சிங்கப்பூர் : வீட்டில் பேச்சு மூச்சின்றி கிடந்த முதியவர் உயிரிழந்தார்!! 07/01/2025 / #Sgtamilan, #Singapore, #Singapore news, #worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சிங்கப்பூர் : வீட்டில் பேச்சு மூச்சின்றி கிடந்த முதியவர் உயிரிழந்தார்!! சிங்கப்பூர் : பூன் கெங் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பேச்சு மூச்சின்றி கிடந்த 66 வயதுடைய முதியவர் உயிரிழந்ததாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.பூன் கெங் ரோட்டில் உள்ள பிளாக் 4 இல் இயற்கைக்கு மாறான மரணம் நிகழ்ந்தது குறித்து ஜனவரி 5 ஆம் தேதி தகவல் வந்ததாக சிங்கப்பூர் காவல்துறை கூறியது.அந்த நபர் வீட்டில் பேச்சு மூச்சின்றி கிடந்ததாக காவல்துறை தெரிவித்தது. 2024 ஆம் ஆண்டில் ஜப்பானுக்கு வருகைப் புரிந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இவ்வளவா? முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் அவர் கொலை செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளதாக காவல்துறை கூறியது.இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilansg அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்புயல்!! மக்கள் அவதி!! 5 பேர் பலி!!