ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்தை தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!! 07/06/2025 / sgtamilan, singapore, singapore news Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்தை தெரிவித்துள்ள சிங்கப்பூர் பிரதமர்!! சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் சிங்கப்பூர் முஸ்லீம்கள் அனைவருக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் அர்த்தமுள்ளதாக அமைய வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.ஹஜ்ஜுப் யாத்திரை மேற்கொண்ட அனைவரும் பாதுகாப்பாக நாடு திரும்ப வேண்டும் என்று அவர் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார். இன,சமய பாகுபாடு இல்லாமல் பொதுமக்களுக்கு ஆட்றிச்சையை விநியோகிப்பது மனிதாபிமானத்தையும் சமூக உணர்வையும் வெளிப்படுத்துவதாக அவர் கூறினார்.இந்த ஆண்டு சுமார் 900 பேர் ஹஜ்ஜுப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan முன் அனுபவம் உள்ளவர்களுக்கு சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!!