சிங்கப்பூர் : பிப்ரவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் சில நாட்கள் காற்று வீசக்கூடும். அதேபோல ஒரு சில நாட்கள் மட்டுமே மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் பிற்பகலில் தீவின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.