சிங்கப்பூரில் அனைவருக்கும் வேலை வாய்ப்பா?

சிங்கப்பூரில் அனைவருக்கும் வேலை வாய்ப்பா?

தொழில்நுட்பத் திறன்களை வளர்த்து கொள்வதற்காக NTUC மூன்று புதிய பயிற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஊழியர்களுக்காக பாடத்திட்டம் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது .

அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் குறைந்தபட்சம் 6000 ஊழியர்கள் மேகக் கணிமை, AI தகவல் உருவாக்கம், இணைய பாதுகாப்பு திறன்களை பயன்படுத்துவதற்கு கற்பிக்கப்படும்.

தொழில்நுட்ப திறன் கழகப் பயிற்சிக்கு சேரும் விண்ணப்பதாரர்களுக்கு 3 முதல் 6 மாதம் வரை பயிற்சி அளிக்கப்படும்.

அவர்கள் தொழில்நுட்ப வேலையை தொடங்குவதற்கு முன் பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தது.


கடந்த சில ஆண்டுகளில்  UOB, NTUC உடன் சேர்ந்து 130 ஊழியர்களை பணி அமர்த்தியுள்ளது.