world news update

ஜம்மு – காஷ்மீரில் கைது செய்யப்பட்ட 500 பேர்..!!

ஜம்மு – காஷ்மீரில் கைது செய்யப்பட்ட 500 பேர்..!! காஷ்மீரில் போதைப்பொருள் இல்லாத “ஜம்மு காஷ்மீர் அபியான்” என்ற திட்டமானது கடந்த ஏப்ரல் பதினோராம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டமானது போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதன்மையாகக் கொண்ட தொடங்கப்பட்ட திட்டமாகும். CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS/S PASS இல் வேலை வாய்ப்பு..!! மாதம் ரூ1.50 லட்சத்திற்கும் அதிகமான சம்பளம் வழங்கப்படும்..!! காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சோதனை நடவடிக்கைகளில் காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் […]

ஜம்மு – காஷ்மீரில் கைது செய்யப்பட்ட 500 பேர்..!! Read More »

தென்னாப்பிரிக்காவில் மாயமான நபர்..!! விழுங்கியது முதலையா..??

தென்னாபிரிக்காவில் மாயமான நபர்..!! விழுங்கியது முதலையா..?? தென்னாப்பிரிக்காவில் கடந்த வாரம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது வியாபாரி ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். முதலை விழுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து, அதிகாரிகள் தீவிரப் பணியில் ஈடுபட்டபோது கோமட்டி ஆற்றில் முதலைக் கூட்டம் தென்பட்டதை அறிந்து, வியாபாரியை தின்றதாக சந்தேகிக்கப்பட்ட அந்த முதலையை கொன்று அதை கயிற்றில் கட்டி மீட்டனர். CLICK HERE👉👉சிங்கப்பூரில் Construction துறையில் வேலை வாய்ப்பு ..!! அந்த முதலையின் எடை 500 கிலோகிராம். நீளம்

தென்னாப்பிரிக்காவில் மாயமான நபர்..!! விழுங்கியது முதலையா..?? Read More »

பிரேசிலில் நடந்த விமான விபத்து..!!

பிரேசிலில் நடந்த விமான விபத்து..!! பிரேசிலின் பெலோ ஹொரிசொண்டே நகரில் திடீரென சிறிய விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. குடியிருப்பு கட்டிடத்தில் விமானம் திடீரென மோதி விபத்து ஏற்பட்டதால் 2 விமானிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர். CLICK HERE👉👉சிங்கப்பூரில் மாதம் ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!! நேரடியாக விமானம் குடியிருப்பில் விழுந்திருந்தாலும் கட்டிடத்தில் இருந்த யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

பிரேசிலில் நடந்த விமான விபத்து..!! Read More »

புத்தகம் இல்லா புத்தக கடை திறப்பு..!! எங்கே..??

புத்தகம் இல்லா புத்தக கடை திறப்பு..!! எங்கே..?? அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் புதுவிதமான புத்தக கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. புத்தகம் இல்லா புத்தக கடை திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. Audio Book எனும் ஒலி வடிவிலான புத்தகங்களை விநியோகம் செய்யும் “Audible” என்ற நிறுவனம் அந்தக் கடையைத் திறந்து உள்ளது. இந்த புத்தகமில்லா புத்தக கடை அடுத்த ஒரு மாதம் வரை செயல்பட உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! புத்தகங்களுக்கு பதிலாக

புத்தகம் இல்லா புத்தக கடை திறப்பு..!! எங்கே..?? Read More »

மெக்சிகோவில் நடந்த அதிர்ச்சி செய்தி..!! ஊழியர்களை தாக்கிய பயணி..!! என்ன காரணம்..??

மெக்சிகோவில் நடந்த அதிர்ச்சி செய்தி..!! ஊழியர்களை தாக்கிய பயணி..!! என்ன காரணம்..?? மெக்சிகோ நகர சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பெண் மாலை 5:20 மணிக்கு புறப்பட தயாராக இருந்த மெக்சிகானா விமானத்தில் ஏற இருந்தார். ஆனால் அவர் சுமார் 5:27 மணிக்கு தாமதமாக நுழைவாயிலை வந்து சேர்ந்தார். அதற்குள் விமானத்தில் ஏறும் செயல்முறை முடிவடைந்து விட்டது. மேலும் விமான நிறுவனம் மீண்டும் பயணிகளை ஏற்ற அனுமதிக்கவில்லை. இதனால் அந்தப் பெண் ஆத்திரமடைந்து அவர் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த

மெக்சிகோவில் நடந்த அதிர்ச்சி செய்தி..!! ஊழியர்களை தாக்கிய பயணி..!! என்ன காரணம்..?? Read More »

அமெரிக்காவில் இந்தியருக்கு அபராதம்..!! எதற்காக??

அமெரிக்காவில் இந்தியருக்கு அபராதம்..!! எதற்காக?? அகமதாபாத் : அமெரிக்காவில் இந்தியர் ஒருவக்கு ரூ.15 கோடி (US$1.8 மில்லியன்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 16 ஆண்டுகளாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி இருந்ததற்காக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு அமெரிக்க நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) இந்த அபராதத்தை விதித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! மெக்சிகோ எல்லை வழியாக 2010 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குள் அந்த தொழிலதிபர் நுழைந்துள்ளார். ஆகையால்

அமெரிக்காவில் இந்தியருக்கு அபராதம்..!! எதற்காக?? Read More »

கோலாலம்பூர் விமான நிலையத்தில் சீன பெண் மரணம்..!! காரணம் என்ன..??

கோலாலம்பூர் விமான நிலையத்தில் சீன பெண் மரணம்..!! காரணம் என்ன..?? கோலாலம்பூர் விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் உள்ள 3-வது மாடியில் கீழே விழுந்து 27 வயதுடைய சீனப் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவமானது கோலாலம்பூர் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! நேற்று பிற்பகல் 2:20 மணி அளவில் இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளதாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் காவல்துறை அதிகாரி எம்.ரவி

கோலாலம்பூர் விமான நிலையத்தில் சீன பெண் மரணம்..!! காரணம் என்ன..?? Read More »

அமெரிக்காவில் பள்ளியில் நடந்த பரபரப்பு சம்பவம்..!!

அமெரிக்காவில் பள்ளியில் நடந்த பரபரப்பு சம்பவம்..!! அமெரிக்காவில் வாஷிங்டன் உயர்நிலைப் பள்ளியில் நடந்த ஒரு கத்திக்குத்து சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியுள்ளது. இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்து உள்ளனர். காயமடைந்தவர்களில் 5 பேர் மற்றும் பாதுகாப்பு ஊழியர் ஒருவரும் அடங்குவர். இந்த சம்பவமானது ஏப்ரல் 30ஆம் தேதியன்று நடந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! வாஷிங்டனில் டகோமாவில் உள்ள ஃபோஸ் உயர்நிலைப் பள்ளியில் ஏப்ரல் 30 ஆம் தேதி

அமெரிக்காவில் பள்ளியில் நடந்த பரபரப்பு சம்பவம்..!! Read More »

எலும்புக்கூட்டுடன் வங்கிக்கு வந்த நபர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு..!!

எலும்புக்கூட்டுடன் வங்கிக்கு வந்த நபர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு..!! ஒடிசா மாநிலம் கியோன்ஜார் மாவட்டத்தில், இறந்த தன் சகோதரியின் கணக்கில் இருந்த ரூ.20,000-ஐ எடுக்க, அவரது எலும்புக்கூட்டை தோண்டி எடுத்து வங்கிக்குக் கொண்டு வந்த பழங்குடியின நபரின் செயலி, அதிகாரிகள் அலட்சியத்தால் ஏற்பட்ட விரக்தியின் உச்சத்தை காட்டுகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! பழங்குடியின நபரான ஜீத்து முண்டா (50), ஒடிசா மாநிலம், கியோன்ஜார், மலிபோசி (Maliposi) பகுதியில் உள்ள

எலும்புக்கூட்டுடன் வங்கிக்கு வந்த நபர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு..!! Read More »

மரணத்தை வென்ற தந்தையின் பாசம்..!! வங்காள தேசத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

மரணத்தை வென்ற தந்தையின் பாசம்..!! வங்காள தேசத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!! வங்காளதேசத்தில் உள்ள ரயில் நிலையத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறி உள்ளது. ஒரு தந்தை தனது குழந்தை ரயிலில் இருந்து இறங்கி கொண்டிருக்கும் போது அக்குழந்தை எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் விழுந்தது. அதைத்தொடர்ந்து ரயில் நகரத் தொடங்கி மெதுவாக நிலையத்தை விட்டு நகர்ந்து சென்றது. இதனால் அந்த தந்தை தண்டவாளத்தின் மீது குறித்து தன் குழந்தையைப் பாதுகாக்க குனிந்துள்ளார். இந்த சூழலில் அவருக்கு மேலே

மரணத்தை வென்ற தந்தையின் பாசம்..!! வங்காள தேசத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!! Read More »