மக்கள் கடிதம் எழுதலாம்!!

ஜனநாயக சபைகளான நீதிமன்றங்களுக்கு செல்ல மக்கள் ஒருபோதும் பயப்படக்கூடாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் கூறியுள்ளார். தொடர்ந்து அவர் கூறியது அனைத்து விதமான மக்களும் நீதிமன்றங்களின் செயல்முறையின் மீது நம்பிக்கையை வைத்திருக்க வேண்டும் என்றார். நீதிமன்றம் மக்கள் சார்ந்த உறுதி செய்யப்படும். மேலும் நாட்டில் நடப்பது குறித்து CJI க்கு மக்கள் கடிதம் எழுதலாம். நீதிமன்றம் மக்களுக்கானது மக்கள் ஒருபோதும் பயப்படக்கூடாது என்றார்.