 36 வயது ஆடவர் கைது.!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் மார்ச் 15-ம் தேதி அன்று, சமய நல்லுணர்வை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்ட 36 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். மார்ச் 15-ம் தேதி பிற்பகல் 3:40 மணியளிவில்,தெம்பனிஸ் ஸ்ட்ரீட் 82 -ல் உள்ள ஒரு வீட்டின் வாசலில் முஸ்லீம் மதம் பற்றிய அவதூறான கருத்துக்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. CLICK HERE 👉👉முன் அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் மாதம் ரூபாய் ஒரு

சிங்கப்பூரில் 36 வயது ஆடவர் கைது.!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூரில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 5 மாத பெண் குழந்தை ..!!

சிங்கப்பூரில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 5 மாத பெண் குழந்தை ..!! சிங்கப்பூரில் 5 மாத பெண் குழந்தையான ஜின்னிக்கு அரிய வகை நோய் கண்டறியப்பட்டுள்ளது. ஜின்னி பிறந்து 2 முதல் 3 மாதங்கள் ஆன நிலையில், அவள் உற்சாகமின்றி கால் மற்றும் பாதங்களை அசைக்க முடியாமலும், தலையைத் திருப்ப முடியாமலும் சிரமப்பட்டிருக்கிறாள். இதனைக் கவனித்த பெற்றோர் அவர்களது மகளின் வளர்ச்சியானது மெதுவாக இருப்பதாக எண்ணிக் கொண்டனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் சூப்பர்வைசர் வேலையில் பணிபுரிய

சிங்கப்பூரில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 5 மாத பெண் குழந்தை ..!! Read More »

கல்வி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு ..!! யாருக்காக..??

கல்வி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு ..!! யாருக்காக..?? சிங்கப்பூரில் கல்வி அமைச்சகம் நேற்று (மார்ச் 16) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சகம் கடைசியாக 2022 ஆம் ஆண்டு ஊழியர்களின் சம்பளங்களை மறுபரிசீலனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. சம்பள உயர்வானது 36,000 ஊழியர்களுக்கு வழங்கபட உள்ளது என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! இந்த அறிவிப்பின் கீழ்  அக்டோபர் மாதத்தில் இருந்து 2

கல்வி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு ..!! யாருக்காக..?? Read More »