சிங்கப்பூர் செய்திகள்

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் கருக்குழாய் வாய் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அனுசரிப்பு!

சிங்கப்பூரில் கருக்குழாய் வாய்ப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அனுசரிக்கப்படும். இந்த வகையான புற்று நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டாய் நிலையாக இருந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல்லாண்டு சரிவுக்குப் பிறகு நிலையாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். வழக்கமான மருத்துவ பரிசோதனை மூலம் இதன் எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இந்த புற்றுநோய்க்கு பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவர். பெண்களிடம் மட்டுமே இந்த வகையான புற்றுநோய் காணப்படும். இந்த நோய் ஒவ்வொரு ஆண்டும் 200 […]

சிங்கப்பூரில் கருக்குழாய் வாய் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அனுசரிப்பு! Read More »

Latest Tamil News Online

சிங்கப்பூரில் மூத்தோர் செவிலியர் இல்லத்தில் புதிய நடவடிக்கைகள்!

சிங்கப்பூரில் NTUC Health தாதிமை இல்ல நிர்வாக அமைப்பு கூடுதல் பராமரிப்பு தெரிவுகள் வழங்குகிறது. தாதிமை இல்லத்தில் இனி மூத்தோர் குறுகிய காலத்திற்கு தங்கிக் கொள்ளலாம். NTUC Health அமைப்பின் புதிய செவிலியர்கள் இல்லம் jurong spring இல் அமைந்துள்ளது. அங்கு 240 குடியிருப்பாளர்கள் முழு நேரமாக வசிக்கின்றனர். புதிய இல்லத்தில் பிடித்த பாடல்கள் பாடுவது முதல் இன்னும் பல நடவடிக்கைகள் உள்ளது. மூத்தோர் செவிலியர் இல்லங்கள் முக்கியப் பங்கு வகுக்கிறது என்று சுகாதார அமைச்சர் கூறினார்.

சிங்கப்பூரில் மூத்தோர் செவிலியர் இல்லத்தில் புதிய நடவடிக்கைகள்! Read More »

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூர் அரசாங்கம் சொத்துச் சந்தையைக் கண்காணிக்கிறது!

சென்ற ஆண்டு சொத்து சந்தையின் சூட்டைத் தணிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் சொத்து விலை மிதமாக இருந்தது. இதனை நிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்ட போதிலும், சொத்து சந்தை ஏற்ற இறக்கமாக இருப்பதையும் அவர் கூறினார். சிங்கப்பூர் அரசாங்கம் சொத்துச் சந்தை நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அதேபோல் சிங்கப்பூர் மக்கள் அனைவருக்கும் வீடு இருப்பதையும் உறுதி செய்வதற்காக சொத்துச் சந்தை கண்காணிக்கப்படுகிறதாக துணைப் பிரதமர் Heng Swee keat கூறினார். சொத்துப் பரிவர்த்தனையும் குறைந்து உள்ளதாக தெரிவித்தார்.

சிங்கப்பூர் அரசாங்கம் சொத்துச் சந்தையைக் கண்காணிக்கிறது! Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் கிருமித் தொற்று பரவல் குறைவு!

சிங்கப்பூரில் தற்போது இயல்புநிலை திரும்பி உள்ளதாக சுகாதார அமைச்சர் Ong Ye Kung கூறினார். இன்னும் பெரிய அளவில் இயல்புநிலை திரும்புவதை எதிர்பார்க்கலாம். தற்போது சீன புத்தாண்டு விடுமுறை முடிந்துள்ளது. விடுமுறைக்குப் பிறகு கிருமிப்பரவல் நிலையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சிங்கப்பூரில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று கூடலுக்கான வரம்பும் அடங்கும். விடுமுறை காலத்திற்கு பிறகு நோய் தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.ஆனால், முக கவசம் அணிந்து கொள்ள

சிங்கப்பூரில் கிருமித் தொற்று பரவல் குறைவு! Read More »

Latest Singapore News

சிங்கப்பூரில் திறக்கப்படும் புதிய SAFRA நிலையம்!

சிங்கப்பூரில் மே மாதம் புதிய SAFRA நிலையம் திறக்கப்பட உள்ளது. இந்த இடம் எரிசக்தியை சிக்கனமாக பயன்படுத்த உதவும்.Choa chu kang யில் இந்த நிலையம் திறக்கப்பட உள்ளது. இது சூரிய சக்தி தகடுகள் பொருத்தப்பட்டிருக்கிறது. சுமார் 600 சூரியச் சக்தி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது. இங்குள்ள 36 கட்டிடங்கள் மட்டுமே சிங்கப்பூர் உயரிய பசுமை முத்திரை பெற்றிருக்கிறது. இந்த நிலையத்தின் நோக்கம் அனைத்து கட்டிடங்களும் சிங்கப்பூர் உயரிய பசுமை முத்திரைப் பெற வேண்டும் என்று விரும்புகிறது. சூரிய

சிங்கப்பூரில் திறக்கப்படும் புதிய SAFRA நிலையம்! Read More »

Tamil Sports News Online

சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி தமிழர்களை ஏமாற்றும் வட மாநிலத்தவர்! தமிழர்களை குறி வைக்கும் வடமாநிலத்தவர்!

தமிழ்நாட்டில் இருப்பவர்கள் சிங்கப்பூர் வருவதற்கு மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனை பல போலி ஏஜென்ட்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். பல பேர் சிங்கப்பூருக்கு எப்படியாவது சென்று விட வேண்டும் என்ற கனவு பலரிடம் இருக்கிறது. இதுபோன்று பல கனவுகளுடன் இருப்பவர்களைப் போலி ஏஜென்ட்கள் குறி வைக்கிறார்கள். இதுபோன்று நினைப்பவர்கள் முகம் தெரியாதவர்களிடம் பணத்தைக் கட்டி ஏமாந்து விடுவார்கள். தற்போது போலி ஏஜென்ட்களில் வடமாநிலத்தவர்களின் பங்கு அதிகமாக இருக்கிறது. வடமாநிலத்தவர்கள் அவர்களின் நிறுவனத்தின் பெயரை அடிக்கடி மாற்றிக்

சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி தமிழர்களை ஏமாற்றும் வட மாநிலத்தவர்! தமிழர்களை குறி வைக்கும் வடமாநிலத்தவர்! Read More »

Singapore Breaking News in Tamil

சிங்கப்பூர் தைப்பூச திருவிழா குறித்த கேள்விகள்?

தைப்பூச திருவிழா குறித்த கேள்விகள்? பற்றித் தெளிவாக காண்போம். தற்போது இரண்டு வகைக்கு மட்டும் பதிவு செய்யப்படுகிறது. முதலாவதாக, பால் குடத்திற்கு பதியப்படுகிறது. பால்குடத்தில் இருவகை பால் குடங்கள் இருக்கிறது. சுயமாக தயாரிக்கப்பட்ட பால்குடங்கள், கோயில்களால் தயாரிக்கப்பட்ட பால்குடங்கள் ஆகிய இரண்டு வகையான பால் குடங்களுக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.சுயமாக தயாரிக்கப்பட்ட பால் குடங்களுக்கான பதிவு கட்டணம் 15 வெள்ளி. இது ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும். கோயில்களால் தயாரிக்கப்பட்ட பால்குடங்களைப் பெற்றுக்கொண்டு ஸ்ரீ தண்டாயுதபாணி

சிங்கப்பூர் தைப்பூச திருவிழா குறித்த கேள்விகள்? Read More »

Latest Singapore News

சிங்கப்பூரில் 2 PCR களுக்கு சிறைத் தண்டனை! அபராதம்!

ஜனவரி 25-ஆம் தேதி 2023-ஆம் ஆண்டில் புதன்கிழமை அன்று சிங்கப்பூர் நீதிமன்றத்தில் 2 PCR கள் குறித்த வழக்கு நடைபெற்றது. Wei Jianqin மற்றும் Chen mei ஆகிய இருவர் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. மனிதவள அமைச்சகம்(MOM ) இருவரில் ஒருவருக்கு சிங்கப்பூரில் பணியாளராகவும், மற்றொருவர் பொது தொழிலாளியாகவும் வேலை செய்வதற்கு வேலை வாய்ப்பு பாஸை(E Pass) வெளியிட்டு இருந்தது. Wei JianQin க்கு ஒரு வருட E Pass கடந்த 2007- ஆம் ஆண்டில் ஏப்ரல்

சிங்கப்பூரில் 2 PCR களுக்கு சிறைத் தண்டனை! அபராதம்! Read More »

Singapore news

சிங்கப்பூர் வீடமைப்பு வளர்ச்சி கழகம் வெளியிட்ட அறிக்கை!

சிங்கப்பூர் வீடமைப்பு வளர்ச்சி கழகம் வாடகை விவரத்தை குறித்து அறிக்கை வெளியிட்டது. மறு விற்பனை வீடுகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கழகம் தெரிவித்தது. மறு விற்பனை வீட்டு விலைக்குறியீடு கடந்த ஆண்டின் நாலாம் காலண்டுடன் அதற்கு முந்தைய காலாண்டுடன் ஒப்பிட்டு பார்த்ததில் இரண்டு மடங்கு விழுக்காடு அதிகரித்துள்ளது. அதாவது சுமார் 172 புள்ளியை எட்டியுள்ளதாக கழகம் தெரிவித்தது. மறு விற்பனை வீட்டு விலைக் குறியீட்டை கடந்த ஆண்டு முழுமைக்கும் ஆக கணக்கிட்டு பார்த்தால் அதன் விழுக்காடு

சிங்கப்பூர் வீடமைப்பு வளர்ச்சி கழகம் வெளியிட்ட அறிக்கை! Read More »

Tamil Sports News Online

சிங்கப்பூரில் ஆய்வு செய்யப்படும் நேபாள விமான விபத்தின் பதிவு பெட்டி!

நேபாளத்தில் ஜனவரி மாதம் 15-ஆம் தேதி `யெட்டி ஏர்வேஸ்´ விமானம் விபத்துக்குள்ளானது. அதில் 72 பேர் பயணித்தனர். விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணித்த 72 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்களில் 71 பேர் உடல்கள் மீட்கப்பட்டது. இதுவரை நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் இது மிக மோசமான ஒன்று என்று கூறப்படுகிறது. அதன் பதிவு பெட்டிகளைக் கண்டுபிடித்து அதனை ஆய்வு நடத்த நேபாள

சிங்கப்பூரில் ஆய்வு செய்யப்படும் நேபாள விமான விபத்தின் பதிவு பெட்டி! Read More »