#indianews

பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட காரால் நடந்த விபரீதம்..!! வைரலாகும் வீடியோ…!!!

பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட காரால் நடந்த விபரீதம்..!! வைரலாகும் வீடியோ…!!! இந்தியாவின் கான்பூர் நகரில் குடியிருப்பாளர் ஒருவர் தனது அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் செயலாளரின் மூக்கைக் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவரின் மகன் திரு. பிரசாந்த் போலீசில் புகார் அளித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் கிஷ்டிஜ் மிஷ்ரா என அடையாளம் காணப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். போலீசார் விசாரிக்கச் சென்றபோது, ​​அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், மிஷ்ரா மீது கடுமையான உடல் ரீதியான […]

பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட காரால் நடந்த விபரீதம்..!! வைரலாகும் வீடியோ…!!! Read More »

சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு உள்ளதா…???

சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு உள்ளதா…??? சென்னை சேப்பாக்கத்தில்  நடைபெற்ற 43வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் 2025 புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே அணி தற்போது 10வது இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9வது இடத்திலிருந்து 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பிளே-ஆஃப் வாய்ப்புகளைப் பொறுத்தவரை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இனிமேல் விளையாடும் அனைத்து

சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு உள்ளதா…??? Read More »

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்…!!! சுற்றுலாப் பயணிகள் 8 பேருக்கு காயம்…!!!

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்…!!! சுற்றுலாப் பயணிகள் 8 பேருக்கு காயம்…!!! இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் நடந்த ஒரு சந்தேகத்திற்குரிய பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது ஐந்து சுற்றுலாப் பயணிகள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் இச்சம்பவத்தில் எட்டு பேர் காயமடைந்தனர். கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் நடந்த மிக மோசமான தாக்குதல் இது என்று போலீசார் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தனர். இந்த தாக்குதல் பாஹால்கம் பகுதியில் நடந்ததாக நம்பப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் அப்பகுதியில் பயங்கரவாத தாக்குதல் குறைந்துள்ளது. இந்தியா டிரைவிங் லைசன்ஸ்

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்…!!! சுற்றுலாப் பயணிகள் 8 பேருக்கு காயம்…!!! Read More »

வகுப்பறைச் சுவர்களில் மாட்டுச்சாணத்தை பூசிய முதல்வரை எதிர்த்த மாணவர்கள்..!!!

வகுப்பறைச் சுவர்களில் மாட்டுச்சாணத்தை பூசிய முதல்வரை எதிர்த்த மாணவர்கள்..!!! இந்தியாவில் உள்ள ஒரு கல்லூரியின் முதல்வர் ஒருவர் வகுப்பறைச் சுவர்களில் மாட்டு சாணத்தைத் தடவியதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் டெல்லியில் உள்ள லட்சுமிபாய் கல்லூரியில் நடந்தது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், முதல்வர் பிரத்யுஷ் வத்சலா சுவர்களில் மாட்டு சாணத்தைப் பூசுவதைக் காணலாம். வகுப்பறையில் வெப்பத்தைக் குறைக்க சாணத்தைப் பூசியதாக அவர் கூறினார். வகுப்பறைகளில் வெப்பத்தைக் குறைப்பதற்காக கல்லூரி ஆராய்ச்சி நடத்தி வருவதாகவும்,அந்த ஆராய்ச்சியின்

வகுப்பறைச் சுவர்களில் மாட்டுச்சாணத்தை பூசிய முதல்வரை எதிர்த்த மாணவர்கள்..!!! Read More »

அதிர்ஷ்டக் குலுக்களில் $3 மில்லியன் வென்ற விமானப் பணிப்பெண்…!!!

அதிர்ஷ்டக் குலுக்களில் $3 மில்லியன் வென்ற விமானப் பணிப்பெண்…!!! இந்திய விமானப் பணிப்பெண் தனக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது தெரிய வந்தஉடன் அவர் செய்த செயல் இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்தது. விமானப் பணிப்பெண் பிரியா சர்மா ஆன்லைனில் 500 ரூபாய் (S$8)கட்டி தனது அதிர்ஷ்டத்தை சோதித்தார். அவர் அதிர்ஷ்டவசமாக 210 மில்லியன் ரூபாய் (S$3 மில்லியன்) வென்றுள்ளார். இந்தத் தகவல் தெரியவரும் பொழுது அவர் விமானத்தில் இருந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் சிறிது நேரம் தயங்கினார். பிறகு

அதிர்ஷ்டக் குலுக்களில் $3 மில்லியன் வென்ற விமானப் பணிப்பெண்…!!! Read More »

டெல்லியில் உணரப்பட்ட நில அதிர்வு..!!! ரிட்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு..!!!

டெல்லியில் உணரப்பட்ட நில அதிர்வு..!!! ரிட்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு..!!! இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சேதம் தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை. மக்கள் பீதியில் கூச்சலிட்டபடி கட்டிடங்களில் இருந்து வெளியே ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நிலநடுக்கம் ஏற்படும் சாத்தியங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவும்

டெல்லியில் உணரப்பட்ட நில அதிர்வு..!!! ரிட்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு..!!! Read More »

விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைத்து சாதனை படைத்த இஸ்ரோ…!!!

விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைத்து சாதனை படைத்த இஸ்ரோ…!!! இந்தியா இரண்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக இணைத்துள்ளது. இதை வெற்றிகரமாகச் செய்த 4 வது நாடு இந்தியாவாகும். கடந்த மாதம் 30ம் தேதி இந்திய தயாரிப்பான உந்துகணை மூலம் செயற்கைகோள்கள் ஒன்றாக விண்ணில் ஏவப்பட்டன. சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! பின்னர் ஆராய்ச்சியாளர்கள் விண்வெளியில் பிரிக்கப்பட்ட அவற்றை மீண்டும் இணைக்க முயன்றனர். முயற்சி இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டாலும், இறுதியில் அது வெற்றி அடைந்தது. விண்வெளி நிலையத்தை உருவாக்குதல், செயற்கைக்கோள்களை

விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைத்து சாதனை படைத்த இஸ்ரோ…!!! Read More »