நகர்ப்புற புதுப்பித்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை!! விவரமாக தெரிந்துகொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்....
சிங்கப்பூரில் நகர்ப்புற புதுப்பித்தல் ஆணையம் டெவலப்பர்கள் ஏலம் எடுப்பதற்காக மூன்று குடியிருப்பு மேம்பாட்டு தளங்களைத் தொடங்கியுள்ளது.அது மொத்தம் 1765 தனியார் வீட்டு யூனிட்களைக் கொண்டுள்ளது .
அரசாங்கத்தின் நில விற்பனை திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று தளங்களும் டோர்செட் சாலை,அப்பர் தாம்சன் சாலை மற்றும் டெலோக் பிளாங்கா சாலையில் அமைந்துள்ளது.இது குறித்து URA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.