சிங்கப்பூரில் ஓர் நிறுவனம் அதன் அலுவலகங்களை மூட போவதாக அறிவிப்பு!!

சிங்கப்பூரில் ஓர் நிறுவனம் அதன் அலுவலகங்களை மூட போவதாக அறிவிப்பு!!

சிங்கப்பூரில் உள்ள வைரச் சுரங்க நிறுவனமான டி பியர்ஸ் அலுவலகத்தை மூட போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.வணிக தலைமையகத்தை இடமாற்றம் செய்ய உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

இந்நிறுவனம் 11 சந்தைகளில் அலுவலகளைக் கொண்டுள்ளது.

அதன் ஏல வணிகத் தலைமையகத்தை போட்ஸ்வானாவுக்கு இடமாற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அலுவலகம் மூடுவதால்,இடமாற்றத்தால் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் ஊழியர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தது.

ஆனால் எத்தனை ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற தகவலை தெரிவிக்கவில்லை.