பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் விசாவை இன்று முதல் ரத்து செய்கிறது இந்தியா!!
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் விசாவை இன்று முதல் ரத்து செய்கிறது இந்தியா.பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா எடுத்திருக்கும் பதில் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.
காஷ்மீர் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.
காஷ்மீரில் வீடுகள் மற்றும் காட்டுப்பகுதிகளில் இந்திய ராணுவம் சோதனையிட்டது.சுமார் 175 பேரைக் கைது செய்துள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.