world news update

சர்வதேச அரங்கில் ஜொலிக்கும் இந்திய கல்வி..!! QS 2027 தரவரிசையில் தமிழகத்தின் தடம்..!!

சர்வதேச அரங்கில் ஜொலிக்கும் இந்திய கல்வி..!! QS 2027 தரவரிசையில் தமிழகத்தின் தடம்..!! QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 52 உயர்கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 31 அரசு அல்லது பொதுத்துறை கல்வி நிறுவனங்கள் ஆகும். லண்டனில் உள்ள QS நிறுவனத்தின் 2027ஆம் ஆண்டுக்கான தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தரவரிசையில் இந்தியாவில் உள்ள பல்வேறு IIT நிறுவனங்கள் முதல் 500 இடங்களுக்குள் வந்துள்ளன. அதேநேரம் இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் […]

சர்வதேச அரங்கில் ஜொலிக்கும் இந்திய கல்வி..!! QS 2027 தரவரிசையில் தமிழகத்தின் தடம்..!! Read More »

சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு நேரிடும் பெரும் ஆபத்து..!!

சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு நேரிடும் பெரும் ஆபத்து..!! சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் கடுமையான புகை மூட்டம் ஏற்படும் என்ற அபாயம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இதற்கு முக்கிய காரணம் இந்த பகுதியில் நிலவுகின்ற குறிப்பிட்ட வானிலை மாற்றங்களும் மனித செயல்பாடுகளுமே ஆகும். இந்த வானிலை நிகழ்வு பசிபிக் பெருங்கடலில் வெப்பத்தை அதிகரித்து தென்கிழக்கு ஆசியாவில் கடுமையான வரட்சியை ஏற்படுத்துகிறது. இதனை எல் நினோ என்று அழைக்கிறோம். CLICK HERE

சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு நேரிடும் பெரும் ஆபத்து..!! Read More »

இளைஞர்களுக்கு 1.1 கோடி வேலைகள்: உலக வங்கியின் பிரம்மாண்ட திட்டம்..!!

இளைஞர்களுக்கு 1.1 கோடி வேலைகள்: உலக வங்கியின் பிரம்மாண்ட திட்டம்..!! இந்தியாவின் கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேம்படுத்தவும், தனியார் துறை மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உலக வங்கி ரூ.12,500 கோடி ($1.5 பில்லியன்) கடன் உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. முக்கிய அம்சங்கள்:அடுத்த இரண்டு தசாப்தங்களில் (20 வருடங்கள்) ஆண்டுதோறும் தொழிலாளர் சந்தையில் நுழையும் 11 மில்லியன் (1.1 கோடி) இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இதன் முக்கிய இலக்காகும். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! ஆங்கிலம் பேச, எழுத

இளைஞர்களுக்கு 1.1 கோடி வேலைகள்: உலக வங்கியின் பிரம்மாண்ட திட்டம்..!! Read More »

மனிதர்களை காண்பதே அரிது..!! உலகின் மிகக்குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட நாடு..!! எங்கே உள்ளது தெரியுமா..??

மனிதர்களை காண்பதே அரிது..!! உலகின் மிகக்குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட நாடு..!! எங்கே உள்ளது தெரியுமா..?? மக்கள் அடர்த்திமங்கோலியா: உலகளவில் மிகக்குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட நாடுஉலகளவில் மிகக்குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட நாடுகளில் மங்கோலியாவும் ஒன்று. இந்நாடு 1.5 மில்லியன் சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான பரப்பளவை கொண்டிருந்தாலும், சுமார் 35 லட்சம் பேர்தான் வசிக்கிறார்கள். CLICK HERE👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! அதாவது ஒரு சதுர கிலோ மீட்டருக்கு வெறும் 2.1

மனிதர்களை காண்பதே அரிது..!! உலகின் மிகக்குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட நாடு..!! எங்கே உள்ளது தெரியுமா..?? Read More »

உலகின் மிகச்சிறிய தீவு நாடு: 21 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள நவ்ருவின் ஆச்சரியமான உண்மைகள்..!!

உலகின் மிகச்சிறிய தீவு நாடு: 21 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள நவ்ருவின் ஆச்சரியமான உண்மைகள்..!! உலகின் மிகச்சிறிய தீவு நாடு: நவ்ருநாடு என்றாலே பரந்து விரிந்த நிலப்பரப்புகள், பெரிய நகரங்கள் மற்றும் கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் கட்டமைப்பு தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், இதற்கு விதிவிலக்காகக் குறுகிய நிலப்பரப்பும், குறைந்த மக்கள் தொகையும் கொண்ட நாடுகள் ஏராளமாக இருக்கின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு..!! அவற்றுள் தீவுகளாகக் காட்சியளிக்கும் நாடுகளில்

உலகின் மிகச்சிறிய தீவு நாடு: 21 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள நவ்ருவின் ஆச்சரியமான உண்மைகள்..!! Read More »

20 ஆண்டு சட்டப் போராட்டத்தை வென்ற இங்கிலாந்து பெண்..!! இழப்பீடாக கிடைத்த பெருந்தொகை..!!

20 ஆண்டு சட்டப் போராட்டத்தை வென்ற இங்கிலாந்து பெண்..!! இழப்பீடாக கிடைத்த பெருந்தொகை..!! இங்கிலாந்தில் இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர், 20 ஆண்டுகால சட்டப் போராட்டத்துக்குப் பின் தன் கணவரிடம் இருந்து நியாயமான இழப்பீடாக, ரூ.85 கோடி பெற்றிருக்கிறார். வர்ஷா கோஹில் என்ற அந்தப் பெண், கடந்த 2002-ம் ஆண்டு தன்னுடைய கணவர் பத்ரேஷ் கோஹிலிடம் இருந்து விவாகரத்து கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு ..!!

20 ஆண்டு சட்டப் போராட்டத்தை வென்ற இங்கிலாந்து பெண்..!! இழப்பீடாக கிடைத்த பெருந்தொகை..!! Read More »

காடுகளே இல்லாத நாடுகளா..?? காரணம் என்ன..??

காடுகளே இல்லாத நாடுகளா..?? காரணம் என்ன..?? பூமியின் மொத்த பரப்பளவில் சுமார் 32% காடுகளால் சூழப்பட்டுள்ளது. காலநிலை சமநிலையைப் பேணுதல், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாத்தல், மண் வளத்தைப் பேணுதல், நீர் சுழற்சியை நிர்வகித்தல், மக்களுக்கு வாழ்வாதாரம் அளித்தல், மழை பொழிவுக்கு வித்திடுதல் என பூமியில் வசிக்கும் உயிரினங்களின் வாழ்வியலுக்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவேதான் காடுகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பல நாடுகளும் வனங்களை பாதுகாத்து வருகின்றன. அங்கு இருப்பதுபோல் மரம், செடி, கொடிகளை காலி

காடுகளே இல்லாத நாடுகளா..?? காரணம் என்ன..?? Read More »

செயற்கை நுண்ணறிவின் தாகம்… உலகை வறட்சிக்குத் தள்ளுமா..??

செயற்கை நுண்ணறிவின் தாகம்… உலகை வறட்சிக்குத் தள்ளுமா..?? தட்ப நிலை ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு கருவிகளின் வளர்ச்சி யாராலும் நிராகரிக்க முடியாத ஒன்றாக உள்ளது. நிர்வாகங்கள் முதல் பல்வேறு துறைகள் வரை பல பணிகளை எளிதாக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு பயன்பட்டு வருகிறது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இதன் மிக அதிகப்படியான நீர் மற்றும் மின்சார பயன்பாடு, உலகளவில் பெரும் கவலைகளையும் எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், 2030-ம் ஆண்டிற்குள் செயற்கை

செயற்கை நுண்ணறிவின் தாகம்… உலகை வறட்சிக்குத் தள்ளுமா..?? Read More »

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான 260 பேர்..!! அறிக்கை வெளியிடுவதில் தாமதம்..!!

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான 260 பேர்..!! அறிக்கை வெளியிடுவதில் தாமதம்..!! ஏர் இந்திய விமானம் 171(போயிங் 787) அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற போது கடந்த ஆண்டு(2025)ஜூன் 12ஆம் தேதி புறப்பட்ட சிறிது நேரத்திலே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 260 பேர் உயிரிழந்துள்ளனர். சர்வதேச விமான போக்குவரத்து விதிகளின்படி விபத்து நடந்த ஓராண்டிற்குள் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால் விமான விபத்து புலனாய்வு பிரிவு இந்த காலக்கெடுவை தவறவிட்டது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான 260 பேர்..!! அறிக்கை வெளியிடுவதில் தாமதம்..!! Read More »

17 ஆண்டுகள் போலி விமானி..!!இறுதியில் சிக்கியது எப்படி..??

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.!! டொராண்டோ: ஏர் கனடா(Air Canada) நிறுவனத்தில் 17 ஆண்டுகள் விமானியாக 59 வயதுடைய ஜெஃப் வால் என்பவர் மூத்த விமானியாக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் தகுந்த உரிமம் இல்லாமல் 17 ஆண்டுகள் விமானியாக பணியாற்றியதும், அவ்வாறு இருந்ததில் 100-க்கும் விமானங்களை இயக்கியதற்காகவும் அவர் மீது கனடா அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! 2025 ஆம் ஆண்டு ஓய்வு

17 ஆண்டுகள் போலி விமானி..!!இறுதியில் சிக்கியது எப்படி..?? Read More »