சிங்கப்பூரில் இரட்டை அடுக்குப் பேருந்தின் மீது பாட்டிலை வீசியவர் கைது!!

சிங்கப்பூரில் இரட்டை அடுக்குப் பேருந்தின் மீது பாட்டிலை வீசியவர் கைது!!

ஜூலை 5ஆம் தேதி மாலை ஆர்ச்சர்ட் சாலையில் இரட்டை அடுக்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு நபர் பாட்டிலால் தாக்கப்பட்டார்.

அந்த பாட்டிலை நடைபாதையில் இருந்து எறிந்தவர் 38 வயது உடைய ஆடவர் என்பது தெரியவந்தது.

தாக்கப்பட்டவர் 57 வயதுடைய பெண். மேலும் அவர் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பாட்டிலை எறிந்தவர் 9-ம் தேதி இன்று நீதிமன்றத்தில் ஆஜார் செய்யப்படுவார் என்று சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan