சீனாவில் இன்று அதிகாலை உணரப்பட்ட நில அதிர்வு…!!! ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு..!! 05/06/2025 / china, earthquake, sgtamilan, worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சீனாவில் இன்று அதிகாலை உணரப்பட்ட நில அதிர்வு...!!! ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு..!! சீனாவின் யுனான் மாகாணத்தில் இன்று 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக சீன பூகம்ப வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது.சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.இந்த நிலநடுக்கம் அதிகாலை 4:13 மணிக்கு சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. விமானத்தில் சக பயணியின் உடைமைகளை திருடியதாக இருவர் கைது!! யுன்னானைச் சுற்றியுள்ள 200 கிலோமீட்டர் தூரத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் 118 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.மேலும் அப்பகுதியில் மே 2021 இல் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.அது 6.4 ரிக்டர் அளவுகோலில் சுமார் 68 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan