சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையம் நடத்திய அதிரடி சோதனை!! 86 வாகனங்கள் பறிமுதல்!!
சிங்கப்பூரில் நிலப் போக்குவரத்து ஆணையம் கடந்த இரண்டு வார விடுமுறைக் காலத்தில் அதிரடி சோதனையை மேற்கொண்டது.
இந்த சோதனையில் வாகனங்களின் கண்ணாடிகளில் ஒட்டியிருக்கும் திரைகள், ஒளிரும் அலங்கார விளக்குகள், முறையற்ற நம்பர் பிளேட்டுகள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட சைலன்ஸர் ஆகியவற்றை சட்டவிரோதமாக அவர்கள் பொருத்தியதாக நம்பப்படுகிறது.