world news update

உருகும் சாலைகள்..!! தாங்க முடியாத வெப்பம்..!! ஐரோப்பாவை உலுக்கும் காலநிலை மாற்றம்..!!

உருகும் சாலைகள்..!! தாங்க முடியாத வெப்பம்..!! ஐரோப்பாவை உலுக்கும் காலநிலை மாற்றம்..!! பனி பொழியும் ரம்மியமான குளிர்ச்சியான சூழலை கொண்ட ஐரோப்பிய நாடுகளின் சில பகுதிகளில் சமீபத்தில் வரலாறு காணாத வெப்ப அலை தாக்கியது. பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஏற்பட்ட இந்த வெப்ப அலையை தாங்க முடியாமல் மக்கள் கடும் அவதி அடைந்தனர். சாலைகள் உருகி வழிவது, கார்களின் பிளாஸ்டிக் பாகங்கள் விரிவடைந்து நொறுங்குவதையும் அவர்கள் இதற்கு முன்பு பார்த்ததே இல்லை. […]

உருகும் சாலைகள்..!! தாங்க முடியாத வெப்பம்..!! ஐரோப்பாவை உலுக்கும் காலநிலை மாற்றம்..!! Read More »

உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக மாறிய சிங்கப்பூர்..!! The Gobinath Podcast’ நிகழ்ச்சியில் காரணங்களை விளக்கிய அமைச்சர்..!!

உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக மாறிய சிங்கப்பூர்..!! The Gobinath Podcast’ நிகழ்ச்சியில் காரணங்களை விளக்கிய அமைச்சர்..!! சிங்கப்பூரின் உள்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் திரு. கே. சண்முகம், பிரபல ஊடகவியலாளர் மற்றும் பேச்சாளர் திரு கோபிநாத் அவர்கள் தொகுத்து வழங்கிய ‘The Gobinath Podcast’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். சிங்கப்பூரின் வளர்ச்சிப் பயணம் குறித்து நேர்காணலில் விரிவாக விளக்கியுள்ளார். 1965ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றபோது, இயற்கை வளங்கள் எதுவும் இல்லாத சிறிய நாடாக இருந்தது சிங்கப்பூர்

உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக மாறிய சிங்கப்பூர்..!! The Gobinath Podcast’ நிகழ்ச்சியில் காரணங்களை விளக்கிய அமைச்சர்..!! Read More »

நம்ப முடியுமா..?? ஆண்டுக்கு 200 கிலோ ரொட்டி சாப்பிடும் மக்கள்..!!

நம்ப முடியுமா..?? ஆண்டுக்கு 200 கிலோ ரொட்டி சாப்பிடும் மக்கள்..!! உலகிலேயே அதிக அளவு ரொட்டியை (Bread) உட்கொள்ளும் நாடாக துருக்கி விளங்கி வருகிறது. அங்கு வசிக்கும் ஒவ்வொரு நபரும், ஆண்டுதோறும் சுமார் 200 கிலோ எடை கொண்ட ரொட்டியை உட்கொள்கிறார்கள் என்ற தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. CLICK HERE 👉👉உங்களிடம் Skilled Certificate உள்ளதா..?? அப்ப உடனே இந்த வேலைக்கு அப்ளை செய்யுங்க..!! அன்றாட அடிப்படை உணவு துருக்கி நாட்டின் கலாச்சாரத்திலும், உணவு முறையிலும்

நம்ப முடியுமா..?? ஆண்டுக்கு 200 கிலோ ரொட்டி சாப்பிடும் மக்கள்..!! Read More »

ஆஸ்திரேலியாவில் பறவை காய்ச்சல் தொற்று..!! கட்டுப்படுத்த தீவிர முயற்சி..!!

ஆஸ்திரேலியாவில் பறவை காய்ச்சல் தொற்று..!! கட்டுப்படுத்த தீவிர முயற்சி..!! ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் முதலில் பறவை காய்ச்சல் அடையாளம் காணப்பட்டது. அங்குள்ள இரண்டு மாநிலங்களில் பறவை காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அடுத்த சில நாளில் தென் ஆஸ்திரேலியாவில் புலம் பெயரும் கடல் பறவையிடம் பறவை காய்ச்சல் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! புலம்பெயரும் பறவைகளிடம் மட்டுமே பறவை காய்ச்சல் தொற்று உள்ளது என்று

ஆஸ்திரேலியாவில் பறவை காய்ச்சல் தொற்று..!! கட்டுப்படுத்த தீவிர முயற்சி..!! Read More »

சர்வதேச அரங்கில் ஜொலிக்கும் இந்திய கல்வி..!! QS 2027 தரவரிசையில் தமிழகத்தின் தடம்..!!

சர்வதேச அரங்கில் ஜொலிக்கும் இந்திய கல்வி..!! QS 2027 தரவரிசையில் தமிழகத்தின் தடம்..!! QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 52 உயர்கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 31 அரசு அல்லது பொதுத்துறை கல்வி நிறுவனங்கள் ஆகும். லண்டனில் உள்ள QS நிறுவனத்தின் 2027ஆம் ஆண்டுக்கான தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தரவரிசையில் இந்தியாவில் உள்ள பல்வேறு IIT நிறுவனங்கள் முதல் 500 இடங்களுக்குள் வந்துள்ளன. அதேநேரம் இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார்

சர்வதேச அரங்கில் ஜொலிக்கும் இந்திய கல்வி..!! QS 2027 தரவரிசையில் தமிழகத்தின் தடம்..!! Read More »

சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு நேரிடும் பெரும் ஆபத்து..!!

சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு நேரிடும் பெரும் ஆபத்து..!! சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் கடுமையான புகை மூட்டம் ஏற்படும் என்ற அபாயம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இதற்கு முக்கிய காரணம் இந்த பகுதியில் நிலவுகின்ற குறிப்பிட்ட வானிலை மாற்றங்களும் மனித செயல்பாடுகளுமே ஆகும். இந்த வானிலை நிகழ்வு பசிபிக் பெருங்கடலில் வெப்பத்தை அதிகரித்து தென்கிழக்கு ஆசியாவில் கடுமையான வரட்சியை ஏற்படுத்துகிறது. இதனை எல் நினோ என்று அழைக்கிறோம். CLICK HERE

சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு நேரிடும் பெரும் ஆபத்து..!! Read More »

இளைஞர்களுக்கு 1.1 கோடி வேலைகள்: உலக வங்கியின் பிரம்மாண்ட திட்டம்..!!

இளைஞர்களுக்கு 1.1 கோடி வேலைகள்: உலக வங்கியின் பிரம்மாண்ட திட்டம்..!! இந்தியாவின் கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேம்படுத்தவும், தனியார் துறை மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உலக வங்கி ரூ.12,500 கோடி ($1.5 பில்லியன்) கடன் உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. முக்கிய அம்சங்கள்:அடுத்த இரண்டு தசாப்தங்களில் (20 வருடங்கள்) ஆண்டுதோறும் தொழிலாளர் சந்தையில் நுழையும் 11 மில்லியன் (1.1 கோடி) இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இதன் முக்கிய இலக்காகும். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! ஆங்கிலம் பேச, எழுத

இளைஞர்களுக்கு 1.1 கோடி வேலைகள்: உலக வங்கியின் பிரம்மாண்ட திட்டம்..!! Read More »

மனிதர்களை காண்பதே அரிது..!! உலகின் மிகக்குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட நாடு..!! எங்கே உள்ளது தெரியுமா..??

மனிதர்களை காண்பதே அரிது..!! உலகின் மிகக்குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட நாடு..!! எங்கே உள்ளது தெரியுமா..?? மக்கள் அடர்த்திமங்கோலியா: உலகளவில் மிகக்குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட நாடுஉலகளவில் மிகக்குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட நாடுகளில் மங்கோலியாவும் ஒன்று. இந்நாடு 1.5 மில்லியன் சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான பரப்பளவை கொண்டிருந்தாலும், சுமார் 35 லட்சம் பேர்தான் வசிக்கிறார்கள். CLICK HERE👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! அதாவது ஒரு சதுர கிலோ மீட்டருக்கு வெறும் 2.1

மனிதர்களை காண்பதே அரிது..!! உலகின் மிகக்குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட நாடு..!! எங்கே உள்ளது தெரியுமா..?? Read More »

உலகின் மிகச்சிறிய தீவு நாடு: 21 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள நவ்ருவின் ஆச்சரியமான உண்மைகள்..!!

உலகின் மிகச்சிறிய தீவு நாடு: 21 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள நவ்ருவின் ஆச்சரியமான உண்மைகள்..!! உலகின் மிகச்சிறிய தீவு நாடு: நவ்ருநாடு என்றாலே பரந்து விரிந்த நிலப்பரப்புகள், பெரிய நகரங்கள் மற்றும் கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் கட்டமைப்பு தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், இதற்கு விதிவிலக்காகக் குறுகிய நிலப்பரப்பும், குறைந்த மக்கள் தொகையும் கொண்ட நாடுகள் ஏராளமாக இருக்கின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு..!! அவற்றுள் தீவுகளாகக் காட்சியளிக்கும் நாடுகளில்

உலகின் மிகச்சிறிய தீவு நாடு: 21 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள நவ்ருவின் ஆச்சரியமான உண்மைகள்..!! Read More »

20 ஆண்டு சட்டப் போராட்டத்தை வென்ற இங்கிலாந்து பெண்..!! இழப்பீடாக கிடைத்த பெருந்தொகை..!!

20 ஆண்டு சட்டப் போராட்டத்தை வென்ற இங்கிலாந்து பெண்..!! இழப்பீடாக கிடைத்த பெருந்தொகை..!! இங்கிலாந்தில் இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர், 20 ஆண்டுகால சட்டப் போராட்டத்துக்குப் பின் தன் கணவரிடம் இருந்து நியாயமான இழப்பீடாக, ரூ.85 கோடி பெற்றிருக்கிறார். வர்ஷா கோஹில் என்ற அந்தப் பெண், கடந்த 2002-ம் ஆண்டு தன்னுடைய கணவர் பத்ரேஷ் கோஹிலிடம் இருந்து விவாகரத்து கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு ..!!

20 ஆண்டு சட்டப் போராட்டத்தை வென்ற இங்கிலாந்து பெண்..!! இழப்பீடாக கிடைத்த பெருந்தொகை..!! Read More »