நியூசிலாந்து பிரதமர் ராஜினாமா! சிங்கப்பூர் பிரதமர் ஆச்சரியம்!
ஜனவரி 19ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வெளியான நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern ராஜினாமா செய்யப்போவதாகச் செய்தியைக் கேட்டு அறிந்ததும் சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong ஆச்சரியப்பட்டதாக தெரிவித்தார். இதனை முகநூலில்(Facebook)பக்கத்தில் பதிவைப் பகிர்ந்துள்ளார். இவர் சிங்கப்பூருக்கு, “உறுதியான நண்பர்´´என்று கூறினார். கிட்டத்தட்ட ஈராண்டுகளாக கிருமி தொற்று பரவல் காரணமாக நேரடி சந்திப்பு தடைச் செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்திய பிறகு திருமதி Ardern மீண்டும் வருகைப் புரிந்துள்ளார். திருமதி Ardern அவர் பணியில் […]
நியூசிலாந்து பிரதமர் ராஜினாமா! சிங்கப்பூர் பிரதமர் ஆச்சரியம்! Read More »