#kenya

கென்யாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு!! நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி!!

கென்யாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு!! நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி!! கென்யாவில் பெய்த கனமழையால் கிமெண்டே, கியாம்பு கவுண்டியில் நிலச்சரிவு ஏற்பட்டதாக கென்யா Red Cross தெரிவித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மீட்புப் பணிகளில் Red Cross குழு உதவி வருவதாக தெரிவிக்கப்பட்டது. கனமழையால் நீர்வீழ்ச்சிகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்!! மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் மண்சரிவில் சிக்கிய காட்சியை நேரில் பார்த்ததாக ஒருவர் குறிப்பிட்டுள்ளார். சமீபத்திய …

கென்யாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு!! நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி!! Read More »

ஒரு பக்கம் வெள்ளம்!! ஒரு பக்கம் தவிக்கும் மக்கள்!! மறுபக்கம் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை!!

ஒரு பக்கம் வெள்ளம்!! ஒரு பக்கம் தவிக்கும் மக்கள்!! மறுபக்கம் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை!! கிழக்கு ஆப்ரிக்காவில் பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். கென்யாவில், இந்த வாரம் 10 பேர் உட்பட மார்ச் முதல் குறைந்தது 45 பேர் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்க ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நைரோபி மற்றும் பிற முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை …

ஒரு பக்கம் வெள்ளம்!! ஒரு பக்கம் தவிக்கும் மக்கள்!! மறுபக்கம் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை!! Read More »

கென்யாவில் பயணிகள் விமானம் மீது பயிற்சி விமானம் மோதி விபத்து!!

கென்யாவில் பயணிகள் விமானம் மீது பயிற்சி விமானம் மோதி விபத்து!! கென்யாவில் 44 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம் மீது பயிற்சி விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயிற்சி விமானத்திலிருந்த மாணவர் மற்றும் பயிற்சியாளர் இருவரும் உயிரிழந்தனர். பயணிகள் விமானத்தில் இருந்த யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில் புக்கிட் திமா சாலையில் அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்து!! சிதறி கிடந்த புத்தகங்கள்!! என்ன நடந்தது? மேலும் இந்த சம்பவம் …

கென்யாவில் பயணிகள் விமானம் மீது பயிற்சி விமானம் மோதி விபத்து!! Read More »

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம்!!வெள்ளத்தால் மூழ்கியுள்ள நாடு!!

சமீபத்திய வாரங்களில் பெய்த கனமழையைத் தொடர்ந்து கென்யாவின் பல்வேறு பகுதிகளில் 46 பேர் உட்பட டஜன் கணக்கானோர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு கென்யாவின் துணை ஜனாதிபதி அறிவுறுத்தினார். நிலச்சரிவு ஏற்பட்டதன் விளைவாக சரக்கு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக கென்யா ரயில்வே தெரிவித்துள்ளது. கென்யா, சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவில் ஏற்பட்ட திடீர் …

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம்!!வெள்ளத்தால் மூழ்கியுள்ள நாடு!! Read More »