singapore news today today news in singapore

2026: ஜூலை மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!!

2026: ஜூலை மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! சிங்கப்பூருக்குச் சென்று பணிபுரிய விரும்புகிறீர்களா? இந்த Instructions களை follow பண்ணுங்க..!!! சிங்கப்பூருக்கு செல்ல வேண்டும் எனில் ஏஜென்ட் உதவியுடனே சென்று வேலை செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏஜென்ட்களின் உதவியின்றி சிங்கப்பூருக்கு செல்வது என்பது சற்று கடினமான செயல் தான். பணம் செலவில் தான் வேலைக்குச் சென்று வாய்ப்புள்ளது. ஏனெனில் யாரிடமும் தகவல் தெரியாமல் பணம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள். CLICK HERE👉👉படிப்பு தேவையில்லை!! RMI தேவையில்லை!! […]

2026: ஜூலை மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! Read More »

பூனை பிரியர்களுக்கு கொண்டாட்டம்: சிங்கப்பூரில் கோலாகலமாகத் தொடங்கும் ‘ஏசியன் கேட் எக்ஸ்போ 2026’!

பூனை பிரியர்களுக்கு கொண்டாட்டம்: சிங்கப்பூரில் கோலாகலமாகத் தொடங்கும் ‘ஏசியன் கேட் எக்ஸ்போ 2026’! பூனைகளை செல்லப் பிராணிகளாக வளர்ப்பவர்களுக்கும், பூனை பிரியர்களுக்கும் ஒரு சூப்பரான செய்தி! ஆசியாவின் மிகப்பெரிய பூனைக் கண்காட்சிகளில் ஒன்றான ‘ஏசியன் கேட் எக்ஸ்போ’ (Asian Cat Expo 2026) இந்த ஆண்டு சிங்கப்பூரில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா, பூனை பிரியர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ​கண்காட்சி எப்போது? எங்கே?​நாட்கள்: இரண்டு

பூனை பிரியர்களுக்கு கொண்டாட்டம்: சிங்கப்பூரில் கோலாகலமாகத் தொடங்கும் ‘ஏசியன் கேட் எக்ஸ்போ 2026’! Read More »

2026: ஜூன் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!!

2026: ஜூன் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! சிங்கப்பூருக்குச் சென்று பணிபுரிய விரும்புகிறீர்களா? இந்த Instructions களை follow பண்ணுங்க..!!! சிங்கப்பூருக்கு செல்ல வேண்டும் எனில் ஏஜென்ட் உதவியுடனே சென்று வேலை செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏஜென்ட்களின் உதவியின்றி சிங்கப்பூருக்கு செல்வது என்பது சற்று கடினமான செயல் தான். பணம் செலவில் தான் வேலைக்குச் சென்று வாய்ப்புள்ளது. ஏனெனில் யாரிடமும் தகவல் தெரியாமல் பணம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள். CLICK HERE👉👉படிப்பு தேவையில்லை!! RMI தேவையில்லை!!

2026: ஜூன் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! Read More »

2026: ஏப்ரல் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!!

2026: ஏப்ரல் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! சிங்கப்பூருக்குச் சென்று பணிபுரிய விரும்புகிறீர்களா? இந்த Instructions களை follow பண்ணுங்க..!!! சிங்கப்பூருக்கு செல்ல வேண்டும் எனில் ஏஜென்ட் உதவியுடனே சென்று வேலை செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏஜென்ட்களின் உதவியின்றி சிங்கப்பூருக்கு செல்வது என்பது சற்று கடினமான செயல் தான். பணம் செலவில் தான் வேலைக்குச் சென்று வாய்ப்புள்ளது. ஏனெனில் யாரிடமும் தகவல் தெரியாமல் பணம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள். CLICK HERE👉👉படிப்பு தேவையில்லை!! RMI தேவையில்லை!!

2026: ஏப்ரல் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! Read More »

வான்வழி போக்குவரத்து தொடர்புடைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட SIA நிறுவனம்..!!

வான்வழி போக்குவரத்து தொடர்புடைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட SIA நிறுவனம்..!! சன் குரூப் மற்றும் சாங்கி ஏர்போர்ட் இன்டர்நேஷனல் ஆகியவை ஒன்று சேர்ந்து ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தச் செய்தியை SIA நிறுவனம் ஒரு கூட்ட அறிக்கையில் அறிவித்துள்ளது. வியட்நாமிய ரியல் எஸ்டேட் நிறுவனமான சன் க்ரூப் மற்றும் சாங்கி ஏர்போர்ட் இன்டர்நேஷனல் (SIA) ஒன்றிணைந்து முதல்முறையாக வியட்நாமில் இருக்கும் ஃபூ குவோக் சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்துவதற்காக நேற்று முன் தினம் (மார்ச் 21) அன்று ஒரு

வான்வழி போக்குவரத்து தொடர்புடைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட SIA நிறுவனம்..!! Read More »

2026 இல் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!!

2026 இல் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! சிங்கப்பூருக்குச் சென்று பணிபுரிய விரும்புகிறீர்களா? இந்த Instructions களை follow பண்ணுங்க..!!! சிங்கப்பூருக்கு செல்ல வேண்டும் எனில் ஏஜென்ட் உதவியுடனே சென்று வேலை செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏஜென்ட்களின் உதவியின்றி சிங்கப்பூருக்கு செல்வது என்பது சற்று கடினமான செயல் தான். பணம் செலவில் தான் வேலைக்குச் சென்று வாய்ப்புள்ளது. ஏனெனில் யாரிடமும் தகவல் தெரியாமல் பணம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள். CLICK HERE👉👉படிப்பு தேவையில்லை!! RMI தேவையில்லை!! சிங்கப்பூர்

2026 இல் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! Read More »

ஜப்பானில் Sold Out ஆன கொரில்லா பொம்மை..!! என்ன Special..!!

ஜப்பானில் Sold Out ஆன கொரில்லா பொம்மை..!! என்ன Special..!! ஜப்பானில் வைரலான வீடியோ தற்பொழுது உலகம் எங்கும் பரவி பாசப் போராட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள இந்த கொரில்லா பட்டு பொம்மை தற்பொழுது உள்ளூரில் முழுவதுமாக விற்று தீர்ந்து உள்ளது. ஜப்பானில் உள்ள இச்சி காவா மிருகக்காட்சி சாலையில் உள்ள பஞ்ச் என்ற குட்டி குரங்கை அதன் தாயார் இளம் வயதிலேயே கைவிட்டது. எனினும் அந்த குட்டி குரங்கானது ஒரு கொரில்லா பட்டு பொம்மையை கட்டிப்பிடித்து

ஜப்பானில் Sold Out ஆன கொரில்லா பொம்மை..!! என்ன Special..!! Read More »

வைரலாகும் வீடியோ..!! சென்டோசாவில் தென்பட்ட கடல் வாழ் உயிரினம்..!!

வைரலாகும் வீடியோ..!! சென்டோசாவில் தென்பட்ட கடல் வாழ் உயிரினம்..!! சந்திர புத்தாண்டின் முதல் நாளில் சென்டோசா கடற்கரையில் தென்பட்ட கடல் வாழ் உயிரினம் குறித்த வீடியோ பதிவை ஒரு இணைய பயனர் சமூக ஊடகத்தளமான டிக் டாக்கில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவானது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சென்டோசா மேம்பாட்டு கழகத்தை தான் கேட்டபோது, சென்டோசா கடற்கரையில் கடல் வாழ் உயிரினங்கள் குறித்த காணொளி பதிவானது ஆன்லைனில் பரவி வருவது குறித்து தகவல்

வைரலாகும் வீடியோ..!! சென்டோசாவில் தென்பட்ட கடல் வாழ் உயிரினம்..!! Read More »

மாணவர் பராமரிப்பு மையத்தின் திடீர் மூடல்…!! பின்னணி இதுதானா..?

மாணவர் பராமரிப்பு மையத்தின் திடீர் மூடல்…!! பின்னணி இதுதானா..? சிங்கப்பூர்: மாணவர் பராமரிப்பு மையமான லிட்டில் ப்ரொஃபசர்ஸ் லேர்னிங் சென்டர் மீது கடும் சர்ச்சை எழுந்துள்ளது. நவம்பர் மாதத்திற்கான ஊழியர்களின் மத்திய வருங்கால வைப்பு நிதி (CPF) பங்களிப்புகளை நிறுவனம் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்தது கடந்த ஆண்டு டிசம்பரில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்த தவறு அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டதன் பின்னர், விவகாரம் தீவிர கவனத்தை பெற்றது. கடந்த வியாழக்கிழமை (19.02.26) நிலவரப்படி, மொத்தம் 49 ஊழியர்கள் நிறுவனம்

மாணவர் பராமரிப்பு மையத்தின் திடீர் மூடல்…!! பின்னணி இதுதானா..? Read More »

மலேசியா–சிங்கப்பூர் இடையே நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தை..!!!

மலேசியா–சிங்கப்பூர் இடையே நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தை..!!! பிரதமர் லாரன்ஸ் வோங் மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்கு விஜயம் செய்து, ரமலான் நோன்பு திறப்புக்குப் பிறகு அன்வர் இப்ராஹிமுடன் இரவு உணவு உட்கொண்டார்.100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட அரசு விருந்தினர் மாளிகையான ஸ்ரீ நெகாராவில் இந்த முக்கிய சந்திப்பு நடைபெற்றது. 1913ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த மாளிகை, மறுசீரமைப்புக்குப் பிறகு கடந்த டிசம்பரில் மீண்டும் திறக்கப்பட்டது. 1948 மலாயன் யூனியன் ஒப்பந்தம் மற்றும் 1957 சுதந்திர ஒப்பந்தம் கையெழுத்தான

மலேசியா–சிங்கப்பூர் இடையே நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தை..!!! Read More »