#africa

ஒரு பக்கம் வெள்ளம்!! ஒரு பக்கம் தவிக்கும் மக்கள்!! மறுபக்கம் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை!!

ஒரு பக்கம் வெள்ளம்!! ஒரு பக்கம் தவிக்கும் மக்கள்!! மறுபக்கம் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை!! கிழக்கு ஆப்ரிக்காவில் பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். கென்யாவில், இந்த வாரம் 10 பேர் உட்பட மார்ச் முதல் குறைந்தது 45 பேர் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்க ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நைரோபி மற்றும் பிற முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை …

ஒரு பக்கம் வெள்ளம்!! ஒரு பக்கம் தவிக்கும் மக்கள்!! மறுபக்கம் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை!! Read More »

இறுதி சடங்கிற்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!! கொத்து கொத்தாக மீட்கப்பட்ட உடல்கள்!!

இறுதி சடங்கிற்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!! கொத்து கொத்தாக மீட்கப்பட்ட உடல்கள்!! மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் தலைநகரில் சுமார் 50 பேரை ஏற்றிச் சென்ற ஆற்றுப் படகு மபோகோ ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சோகமான சம்பவத்தில் இதுவரை சுமார் 50 பேரின் உயிரிழந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. திருச்சியில் நாளை இன்டர்வியூ!! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க!! உடனே அப்ளை செய்யுங்கள்!! கடந்த ஏப்ரல் 19-ம் தேதி கிராமத்தில் நடந்த இறுதிச் …

இறுதி சடங்கிற்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!! கொத்து கொத்தாக மீட்கப்பட்ட உடல்கள்!! Read More »

தீவிர காலரா நோய் பரவலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக தப்பி சென்ற மக்களுக்கு நேர்ந்த கதி!! அதிக சுமையால் படகு…..

தீவிர காலரா நோய் பரவலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக தப்பி சென்ற மக்களுக்கு நேர்ந்த கதி!! அதிக சுமையால் படகு…… கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் மீன்பிடி படகு ஒன்று அதிக சுமை காரணமாக விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் ஏப்ரல் 7ஆம் தேதி அன்று நடந்தது. இந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த படகில் 130 பயணிகள் இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 20 பயணிகளை காணவில்லை என்றும், 10 பேர் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சிங்கப்பூருக்குள் …

தீவிர காலரா நோய் பரவலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக தப்பி சென்ற மக்களுக்கு நேர்ந்த கதி!! அதிக சுமையால் படகு….. Read More »