world news update

பறக்கும் கார் விற்பனை செய்ய திட்டம்..!! எங்கு..?? எப்போது..??

பறக்கும் கார் விற்பனை செய்ய திட்டம்..!! எங்கு..?? எப்போது..?? சீனாவின் மின் வாகன தயாரிப்பாளரான எக்ஸ்பெங் நிறுவனம் அதன் பறக்கும் கார்களின் புதிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர் பிரையன் கூ அவர்கள் பறக்கும் கார்களின் உற்பத்தியை 2027 ஆம் ஆண்டு தொடங்க திட்டமிட்டுள்ளதாக நேற்று (ஏப்ரல் 23)தெரிவித்துள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! அனைவரும் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! ஜெர்மனியின் புகழ்பெற்ற வாகன உற்பத்தியாளரான வோக்ஸ்வேகன் நிறுவனத்துடன் ஆன ஒத்துழைப்பை அதிகரித்து மின் வாகன […]

பறக்கும் கார் விற்பனை செய்ய திட்டம்..!! எங்கு..?? எப்போது..?? Read More »

Online Games – க்கு மே 1 முதல் புதிய கட்டுப்பாடு..!!

Online Games – க்கு மே 1 முதல் புதிய கட்டுப்பாடு..!! மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது இணைய விளையாட்டுகளை முறையாக கையாள்வதற்கு உண்டான புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. விளையாட்டுகளை கண்காணிக்கவும் ஒழுங்கு படுத்துவதற்காகவும் புதிய ஆணையம் ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! E-Sports எனப்படும் மின்னணு கருவிகள் மூலமாக போட்டிகளை நடத்தும் நிறுவனங்கள் இந்த ஆணையத்தில் இனி கட்டாயமாக தங்களை பதிவு செய்திருத்தல் வேண்டும்.

Online Games – க்கு மே 1 முதல் புதிய கட்டுப்பாடு..!! Read More »

உஷார் மக்களே..!! வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி புதிதாக ஏமாற்றும் கும்பல்..!!

உஷார் மக்களே..!! வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி புதிதாக ஏமாற்றும் கும்பல்..!! தமிழ்நாட்டில் கோயம்புத்தூரை மையமாகக் கொண்டு வெளிநாடு வேலைக்காக ஆன்லைனில் அப்ளை செய்திருப்பவர்களை குறி வைத்து ஒரு கும்பல் அவர்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள். அவர்கள் உங்கள் தகுதிக்கு ஏற்ற அதிக சம்பளத்தில் வெளிநாட்டு வேலை இருப்பதாக கூறி அதற்கான ஆஃபர் லெட்டரை(Offer Letter) தருகிறார்கள். அதன் பின் இதற்காக நீங்கள் மெடிக்கல் எடுக்க வேண்டும் என்று கோயம்புத்தூரில் உள்ள ஒரு மெடிக்கல் சென்டரை

உஷார் மக்களே..!! வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி புதிதாக ஏமாற்றும் கும்பல்..!! Read More »

அமெரிக்க பங்குச் சந்தை உயர்வு..!! காரணம் என்ன..??

அமெரிக்க பங்குச் சந்தை உயர்வு..!! காரணம் என்ன..?? அமெரிக்க பங்கு சந்தைகள் வால் ஸ்ட்ரீட்டில் அனைத்து துறைகளிலும் உயர்ந்துள்ளன. தொழில்நுட்ப பங்குகளின் செயல்திறனை பிரதிபலிக்கும் எஸ்&பி 500 மற்றும் நாஸ்டாக் ஆகிய இரண்டும் தொடர்ந்து இரண்டாவது வர்த்தக நாளாக சாதனை படைத்து உச்சத்தை எட்டி உள்ளது. எஸ்&பி 500 18 என்ற புள்ளிகள் உயர்ந்து 7041 ஆகவும்; நாஸ்டாக் 87 புள்ளிகள் அதிகரித்த 24, 103 ஆகவும் மற்றும் டவுன் ஜோன்ஸ் தொழிற்துறை சராசரியாக 115 புள்ளிகள்

அமெரிக்க பங்குச் சந்தை உயர்வு..!! காரணம் என்ன..?? Read More »

Bank Robbery: திரைப்பட பாணியில் கொள்ளை அடித்த கொள்ளையர்கள்..!!

Bank Robbery: திரைப்பட பாணியில் கொள்ளை அடித்த கொள்ளையர்கள்..!! இத்தாலியில் நேற்று(ஏப்ரல் 16) நேபிள்சில் உள்ள கிரெடிட் அக்ரிகோல் வங்கி கிளைக்குள் முகமூடி அணிந்த நிலையில் அடையாளம் தெரியாத மூன்று கொள்ளையர்கள் திடீரென புகுந்தனர். அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 25 பெயரை பணயகைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். மேலும் கொள்ளையர்களில் ஒருவர் ஆயுதமும் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வொர்க் பர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! வங்கி கிளையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பல டஜன் மதிப்புள்ள

Bank Robbery: திரைப்பட பாணியில் கொள்ளை அடித்த கொள்ளையர்கள்..!! Read More »

இரண்டு விமானங்கள் மோதல்..!! எங்கே..?? பயணிகளின் நிலை என்ன..??

இரண்டு விமானங்கள் மோதல்..!! எங்கே..?? பயணிகளின் நிலை என்ன..?? இந்தியாவின் டெல்லி விமான நிலையத்தில் இரண்டு விமானங்களும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. NDTV மற்றும் ஏ.பி.பி செய்தி அறிக்கையின் படி நேற்றைய ஏப்ரல் 16 டெர்மினல் மண்ணில் நிறுத்தப்பட்டிருந்த Akasa Air விமானத்தின் மீது ஸ்பைஸ் ஜெட் விமானமானது மோதியது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் வொர்க் பர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! இந்த விபத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் உடைய வலது விங்லெட்டும், Akasa Air விமானத்தின் உடைய இடது

இரண்டு விமானங்கள் மோதல்..!! எங்கே..?? பயணிகளின் நிலை என்ன..?? Read More »

ஹெலிகாப்டர் விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!!

ஹெலிகாப்டர் விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!! இந்தோனேஷியாவின் மேற்கு கலிமந்தானில் திடீரென ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. மெலாவி என்ற பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திலிருந்து ஏப்ரல் 16 அன்று காலை வானில் பறக்க தொடங்கிய ஐந்தாவது நிமிடமே ஏர்பஸ் H130 என்ற ஹெலிகாப்டரின் தொடர்ப திடீரென துண்டிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவில் மீட்பு வாரிய தலைவர் முகமது சயாபி கூறினார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் வொர்க் பர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! ஹெலிகாப்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்ட போது ஹெலிகாப்டர் பரந்ததாக குறிப்பிட்ட இடம்

ஹெலிகாப்டர் விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!! Read More »

மலேசியாவில் 31.57 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்..!!

மலேசியாவில் 31.57 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்..!! கோலாலம்பூர் : மலேசியாவில் 31.57 மில்லியன் மதிப்புடைய போதைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பூச்சோங், சொராஸ் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஃபென்டனைல் போதைப் பொருள்கள் கொண்ட 400 கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉Skilled test அடித்து சிங்கப்பூர் செல்ல அருமையான வாய்ப்பு..!!! பறிமுதல் செய்யப்பட்ட கருவிகள் மின் சிகரெட்டுகளில் பயன்படுத்தப்படும் கருவிகள் ஆகும். வடமாநிலங்கள் வழியாக அந்த போதைப்பொருட்கள் கடத்தப்பட்டிருக்க கூடும்

மலேசியாவில் 31.57 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்..!! Read More »

உச்ச நீதிமன்றம் கண்டனம்..!! தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாக புகார்..!!

உச்ச நீதிமன்றம் கண்டனம்..!! தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாக புகார்..!! புதுடெல்லி: தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்பட்டதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள 34 லட்சம் பேர் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க இயலாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! 45 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!! மேற்கு வங்கத்தில் வழக்கம் போல் தேர்தல் களம் சூடு பிடித்த வண்ணம் உள்ளது.

உச்ச நீதிமன்றம் கண்டனம்..!! தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாக புகார்..!! Read More »

நீங்கள் வெளிநாடு சென்று லட்சங்களில் சம்பாதிக்க என்ன படிக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்..!!

நீங்கள் வெளிநாடு சென்று லட்சங்களில் சம்பாதிக்க என்ன படிக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்..!! தற்பொழுது வெளிநாட்டு மோகம் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இதற்கான முக்கிய காரணம் இந்தியாவில் நீங்கள் படித்து முடித்துவிட்டு வேலை செய்து ஒரு வருடம் சம்பாதிக்கும் சம்பளத்தை வெளிநாட்டில் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் சம்பாதித்து விடலாம். ஆனால் பலருக்கும் தெரியாத ஒன்று என்ன படித்தால் நல்லபடியாக வெளிநாட்டில் வேலை கிடைக்கும், எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்று தெரியாமல் பலரும் புலம்புகின்றனர்.

நீங்கள் வெளிநாடு சென்று லட்சங்களில் சம்பாதிக்க என்ன படிக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்..!! Read More »