15 மணி நேரம் வானில் வலம் வந்த விமானம்!! காரணம் என்ன? தெரிந்துகொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்....
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தால் Qantas விமானம் ஒன்று 15 மணி நேரத்துக்கு வானில் வலம் வந்தது.
ஈரான் ,இஸ்ரேல் பிரச்சனை காரணமாக மத்திய கிழக்கில் சில நாடுகள் ஆகாயவெளியை மூடியுள்ளன.
இதனால் ஆஸ்திரேலியாவில் இருந்து paris க்கு புறப்பட்ட விமானம் 15 மணி நேரத்துக்கு பிறகு புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது.அந்த விமானம் ஆஸ்திரேலியாவில் தரையிறங்கியது.
ஆஸ்திரேலியாவில் இருந்து லண்டனுக்கு செல்ல வேண்டிய மற்றொரு Qantas விமானம் சிங்கப்பூரில் தரையிறங்கியது.