#Australia

ஆஸ்திரேலியாவில் ராட்சத அலை!! 6 பேர் பலி!!

ஆஸ்திரேலியாவில் ராட்சத அலை!! 6 பேர் பலி!! ஆஸ்திரேலியாவின் சில இடங்களில் ராட்சத அலைகளில் சிக்கிய 6 பேர் உயிரிழந்தனர்.சில அலைகள் 3.5 மீட்டர் உயரம் வரை உயர்ந்ததாக தெரிகிறது. வாரயிறுதியில் நியூ சவுத் வேல்ஸ் ,விக்டோரியா ஆகிய மாநிலங்களில் ராட்சத அலைகளை எதிர்பார்க்கலாம் என்று அதிகாரிகள் முன்னதாகவே எச்சரித்திருந்தனர். ஏப்ரல் 20 ஆம் தேதி சிட்னி நகருக்கு அருகே மீன்பிடிக்க சென்ற இருவர் அலையில் சிக்கி கொண்டதாகவும் அவர்களில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாகவும் அதிகாரிகள் […]

ஆஸ்திரேலியாவில் ராட்சத அலை!! 6 பேர் பலி!! Read More »

ஆஸ்திரேலியாவில் கிடு கிடுவென உயரும் மளிகை பொருட்களின் விலை..!! சாமர்த்தியமாக கையாளும் மக்கள்..!!!

ஆஸ்திரேலியாவில் கிடு கிடுவென உயரும் மளிகை பொருட்களின் விலை..!! சாமர்த்தியமாக கையாளும் மக்கள்..!!! ஆஸ்திரேலியாவில் உள்ள குடும்பங்கள் மளிகைப் பொருட்களுக்கு நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இருப்பினும், விலைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். எனவே மக்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த பல வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர். ஒரு நுகர்வோர் குழு மாநிலம் மற்றும் பிரதேசம் முழுவதும் மளிகைப் பொருட்களின் விலைகளை ஒப்பிட்டுப் பார்த்தது. மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் வடக்குப் பகுதியில் மளிகைப் பொருட்கள் அதிக விலைக்கு

ஆஸ்திரேலியாவில் கிடு கிடுவென உயரும் மளிகை பொருட்களின் விலை..!! சாமர்த்தியமாக கையாளும் மக்கள்..!!! Read More »

பரபரப்பு..!!! விமானத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற இளைஞர் கைது..!!!

பரபரப்பு..!!! விமானத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற இளைஞர் கைது..!!! ஆஸ்திரேலியாவில் துப்பாக்கியுடன் விமானத்தில் ஏற முயன்றதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவர் பயணிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். நேற்று (மார்ச் 6) மெல்பர்ன் நகருக்கு அருகே உள்ள அவலோன் விமான நிலையத்திற்கு 17 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கியுடன் வந்ததாகக் கூறப்படுகிறது. விமான நிலையத்தைச் சுற்றியுள்ள வேலியில் இருந்த ஒரு துளை வழியாக அந்த இளைஞர் உள்ளே நுழைந்ததாக அதிகாரிகள் நம்புகின்றனர். அதன் பின்னர் அந்த இளைஞர் சிட்னிக்கு புறப்படவிருந்த

பரபரப்பு..!!! விமானத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற இளைஞர் கைது..!!! Read More »

ஆஸ்திரேலியாவில் சுறா மீன் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு..!!!

ஆஸ்திரேலியாவில் சுறா மீன் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு..!!! ஆஸ்திரேலியாவில் பிரபல அலைச்சறுக்கு விளையாடும் இடத்தில் 17 வயது பெண் ஒருவரை சுறா தாக்கியதால் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குயின்ஸ்லாந்தில் ஊரிம் கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த போது மீன் திடீரென தாக்கியது. உடலின் மேற்பகுதியை மீன் கடித்ததில் பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. போலீசார் அவரை காப்பாற்ற முயன்றும் அந்த பெண் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். சிங்கப்பூரின் புகழ்பெற்ற ஓவியர் காலமானார்…!!! ஆஸ்திரேலியாவில் கடந்த

ஆஸ்திரேலியாவில் சுறா மீன் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு..!!! Read More »

வினை விதைத்தவன் வினை அறுப்பான்!! என்ற பழமொழி உண்மையானதை,நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்!!

வினை விதைத்தவன் வினை அறுப்பான்!! என்ற பழமொழி உண்மையானதை,நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்!! ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள உணவகம் ஒன்றை தீப்பற்ற முயற்சி செய்த நபரின் கால் சட்டை தீ பிடித்து எரிந்தது. இச்சம்பவம் கடந்த 2024 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று விடியற்காலையில் நிகழ்ந்ததாக அதிகாரிகள் கூறினர். அந்த நபர் தனது நண்பருடன் முகம் தெரியாதவாறு மறைத்து கொண்டு உணவகத்தின் வாசலில் தீ மூட்ட முயற்சி செய்துள்ளார்.அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அவரின் கால்சட்டையில்

வினை விதைத்தவன் வினை அறுப்பான்!! என்ற பழமொழி உண்மையானதை,நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்!! Read More »