singapore today update

சிங்கப்பூரில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!!

சிங்கப்பூரில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!! சிங்கப்பூரில் 10 வயது சிறுமியிடம் தந்தை போல் நடித்து, சிறுமியைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய கொடூரம் அரங்கேறி உள்ளது. தனது சொந்த தந்தையின் புறக்கணிப்பால் வாடிய குழந்தையிடம் நடித்து தவறாக அவர் நடந்து கொண்டுள்ளாார். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலைக்கு இலவச ட்ரைனிங் வழங்கப்படும்..!! பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது 12 வயது. அந்த சிறுமியும், குற்றம் சாட்டப்பட்டவரும் நவம்பர் 2024 ஆம் ஆண்டு சந்தித்துள்ளனர். […]

சிங்கப்பூரில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!! Read More »

வைரலான வீடியோ பதிவு..!! பாராட்டிய இணையவாசிகள்..!! எதற்கு..??

வைரலான வீடியோ பதிவு..!! பாராட்டிய இணையவாசிகள்..!! எதற்கு..?? சிங்கப்பூரில் பாசிர் ரிஸ்ஸில் உள்ள HDB குடியிருப்பு வளாகத்தில் இருந்த ஒரு குப்பைத் தொட்டியில் திடீரென தீ பற்றியது. இந்த தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அங்கிருந்த வெள்ளை மலாய் உடை அணிந்த ஒருவரும், சாம்பல் நிற சட்டை மற்றும் கருப்பு கால் சட்டை அணிந்த மற்றொருவரும் சேர்ந்து முறையாக தீயணைப்பான் மற்றும் குழாய் ஆகியவற்றை பயன்படுத்தி தீ விபத்தை அணைத்தனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!!

வைரலான வீடியோ பதிவு..!! பாராட்டிய இணையவாசிகள்..!! எதற்கு..?? Read More »

சிங்கப்பூரில் புதிய தேசிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தொடக்கம்..!!

சிங்கப்பூரில் புதிய தேசிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தொடக்கம்..!! சிங்கப்பூரில் ஏப்ரல் 1ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தொடங்கப்பட உள்ளது . இந்த விண்வெளி அமைப்பானது, விண்வெளி தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டத்திற்காக $210 மில்லியன் முதலீட்டுடன் அதிகாரப்பூர்வமாக உதயமாக உள்ளது. சிங்கப்பூரில் தொழிற்துறைகள் நன்கு கட்டமைக்கப்பட்டிருந்தாலும்,விண்வளித் துறை அப்படி இல்லாமல் இருந்த பட்சத்தில், இந்த புதிய விண்வெளி ஆய்வுத்துறை ஆனது மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. CLICK HERE 👉👉10th

சிங்கப்பூரில் புதிய தேசிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தொடக்கம்..!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட பெண்..!! என்ன காரணம்..??

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட பெண்..!! என்ன காரணம்..?? சாங்கி விமான நிலையத்தில் ஒரு முஸ்லிமா   விமான நிலையத்தில்  உள்ள கடை ஒன்று வேலை செய்து கொண்டிருந்தபோது அவர் அவர் சில சரும பராமரிப்பு பொருட்களை திருடி உளளார். அந்த திருடிய பொருட்களில் டிப்டிக் (Diptyque), டியோர்(Dior), மற்றும் சேனல் (Chanel) என்ற புகழ்பெற்ற நிறுவனங்களின் விலை அதிகம் உள்ள வாசனை திரவியங்கள், சரும பராமரிப்பு பொருட்கள் மற்றும் ஒப்பனை பொருட்கள் ஆகியவை உள்ளது. CLICK HERE

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட பெண்..!! என்ன காரணம்..?? Read More »

கல்வி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு ..!! யாருக்காக..??

கல்வி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு ..!! யாருக்காக..?? சிங்கப்பூரில் கல்வி அமைச்சகம் நேற்று (மார்ச் 16) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சகம் கடைசியாக 2022 ஆம் ஆண்டு ஊழியர்களின் சம்பளங்களை மறுபரிசீலனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. சம்பள உயர்வானது 36,000 ஊழியர்களுக்கு வழங்கபட உள்ளது என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! இந்த அறிவிப்பின் கீழ்  அக்டோபர் மாதத்தில் இருந்து 2

கல்வி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு ..!! யாருக்காக..?? Read More »