கென்யாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு!! நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி!!
கென்யாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு!! நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி!! கென்யாவில் பெய்த கனமழையால் கிமெண்டே, கியாம்பு கவுண்டியில் நிலச்சரிவு ஏற்பட்டதாக கென்யா Red Cross தெரிவித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மீட்புப் பணிகளில் Red Cross குழு உதவி வருவதாக தெரிவிக்கப்பட்டது. கனமழையால் நீர்வீழ்ச்சிகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்!! மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் மண்சரிவில் சிக்கிய காட்சியை நேரில் பார்த்ததாக ஒருவர் குறிப்பிட்டுள்ளார். சமீபத்திய …
கென்யாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு!! நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி!! Read More »