மாணவர்களுக்கு மின்னிலக்கக் கருவிகளை முறையாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு…!!!
மாணவர்களுக்கு மின்னிலக்கக் கருவிகளை முறையாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு…!!! சிங்கப்பூர்: மாணவர்கள் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்காமல், அவர்களுக்கு அர்த்தமுள்ள வகையில் கற்பிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் வலியுறுத்தியுள்ளார். இன்றைய காலகட்டத்தில் மின்னிலக்கச் சாதனங்கள் வாழ்க்கை நடைமுறைக்கு தேவையானது என்று அமைச்சர் கூறினார். குழந்தை வளர்ச்சி குறித்த உள்ளூர் ஆய்வில், இரண்டு வயதுக்கு முன் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது குழந்தையின் அறிவாற்றல் வளர்ச்சியை பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. பெரியவர்களின் மேற்பார்வையின்றி குழந்தைகள் […]
மாணவர்களுக்கு மின்னிலக்கக் கருவிகளை முறையாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு…!!! Read More »